Everything posted by goshan_che
-
சீமானை விட்டுடுங்க… விட்டுடாதீங்க… விஜயலட்சுமிக்கு அதிகரிக்கும் அழுத்தங்கள்! ஸ்டேவுக்குப் பின் ஸ்டேட்டஸ் என்ன?
உங்களுக்கும் தலை சுத்தி விட்டதா? மேலே நீங்கள் சொல்வதெல்லாம் அரசியல். ஆனால் நான் கேட்பது வெறும் வழக்கு பற்றிய ஒரு கேள்வி மட்டுமே. கேள்வி இதோ… இங்கே சீமான் முன் உள்ள கேள்வி ஒன்றே ஒன்றுதான். அவருக்கும், விஜி அண்ணிக்கும் 2010 இல் இருந்த உறவு எப்படியானது? மாலைமாற்றிய திருமண உறவு மாலை எதுவும் மாற்றவில்லை, ஆனால் திருமணம் செய்வேன் என்று இருவரும் பரஸ்பரம் கொடுத்த சத்தியத்தின் அடிப்படையில் அமைந்த உறவு இவை இரெண்டும் இல்லாமல் வெறும் - இரு பராயாம் வந்த மனிதர்கள் காம இச்சையை தீர்ந்து கொள்ளும் பொருட்டு வைத்து கொண்ட casual sex உறவு உறவே அல்ல, ஒரு பாலியல் தொழிலாளியிடம் வாடிக்கையாளர் சீமான் வைத்து கொண்ட வியாபாரம் (transactional sex). செந்தாமரை விடயத்தை தயவு செய்து பரப்ப முன்னம் கொஞ்சம் யோசிக்கவும். அது உருவ ஒற்றுமையை வைத்து சொல்லப்படும் பொய் கதை என்கிறார்கள். உங்கள் கருணாநிதி மீது உள்ள கோவம், அநியாயமாக செந்தாமரையின் மனைவி மீது அவதூறு பரப்புவதில் முடிய கூடாது. இல்லை என்றால் ராஜாத்தி அம்மாள் செந்தாமரையின் மனைவி என்பதை ஆதாரபூர்வமாக நிறுவுங்கள். அந்த படத்தில் இருப்பது கெளசல்யா செந்தாமரையும், செந்தாமரை தம்பதிகளின் மகள் இராஜலட்சுமி என்கிறார்கள். யாழ் போன்ற ஒரு கண்ணியமான தளத்தில் செந்தாமரை போன்ற ஒரு அறியப்பட்டவரின் மனைவி, மகள் பற்றி ஆதாரம் இல்லாத அவதூறு பரப்பகூடாது. அவர் இப்போதும் இருக்கலாம், மகள் இருக்கிறார், பேரப்பிள்ளைகள் இருப்பார்கள். சம்பந்தமே இல்லாமல் இப்படி அவர்களை இழுத்து சேறடிக்க கூடாது. ஒன்றில் நம்பகமான ஆதாரத்தை தாருங்கள் அல்லது நீங்களே எழுதியை நீக்கி விடவும் இரெண்டும் இல்லை என்றால் நிர்வாகத்திடம் முறையிடுவேன். அதன் பின் அவர்கள் இஸ்டம். இது பற்றி நான் அறிந்த fact-check கீழே ராசாத்தி அம்மாள் செந்தாமரையின் மனைவி என்று வதந்தி தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவி ராசாத்தி அம்மாள் நடிகர் செந்தாமரையின் மனைவி என்று சமூக ஊடகங்களில் செய்தி ஒன்று பரவி வருகிறது. Fact Check/Verification ராசாத்தி அம்மாள் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூன்றாவது மனைவி ஆவார். இவர்கள் இருவருக்கும் பிறந்தவரே கனிமொழி. ஆனால் தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு, ராசாத்தி அம்மாள் நடிகர் செந்தாமரையின் மனைவி என்று பரப்பி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் புகைப்படம் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது. நடிகர் செந்தாமரை மூன்று முகம், தம்பிக்கு எந்த ஊரு போன்ற பலத் தமிழ் படங்களில் நடித்தவர். இதையும் தாண்டி அவர் மிகப்பெரிய நாடகக் கலைஞரும் ஆவார். செந்தாமரை அவர்கள் ஒரு மேடை நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதுதான் அவர் உயிர் பிரிந்ததாகக் கூறுவர். இவர் எம்.ஜி.ஆர், கலைஞர் என அனைவருடனும் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தார். இப்படி இருக்க இவரின் மனைவிதான் ராசாத்தி அம்மாள் என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இவ்வாறு பரப்பப்படும் புகைப்படத்தின் உண்மைத் தன்மைக் குறித்து அறிய, நியூஸ் செக்கர் சார்பில் இச்செய்தியை ஆராய முடிவெடுத்தோம். உண்மை என்ன? பரப்பப்படும் புகைப்படத்தில் நடிகர் செந்தாமரையும் அவருடன் ஒரு பெண்மணி மற்றும் ஒரு குழந்தைக் காணப்படுகிறார்கள். அப்பெண்மணி ராசாத்தி அம்மாள் என்றும் அக்குழந்தை கனிமொழி என்றும் அப்புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையை அறிய, வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறையில் பரிசோதித்தோம். இதன்பின் இதனுள் இருக்கும் உண்மையை எங்களால் தெளிவாகப் புரிந்துக் கொள்ள முடிந்தது. உண்மையில், வைரலாகும் படத்தில் செந்தாமரை அவர்களுடன் இருப்பவர் ராசாத்தி அம்மாளே கிடையாது. அப்பெண்மணியின் பெயர் கௌசல்யா செந்தாமரை ஆகும். இவர் ஒரு நடிகை ஆவார். உடன் இருக்கும் குழந்தை இவர்களின் மகள் ராஜலட்சுமி ஆவார். கௌசல்யா செந்தாமரை அவர்களின் படம். இவர் தற்போது ஜீ தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் “பூவே பூச்சுடவா” உட்பட பலத் தொடர்களில் நடித்து வருகிறார். பூவே பூச்சூடவாத் தொடரில் யுவராணியுடன் கௌசல்யா செந்தாமரை அவர்கள். வைரலானப் புகைப்படத்தில் இருக்கும் பெண்மணி, கௌசல்யா செந்தாமரைதான் என்பதை வாசகர்களுக்கு தெளிவுப்படுத்துவதற்காக, வைரலானப் புகைப்படத்தில் இருக்கும் பெண்மணியின் புகைப்படத்தையும் கௌசல்யா செந்தாமரை அவர்களின் புகைப்படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம். வைரலானப் புகைப்படத்தில் இருக்கும் பெண்மணி கௌசல்யா செந்தாமரை அவர்களின் புகைப்படம். ஒப்பீடுப் படம். கௌசல்யா செந்தாமரை அவர்கள் ஆனந்த விகடனுக்கு நேர்காணல் ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில் இவரின் குடும்பப் படத்தையும் பகிர்ந்துள்ளார். ஆனந்த விகடன் கட்டுரைக் குறித்த டிவீட். இந்தப் புகைப்படத்தை வைத்தே விஷமிகள் இவ்வாறு பொய்யான செய்தியைப் பரப்பியுள்ளனர் என்று நம் ஆய்வில் தெளிவாக உணர முடிகிறது. Conclusion நம் விரிவான ஆய்வுக்குப்பின் ராசாத்தி அம்மாள் நடிகர் செந்தாமரை அவர்களின் மனைவி என்று சமூக ஊடகங்களில் பரவும் செய்தி முற்றிலும் பொய்யானது என்பதும் வைரலானப் புகைப்படத்தில் இருப்பவர் நடிகர் செந்தாமரை அவர்களின் மனைவியும் நடிகையுமான கௌசல்யா செந்தாமரை அவர்கள் என்பதும் உறுதியாகியுள்ளது. Result: False Our Sources Onenov.in: https://www.onenov.in/kousalya-senthamarai-actress/ Andrukandamugam: https://antrukandamugam.wordpress.com/2019/01/03/kousalya-senthamarai/ Ananda Vikadan Twitter Profile: https://twitter.com/vikatan/status/987659938901217280 https://newschecker.in/ta/fact-check-ta/it-is-a-rumour-that-rasathi-ammal-is-the-wife-of-senthamarai
-
ஜெர்மனி தேர்தல்: எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு! வெளியான Exit Poll ரிசல்ட்!
இதில் கருத்து எதுவும் இல்லை. தானாக உருவகித்து கொண்ட ஒரு விடயத்தை, ஆதாரம் கொண்டு நிறுவ முடியாத ஒருவர்… தக்க சான்றுகளுடன், ஆதாரபூர்வமாக அதன் எதிர் நிலை நிறுவபட்ட பின்னும்… நான் பிடித்த முயலுக்கு மூன்றே முக்கால் கால் என எழுதிய வரிகள் இவை. இதில் பதில் கூறத்தக்கதாக எதுவும் இல்லை. ஆனால் இந்த தர்க்கதின் புள்ளி எது எனப்பார்போமாயின் அது கீழே உள்ளதே.
-
சீமானை விட்டுடுங்க… விட்டுடாதீங்க… விஜயலட்சுமிக்கு அதிகரிக்கும் அழுத்தங்கள்! ஸ்டேவுக்குப் பின் ஸ்டேட்டஸ் என்ன?
சீமானை திமுக இதை வைத்து அடிப்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் திமுக அடிக்கிறது என்பதால் சீமான் குற்றவாளி இல்லை என சொல்ல முடியாது. விஜி அண்ணி ஏன் சீமான்-கயல் அண்ணி திருமணத்தின் போது வெளிவரவில்லை என்பது நியாயமானதும் வழக்குக்கு சேர்புடையதுமான கேள்விதான். ஆனால் இது விஜி சாட்சி கூண்டில் ஏறும் போது கேட்கவேண்டியது. அதே போல் விஜி அண்ணி ஒரு serial sexual blackmailer (பலருக்கும் இதை செய்துள்ளார்) என்பதும் வழக்கில் அவரிடம் விசாரிக்கபட வேண்டியதே. ஆனால் இதுவும் விஜி சாட்சி கூண்டில் ஏறும் போது கேட்கவேண்டியது. ஆனால் இவை எல்லாம் இரெண்டாம் வகை கேள்விகள். மிக அடிப்படையான கேள்வி நான் மேலே கேட்டது. அதற்கு நீங்கள் பதில் சொல்லவில்லை. சரி பார்க்கலாம்… சீமானுக்கு வக்காலத்து வாங்கும் வேறு எவராவது தலை சுத்தாமல் பதில் சொல்கிறார்களா என்று.
-
சீமானை விட்டுடுங்க… விட்டுடாதீங்க… விஜயலட்சுமிக்கு அதிகரிக்கும் அழுத்தங்கள்! ஸ்டேவுக்குப் பின் ஸ்டேட்டஸ் என்ன?
வீரப் பையா, நான் விவாதிக்க வரவில்லை. ஆனால் ஒன்றை சொல்லுகிறேன் உன்னிப்பாக கவனிக்கவும். உங்களுக்கு மட்டும் இல்லை, இங்கே கருத்தெழுதும் “இந்த பொம்பளைங்களே ரொம்ப மோசம் எசமான் சங்க உறுப்பினர்களுக்கும் சேர்த்தே சொல்கிறேன். நீங்கள் மேலே தந்த விஜி அண்ணியின் பாலியல் timeline உண்மை என்றாலும் கூட அவர் 2007, 2009, 2019,2021 இல் யாருடன் எப்படி இருந்தார் என்பது அல்ல இங்கே கேள்வி. இங்கே சீமான் முன் உள்ள கேள்வி ஒன்றே ஒன்றுதான். அவருக்கும், விஜி அண்ணிக்கும் 2010 இல் இருந்த உறவு எப்படியானது? மாலைமாற்றிய திருமண உறவு மாலை எதுவும் மாற்றவில்லை, ஆனால் திருமணம் செய்வேன் என்று இருவரும் பரஸ்பரம் கொடுத்த சத்தியத்தின் அடிப்படையில் அமைந்த உறவு இவை இரெண்டும் இல்லாமல் வெறும் - இரு பராயாம் வந்த மனிதர்கள் காம இச்சையை தீர்ந்து கொள்ளும் பொருட்டு வைத்து கொண்ட casual sex உறவு உறவே அல்ல, ஒரு பாலியல் தொழிலாளியிடம் வாடிக்கையாளர் சீமான் வைத்து கொண்ட வியாபாரம் (transactional sex). இதில் தம்மிடையே இருந்த உறவு 1 +2 என்கிறார் விஜி அண்ணி. சீமான் தன் நிலைப்பாட்டை சொன்னால் - அதன் பின் மேலும் இரெண்டு கேள்விகள், அதற்குரிய சாட்சியங்களை பார்த்து, வழக்கை முடிக்கலாம். சீமான் மட்டும் அல்ல, சீமானுக்கா யாழில் வக்காலத்து வாங்கும் எவரும் மேலே உள்ள நாலில், எது சீமானின் உறவு என்ற கேள்விக்கு பதில் கொடுக்கலாம்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இதை தவிர மிச்சம் எல்லாம் செட் ஆகும்🤣. ஷர்மிளா செய்யத் கிழக்கிலங்கையில் இஸ்லாமியவாதிகளுடன் முரண்பட்டுவிட்டு அமெரிக்கா போனவரா? பிகு ஷோபா சகதி அருமையான வார்த்தை-வியாபாரி. ஒரு நாவலை (கொரில்லா?) சும்மா வாசிக்க தொடங்கி இரவிரவாக வாசித்து விட்டு வேலைக்கு சிவந்த கண்களுடன் போயுள்ளேன். ஆனால் கண்முன் நடந்த உண்மைகளை தன் வயிற்று பொழைப்புக்காக பொய்யாக திரிக்கும் எவர் மீதும், இவர் மீதும் அபிமானம் இல்லை. உண்மை இல்லாதவர்களின் எழுத்துகளும் பொய்களே. தாயைதின்னி - கவர்ந்திழுக்கும் தலைப்பு.
-
சீமானை விட்டுடுங்க… விட்டுடாதீங்க… விஜயலட்சுமிக்கு அதிகரிக்கும் அழுத்தங்கள்! ஸ்டேவுக்குப் பின் ஸ்டேட்டஸ் என்ன?
எப்பவும் சொல்லுவதுதான். அண்ணனுக்கு பட்டக்ஸ்சுக்கு கீழே பாம் வைப்பது அவரின் தம்பிகளேதான்.
-
தன் உயிரை மாய்க்க முயன்ற பிரபல பாடகி கல்பனா! கணவரை கைது செய்த பொலிஸார்
எனக்கு @ போட முடியவில்லை. யாராவது ஓணாண்டியை @ போட்டு விடுங்கள். அவருக்கு ஒரு வழக்கு வந்துள்ளது. பொயிண்ட்ஸ் தேவைபட்டால் நெடுக்கை அணுகவும்🤣.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
6 இன் பெயரை சொல்லுங்கோ எனக்கு சரிவரும் மாதிரி ஏதும் இருக்குதா என பாப்பம். 3rd time lucky என இந்தியா ரசிகர்கள் ஆர்பரிக்க போகிறார்கள்🤣 போன தடவை World Test Championship final இந்தியா தோற்பதை 5ம் நாள் டிக்கெட் எடுத்து போய் கண்குளிரப்பார்தேன்.
-
சீமானை விட்டுடுங்க… விட்டுடாதீங்க… விஜயலட்சுமிக்கு அதிகரிக்கும் அழுத்தங்கள்! ஸ்டேவுக்குப் பின் ஸ்டேட்டஸ் என்ன?
வழமையாக பொலிசார் victim protection அடிப்படையில் இப்படியான பெரும் புள்ளிகளுக்கு எதிராக குற்றம் சாட்டுபவர்களை பாதுகாப்பாக வைத்திருப்பர். ஆனால் இங்கே விஜி அண்ணியை பெங்களூரில் தனியே சீமானின் ஆட்களின் அளுத்தத்து நடுவே விட்டு வைத்துள்ளார்கள். இது மெத்தனம் அல்ல. வேண்டும் என்றே என நினைக்கிறேன். தமிழ்நாடு அரசை பொறுத்தவரை விஜி அண்ணியின் welfare ஒரு பொருட்டே அல்ல, விடயம் செய்தியாகி பரபரப்பு கூட வேண்டும். அதே போல் sub judice என்ற ஒரு விடயம் உள்ளது. ஒரு வழக்கு நீதிமன்று போனபின் அதை இட்டு பொதுவெளியில் அதிக தகவல்களை பகிர முடியாது. குறிப்பாக கிரிமினல் வழக்குகளில். அதே போல் right to a fair trial (நீதியான விசாரணைக்கான உரிமைl உரிமையின் கீழ், இப்படி ஒரு வழக்கை பற்றி சம்பந்தபட்டவர்களே பொதுவெளியில் கதைப்பதும், அவர்களுக்கு அருகானோர், மீடியாக்கள் வீடியோக்கள் வெளி இடுவதும் ஏற்புடையதல்ல. ஆனால் இதை இருபகுதிம் மிக சாதாரணமாக மீறுகிறார்கள். இங்கிலாந்தில் இப்படி செய்தால் கோர்ட் அவமதிப்பு வழக்கில் போய் முடியும்.
-
ராணுவ ரகசியம்
ஆதாரம் தேவையில்லை. நீங்கள் சொல்லுவது makes perfect sense. நன்றி 🙏.
-
ஜெர்மனி தேர்தல்: எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு! வெளியான Exit Poll ரிசல்ட்!
என்னை பொறுத்தவரை எப்போதோ முடிவுக்கு வந்து விட்டது. நீங்கள் ஆரம்பித்தது சகல பிரிதானிய பிரஜைகளும் ஒன்றல்ல என - அதை நான் ஆதாரபூர்வமாக ஒன்றே என நிறுவியுள்ளேன். அதன் பின் வேலை தருவதில் வித்தியாசம் காட்டப்படும் என்றீர்கள். இல்லை, செக்யூரிட்டி செக் செய்யும் போது பெற்றார் செக்யூரிட்டி செக் பாஸ்பண்ணாது போக வாய்புண்டு - ஆனால் பெற்றார் மட்டும் அல்ல விண்ணப்பதாரி வெளியே பிறந்தது என்பதை காட்டி வேலை நிராகரிக்கபடாது என்பதையும் ஆதாரபூர்வமாக நிறுவிஉள்ளேன். பின் DV ஐ தூக்கி கொண்டு வந்தீர்கள் அதற்கும் எனது தனிப்பட்ட மற்றும் DV பற்றிய பொலிசிகள் என்பனவற்றை ஆதராம் காட்டி அப்படி இல்லை என நிறுவி உள்ளேன். நான் மேலே நிறுவியவை எல்லாம் உண்மைகள். Objective, verifiable facts. நீங்கள் கூறியவை? எல்லாமுமே உங்கள் மட்டுபட்ட விளக்கத்தின் விளைவு, ஊகம், வாய்வழி கதை (subjective (mis)understating, speculations, presumptions and hearsay). நான் அறிந்த வரை எமது அடுத்த சந்ததி பலர் இப்படி வேலைக்கு அப்பிளை பண்ணுகிறார்கள். சிலருக்கு கிடைத்தது. போன கிழமை பிரிதானியவின் உயிரியல் கூடத்தில் வேலை செய்யும் ஒருவரை சந்தித்தேன் (நட்பு வட்டம் மூலம்). உங்களை போல தவறான வழிகாட்டிகள் இன்னும் சிலரின் career இல் மண்ணை அள்ளியும் போட்டிருக்கலாம். இங்கே நான் இவ்வளவு மினகெட்டு எழுதியதன் நோக்கமே இதை தடுப்பதே.
-
பிரித்தானியாவில் ஆங்கிலம் பேசத் திணறும் மக்கள்!
இப்போ எல்லாம் ஆங்கில சோதனை பாஸ்பண்ணினால்தான் விசா கொடுக்கிறார்கள். விதிவிலக்கு பெற கடும் காரணங்கள் காட்ட வேண்டி வரும். ஆனால் பலவருடங்களாக இந்த விதிகள் இறுக முதல் உள்ளே வந்து வாழ்பவர்கள் கூட மொழியை படிக்காமல் இருக்கிறார்கள். இதில் பாகிஸ்தானி, பங்களாதேசி, சோமாலியர்தான் அதிகம். எங்கட ஆக்கள் தட்டு தடுமாறி பேசும் அளவிலாவது இருப்பார்கள். ஆனால் டாக்டர், சோசல் காசு, இமிகிரேசன், பொலிஸ் என்றால் மொழிபெயர்பாளர் உதவி தேவைப்படும். போக, போக இது மாறிவிடும். ஆனால் சட்டவிரோத குடியேறிகளை ஆங்கில சோதனைக்கு உட்படுத்த முடியாது. அவர்களாக படித்தால்தான் உண்டு.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அண்ண வந்தோனா தருவியல் தானே🤣. பெருமாள் முருகனை பெளசர் இலண்டன் கூட்டி வாறாராம்.. போறியளோ?
-
அமெரிக்காவுடன் எந்த வகையான போருக்கும் தயார்; சீனா அறிவிப்பு
சும்மா பேசிகிட்டே இருந்தா எப்படி… அடிபட்டு எவன் பெரியவன்னு காட்ட வேண்டாமா🤣
-
இசைஞானி இளையராஜா- சீமான் திடீர்சந்திப்பு..
இளையராஜா - அண்ணாமலை திடீர் சந்திப்பு! Published:5th Mar, 2025 at 4:22 PM இளையராஜா - அண்ணாமலை சந்திப்பு. தமிழ்நாடு இளையராஜா - அண்ணாமலை சந்திப்பு தொடர்பாக... Updated:5th Mar, 2025 at 4:22 PM சிம்பொனி நிகழ்ச்சி தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இசையமைப்பாளர் இளையராஜாவை இன்று(மார்ச் 5) சந்தித்தார். இது குறித்து அண்ணாமலை தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “இசை இறைவனுடன் ஒரு சந்திப்பு. ஐந்து தசாப்தங்களாக திரையுலகை இசையால் ஆளும் இசைஞானி இளையராஜா, “வேலியன்ட்” எனும் தலைப்பில் உருவாக்கிய தனது முதல் சிம்பொனியின் நேரடி நிகழ்ச்சியை, லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் வருகிற மார்ச் 8 அன்று அரங்கேற்ற உள்ளது. இதனை முன்னிட்டு, மரியாதை நிமித்தமாக அவரைச் சந்தித்து வாழ்த்து கூறி மகிழ்ந்தேன். நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேற, தமிழக பாஜக சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார். இதையும் படிக்க: குற்றம்சாட்டப்பட்ட 40 எதிராளிகள் மீது நீதிமன்ற விசாரணை! ஆதரவாளர்கள் போராட்டம்! இளையராஜா - எல். முருகன் சந்திப்பு . இதனைத் தொடர்ந்து, மத்திய இணையமைச்சர் எல். முருகனும் சிம்பொனி நிகழ்ச்சி தொடர்பாக இளையராஜாவை சந்தித்து வாழ்த்தியுள்ளார். எல். முருகன தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “தமிழ்த் திரை இசைக் கலைஞர், இசைஞானி இளையராஜாவை இன்று நேரில் சந்தித்து, வருகின்ற 8-ஆம் தேதி லண்டன் நகரில் அவர் அரங்கேற்றம் செய்கின்ற 'சிம்பொனி' இசை நிகழ்ச்சி வெற்றி பெற வேண்டி வாழ்த்து தெரிவித்ததில் மிகுந்த மகிழ்ச்சி.” என்று குறிப்பிட்டுள்ளார். https://www.dinamani.com/amp/story/tamilnadu/2025/Mar/05/ilayaraja-annamalai-meeting பழைய விகடன் கட்டுரை ஒன்று. விடய பொருத்தம் கருதி இணைக்கிறேன் 👇. இளையராஜாவின் மோடி பாசம்... பாஜக-வின் மெகா திட்டம்! இளையராஜாவின் கருத்து குறித்து அவரது சகோதரரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், ``இந்த விஷயம் குறித்து நான் இளையராஜாவிடம் பேசினேன். அதற்கு அவர், `நான் என்னுடைய கருத்தைக் கூறினேன். அதற்கு எதிராக விமர்சனங்கள் வந்தால் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், அந்தக் கருத்தைத் திரும்பப் பெற முடியாது. பதவிக்காக நான் மோடியைப் புகழவில்லை. சொல்லப்போனால் எனக்கு எந்தப் பதவியும் வேண்டாம். நான் பா.ஜ.க-விலும் இல்லை. தனிப்பட்ட முறையில் எனக்கு மோடியைப் பிடிக்கும்; அம்பேத்கரையும் பிடிக்கும். அதனால், இருவர் குறித்து ஆராய்ந்து நான் முன்னுரையில் எழுதியிருந்தேன். என் பார்வையில் அம்பேத்கர் சொன்னதை மோடி செய்து வருகிறார்' என்று என்னிடம் கூறினார்'' என்றிருக்கிறார். இந்த நிலையில் பா.ஜ.க-வின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, ``இளையராஜாவின் கருத்து ஒரு அரசியல் கட்சிக்கும், அதன் கூட்டணிகளுக்கும் பிடிக்கவில்லை என்பதால், இசையின் மேஸ்ட்ரோவான இளையராஜாவை அவமானப்படுத்துவதா? இளையராஜா குறித்த விமர்சனங்களில் ஜனநாயகம் இல்லை'' என்று கூறியிருக்கிறார். இளையராஜா-கங்கை அமரன் சந்திப்பு இந்த விவகாரம் தொடர்பாக இளையராஜாவுக்கு நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்தோம், ``இளையராஜா தனது சொந்தக் கருத்தைச் சொல்வதில் எப்போதும் தயக்கம் காட்டாதவர். அவருக்கு அரசியல், பதவி ஆசைகள் என எதுவும் இல்லை. ராஜ்ய சபா எம்.பி பதவிக்காகதான் இளையராஜா இப்படி எழுதியிருக்கிறார் என்பதெல்லாம் வெறும் புரளிதான். 2018-ம் ஆண்டு பத்மவிபூஷன் விருது பெற்றபோது, `மோடி தலைமையிலான மத்திய அரசு எனக்கு விருது வழங்கியதன் மூலம் தமிழகத்தையும், தமிழக மக்களையும் கௌரவித்துள்ளது' என்று பேசியிருந்தார் இளையராஜா. எனவே, எப்போதுமே அவருக்குப் பிரதமர் மோடி மீது நன்மதிப்பு உண்டு. திடீரென்றெல்லாம் அவர் இப்படிப் பேசவில்லை'' என்றனர். 2017-ம் ஆண்டு இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன், ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் பா.ஜ.க சார்பாகப் போட்டியிட்டார். அவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இளையராஜாவைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் பின்னணியில், பா.ஜ.க சில அரசியல் காய்களை நகர்த்தியிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. ``தமிழ் சினிமாவில் நீண்ட காலமாகக் கோலோச்சிவரும் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஒரு பிரமாண்ட பாராட்டு விழா நடத்த பா.ஜ.க மேலிடம் திட்டமிட்டுவருகிறது. இந்த விழாவை ஒரு அரசு விழா போல நடத்த வேண்டுமென பா.ஜ.க தலைவர்கள் நினைத்திருக்கிறார்கள். இந்த விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க தேசியத் தலைவர் நட்டா உள்ளிட்ட பலரும் கலந்து கொள்வதற்கான திட்டங்களும் இருப்பதாகத் தெரிகிறது. இதற்காகத்தான் கங்கை அமரன் சமீபத்தில் இளையராஜாவை நேரில் சந்தித்தார். தமிழகத்தில் பட்டியல் சமூக மக்களிடையே பா.ஜ.க-வுக்கு பெரிய செல்வாக்கு இல்லை. எனவே, இந்த விழாவின் மூலம் இளையராஜாவின் சமூக வாக்குகளை பா.ஜ.க தங்கள் பக்கம் இழுக்கலாம் என்பது கட்சி மேலிடத்தின் திட்டமாக இருக்கிறது'' என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். https://www.vikatan.com/இளையராஜாவின் மோடி பாசம்... பாஜக-வின் மெகா திட்டம்!
-
யாழ் – திருச்சி விமான சேவை எதிர்வரும் 30ஆம் திகதி ஆரம்பம்!
சூப்பர்… இனி பழனிக்கு ஈசியா போய்வரலாம்.
-
சீமானை தண்டிக்காவிட்டால், அது சட்டத்தின் தோல்வியாகும்!
நான் இதை முன்பும் எழுதியுள்ளேன். உங்கள் விடயங்களை பகுத்தறியும் திறன் அபரிமிதமானது, ஆச்சரியமூட்டும் வகையிலானது. ஆங்கிலத்தில் clarity of thought என்பார்கள். தமிழில் “தெளிந்த எண்ணம்” என்பது இந்த பதத்தின் முழு அர்த்தத்தையும் கொண்டுவராது. இது உங்களுக்கு ஒரு இயற்கையான வரம் என நினைக்கிறேன். எந்த சட்டவிளக்கமும் தேவைபடாமல் - பொயிண்டை பிடித்துவிட்டீர்கள்.
-
சீமானை தண்டிக்காவிட்டால், அது சட்டத்தின் தோல்வியாகும்!
நீங்கள் எப்போ…. சீமானை எதிர்த்து இங்கே எழுதுபவர்கள், புலிகளுக்கு எதிராக முன்னர் வேலை செய்தவர்கள், தமிழ் தேசியத்தின் எதிரிகள், இவர்கள் சீமானை எதிர்பதே அவர் தலைவர் படத்தை போட்டது சகியாமல்தான்.. என்ற ஆதாரமற்ற அவதூறை கைவிடுகிறீர்களோ… அன்றே நானும் இதை கைவிடுவதாக உள்ளேன். பிறகு சதவீத கணக்கை பார்க்கலாம்.
-
சீமானை தண்டிக்காவிட்டால், அது சட்டத்தின் தோல்வியாகும்!
இது பற்றி நாதத்துடன் - விஜி அண்ணி 2ம் முறை புகார் கொடுத்த போதே விரிவாக அலசியுள்ளேன். நீங்கள் மேலே சொல்லுவது, மேற்கு நாட்டு சட்ட அடிப்படையில் சரி வரும். மேற்கு நாடு ஒன்றில் சீமான் மீது இந்த வழக்கு போடப்பட்டிருந்தால் அது பொலிஸ் விசாரணையோடு கைவிடப்பட்டிருக்கும். இங்கேயும் obtaining deception by consent உள்ளது. உதாரணமாக நான் ஒரு பெண்ணை நாந்தான் Brad Pitt என நம்பவைத்து அவருடன் உடலுறவு கொண்டால் -அது மேற்கிலும் ரேப்தான். ஆனால் லிவிங் டு கெதர், திருமணம் என்பதை இந்திய சட்டம் மேற்குநாடுகள்/இலங்கை போல் பார்பதில்லை. அதிகம் விளக்காமல் கீழே ஒரு பிபிசி கட்டுரையை பகிர்கிறேன். Why India sees sex on false promise of marriage as rape 19 April 2019 Getty Images Geeta Pandey BBC News, Delhi If a man goes back on his promise to marry a woman, can sex between consenting adults then be considered rape? The Indian Supreme Court recently answered this question with a "yes". In a significant verdict, the court upheld a trial court order convicting a doctor of rape in the central state of Chhattisgarh because he had a consensual sexual relationship with a woman after he'd promised to marry her, but then went back on his word and married someone else. Judges L Nageswara Rao and MR Shah said the woman gave her consent because she believed that the doctor intended to marry her, therefore, it could not be regarded as consent. India is still largely conservative when it comes to matters of sex and sexuality. Virginity is prized and a woman who's known to have had pre-marital sex may find it hard to get married. The judges said that the accused had a "clear intention" not to marry her, adding that "sexual intercourse under total misconception cannot be treated as consent". Though the top court reduced the 10-year prison term awarded by the trial court to seven, the judges said that he "must face the consequences of the crime committed by him". This is not a rare case - according to the government's crime data for 2016, police recorded 10,068 similar cases of rape by "known persons on promise to marry the victim". In 2015, that number was 7,655. A few recent cases involving 'breach of promise to marry' In April 2019, a court in the southern state of Karnataka freed a man on bail, saying that educated women in a pre-marital relationship cannot claim rape after the relationship is over - even if the consensual sex was on the promise of marriage In 2017, a senior journalist in the southern state of Kerala was arrested after a female colleague accused him of sexually harassing her. According to police reports, the two were in a relationship for more than a year. He had allegedly promised to marry her, but then later changed his mind A Scottish national was arrested in the capital, Delhi, in 2016 after a woman alleged that he sexually assaulted her for five months after promising to marry her. She told police that he later ended their relationship The Supreme Court judges advised the trial courts to "very carefully examine whether the man actually wanted to marry the victim or had malafide motives from the start and had made a false promise only to satisfy his lust". This essentially means that if a man can prove that he intended to marry the woman but changed his mind later, then it's not rape. It's only considered rape if it's established that he had dubious intentions from the start. Now as "intention" is not easy to prove, it leaves such cases to the discretion of judges and also concerns that the law can be misused. In fact, perturbed by the high number of such cases, Justice Pratibha Rani of Delhi High Court said in 2017 that women use rape laws for "vendetta" when a relationship sours. "This court had observed on [a] number of occasions that the number of cases where both persons, out of their own will and choice, develop consensual physical relationship, when the relationship breaks up due to some reason, the women use the law as a weapon for vengeance and personal vendetta. "They tend to convert such consensual acts as incidents of rape maybe out of anger and frustration, thereby defeating the very purpose of the provision. This requires a clear demarcation between the rape and consensual sex, especially in the case where complaint is that consent had been given on promise of marriage," the judge said. Read more from Geeta Pandey Why Indian women must shun sex to claim alimony India court blames 'promiscuous' rape survivor Was Delhi gang rape India's #Metoo moment? Bystanders ignored Vishakhapatnam rape The woman who collects clothes of sex assault victims Many Indians believe rape laws should not be used to regulate intimate relationships, especially in cases where women have agency and are entering a relationship by choice. Many in the judiciary, too, seem to share this opinion and, that to some extent, explains why the conviction rate in such cases is very low and most cases lead to acquittal. In 2016, the Bombay High Court also observed that an educated adult woman who had a consensual sexual relationship cannot later allege rape when the relationship sours. Mumbai-based senior lawyer and activist Flavia Agnes, however, argues that what we need to remember is that many of these complaints come from socially disadvantaged and poor women in rural areas who are often lured into sex by men on false promises of marriage and then dumped as soon as they get pregnant. She adds that under the present legal system, the rape law may be the only recourse they have to claim damages or even maintenance. That's why she suggests a separate section under the rape law to deal with these cases where instead of harsh jail terms, the deceiving men could be made to pay damages, maintenance and future security for the child. மேலே உள்ளது 2019 இல் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பு ஆனால் இதற்கு முன்பே - திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி உடல் உறவு செய்வது ரேப்தான் என்ற முடிவு பல இந்திய கீழ் கோர்ட்டுகளால் எடுக்கப்பட்டுள்ளது. பிகு பலர் இங்கே சீமான் என்ன செய்தாலும் ஆதரிப்பார்கள் என்பது உண்மை எனிலும் - உண்மையாகவே இந்திய ரேப் சட்டம், மேற்கு/இலங்கை சட்டத்துடன் எப்படி வேறுபடுகிறது என்பதை விளங்கி கொள்ளாமையும் - இது பொய் வழக்கு என அவர்கள் நினைக்க ஏதுவாக அமைகிறது என நினைக்கிறேன். ஆனால் நான் முடிந்தளவு இந்த வேறுபாட்டை விளக்கி எழுதி உள்ளேன். உண்மை என்றாலும் கோஷான் சொன்னால் ஏற்கமாட்டோம் என்று வெளிப்படையாக அறிவித்தவர்கள் அதே பாணியில் இதையும் அணுக கூடும். நீங்கள் சொல்வது போல் - இந்த புகார் இந்திய சட்ட படி செல்லாது எனில் - சென்னை ஹைகோர்ட்டோ, அல்லது உச்ச நீதி மன்றோ இதை நேரடியாகவே “no case to answer” என டிஸ்மிஸ் பண்ணி இருக்கும். ஆனால் வழக்கு நடந்தால் சீமான் இதை இரு வகையில் எதிர்கொள்ளலாம் (defence). ஒன்று - நான் விஜியிடன் லிவிங் டு கெதரில் இருந்தேன் - அப்போது திருமணம் முடிப்பதுதான் என் எண்ணம் ஆனால் பின்னாளில் எமக்குள் ஏற்பட்ட பிணக்கு அதை முடியாமல் ஆக்கி விட்டது. ஆகவே உடலுறவு வைக்கும் போது எனக்கு ஏமாற்றும் எண்ணம் (intention) இருக்கவில்லை. இரெண்டு -இப்போ சீமான் சொல்வது போல் - விஜி ஒரு பாலியல் தொழிலாளி. நான் அவரிடம் கொண்ட உறவு அப்படியானதே. இதில் முதலாவது மிக வலுவான டிவென்சாக இருக்கும். ஆனால் அது போதுமான டிவென்சா என சாட்சிய அடிப்படையில் கோர்ட் முடிவு செய்யும். அதற்கு வழக்கு நடக்க வேண்டும். அதற்கு சீமான் வழக்கை முடக்கும் முயற்சிகளை கைவிட வேண்டும். பிகு பிகு மேலே சீமானுகு கொடுத்த ஆலோசனைக்கு திரள் நிதியில் கொஞ்சத்தை எனக்கும் விசிறி விட ஆவன செய்தால் புண்ணியமாக போகும்🤣
-
சீமானை விட்டுடுங்க… விட்டுடாதீங்க… விஜயலட்சுமிக்கு அதிகரிக்கும் அழுத்தங்கள்! ஸ்டேவுக்குப் பின் ஸ்டேட்டஸ் என்ன?
பேய் அரசாண்டால்…பிணம் தின்னும் சாத்திரங்கள்.
-
சீமானை தண்டிக்காவிட்டால், அது சட்டத்தின் தோல்வியாகும்!
Sexual Assault வேறு rape வேறு. இரு வேறுபட்ட குற்றங்கள். SA ஐ விட ரேப் கடினமான குற்றம், தண்டனையும் கூட. பாலியல் வல்லுறவு என்றால் ரேப். நான் நினைக்கிறேன் SA ஐ தமிழில் பாலியல் வன்கொடுமை என்பார்கள் என. சீமான் மீது விஜி அண்ணி சொன்னது rape (obtaining consent through deception - promise of marriage) குற்றசாட்டு.
-
குட்டித் தேர்தலில் கொழும்பில் களமிறங்கும் தமிழரசுக் கட்சி; உறுதிப்படுத்தினார் சுமந்திரன்
தலைப்பை பார்த்து விட்டு ஆவலாக வந்தால் உள்ளூராட்சி சபைதேர்தலைதானாம் குட்டி தேர்தல் எண்டு எழுதி இருக்கு.
-
சீமானை விட்டுடுங்க… விட்டுடாதீங்க… விஜயலட்சுமிக்கு அதிகரிக்கும் அழுத்தங்கள்! ஸ்டேவுக்குப் பின் ஸ்டேட்டஸ் என்ன?
சீமானை விட்டுடுங்க… விட்டுடாதீங்க… விஜயலட்சுமிக்கு அதிகரிக்கும் அழுத்தங்கள்! ஸ்டேவுக்குப் பின் ஸ்டேட்டஸ் என்ன? நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில், சீமானிடம் விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது. இதுகுறித்து பதிலளிக்க தமிழ்நாடு போலீஸ், விஜயலட்சுமி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது உச்ச நீதிமன்றம். இந்த வழக்கில் அடுத்து என்ன நடக்கும் என்பது பற்றிய எதிர்பார்ப்புகள் சட்ட வட்டாரங்களிலும், அரசியல் வட்டாரங்களிலும் அதிகரித்துள்ளன. ஒரு பக்கம் சீமான் தரப்பில் இருந்தும், இன்னொரு பக்கம் சீமான் எதிர்ப்பாளர்கள் தரப்பில் இருந்தும் விஜயலட்சுமிக்கு அழுத்தங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளார் சீமான் மீது கடந்த 2011 இல் நடிகை விஜயலட்சுமி ஒரு புகார் கொடுத்தார். ‘என்னைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசை காட்டி மோசம் செய்துவிட்டு இப்போது திருமணம் செய்துகொள்ள மறுக்கிறார்’ என்று அந்த புகாரில் குறிப்பிட்டிருந்தார் விஜயலட்சுமி. ஆனால் சில மாதங்களிலேயே அந்த புகாரை வாபஸ் வாங்கிக் கொண்டார். இதன் பின் சீமானை பற்றி பெங்களூருவில் இருந்துகொண்டே அவ்வப்போது வீடியோக்கள் வெளியிட்டு சர்ச்சை, பரபரப்பு கிளப்பிக் கொண்டே இருந்தார் விஜயலட்சுமி. இப்படியாக பத்து வருடங்கள் ஓடிவிட்ட நிலையில் மீண்டும் 2023 ஆம் ஆண்டு சென்னை மாநகர கமிஷனர் அலுவலகத்தில் சீமான் மீது மீண்டும் புகார் கொடுத்தார். ‘சீமானால் நான் ஏழுமுறை கருக்கலைப்புக்கு உள்ளாகியிருக்கிறேன். இப்போது சீமான் தரப்பினர் என்னை மிரட்டுகிறார்கள்’ என்று புகார் கொடுத்திருந்தார். இந்த புகாரின் பேரில் விஜயலட்சுமிக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின் திருவள்ளூர் மாவட்ட மாஜிஸ்திரேட் பவித்ரா முன்னிலையில் ஆஜரான விஜயலட்சுமி, 164 ஸ்டேட்மென்ட் அதாவது வாக்குமூலமும் நீதிபதியிடம் கொடுத்தார். சீமானுக்கும் தனக்குமான உறவுக்கு ஆதாரங்களாக போட்டோக்கள், வீடியோக்கள், போன் உரையாடல்கள் ஆகியவற்றைக் கொடுத்தார் விஜயலட்சுமி. திடீரென அதன் பின் மீண்டும் புகாரை வாபஸ் வாங்கிய விஜயலட்சுமி, ‘எனக்கு ஆதரவாக யாருமே இல்லை. இனிமேல் சென்னை பக்கம் வர மாட்டேன்’ என்று சொல்லி வீடியோ வெளியிட்டார். இந்த நிலையில்தான்… தன் மேல் விஜயலட்சுமி கொடுத்த புகாரை வாபஸ் வாங்கிவிட்டதால், அதன் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட பாலியல் வழக்கை ரத்து செய்ய வேண்டுமென உயர் நீதிமன்றம் சென்றார் சீமான். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘விஜயலட்சுமியே வாபஸ் வாங்கினாலும் வழக்கை ரத்து செய்ய முடியாது. 3 மாதத்தில் விசாரணை முடித்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றார் சீமான். உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்னா, ‘12 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் இவ்விவகாரத்தில் செட்டில்மென்ட் முயற்சிகள் நடைபெற்றதா? நடைபெறுகிறதா?’ என்று கேட்டார். சீமான் தரப்பில் அதுகுறித்து ஆலோசித்து சொல்வதாக கூறினர். இந்நிலையில் சீமான் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக் காலத் தடை விதித்து, வழக்கை மே 2 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம். மேலும் தமிழ்நாடு போலீஸ், விஜயலட்சுமி ஆகியோர் பதிளிக்குமாறு நோட்டீஸும் அனுப்பியது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு சீமானுக்கு உற்சாகத்தை அளித்திருக்கிறது. ‘இப்போது இடைக் காலத் தடை கிடைத்திருக்கிறது. விரைவில் ரத்தாகும்’ என்று தெம்பாக கூறினார் சீமான். அதேநேரம் சீமானோ, ‘செட்டில்மென்ட்’ என்ற பேச்சே இல்லை என்று மறுத்தார். ஆனால், சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர் சீமான் சார்பில் அவரது உறவினர் லூயிஸ், விஜயலட்சுமியிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். அக்கா என்று விஜயலட்சுமியை அழைத்து அவர் பேசிய ஆடியோ சமூக தளங்களில் பரபரப்பாக வலம் வருகிறது. அதேநேரம் உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பின் உடைந்து போன குரலோடு மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டார் விஜயலட்சுமி. இந்த அசிங்கத்துல இனிமே போராட முடியாது. எனக்காக உச்ச நீதிமன்றத்துல குரல் கொடுக்க யாருமே இல்லையே’ என்ற விரக்தி அவரது குரலில் தெரிந்தது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை மே 2 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதற்குள் தமிழ்நாடு போலீஸாரும், விஜயலட்சுமியும் இவ்வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். போலீஸார் அதற்கான ஏற்பாடுகளில் இறங்கிவிட்டனர். அதாவது தங்களது முதற்கட்ட விசாரணையில் சீமானுக்கு எதிராக கிடைத்துள்ள ஆதாரங்களையும், ஆவணங்களையும் பதில் மனுவோடு சேர்த்து தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளனர். இந்நிலையில் மனம் உடைந்துபோயிருக்கும் விஜயலட்சுமியை தமிழ்நாட்டிலிருந்து சீமான் எதிர்ப்பாளர்கள் தொடர்புகொண்டும், நேரில் சந்தித்தும் பேசி வருகிறார்கள். ’நீங்க இப்போதுதான் தைரியமாக இருக்கணும். உச்ச நீதிமன்றம் கொடுத்த ஸ்டேவை உடைக்க தமிழ்நாடு அரசும் உறுதியாக இருக்கிறது. அடுத்த விசாரணையின்போது உங்களுக்காக திறமையான வழக்கறிஞரை நாங்கள் ஏற்பாடு செய்கிறோம். நீங்க தயங்காதீங்க. இத்தனை வருஷம் போராடிட்டு, இப்ப மனம் மாறிடாதீங்க, உங்களை பாலியல் தொழிலாளி என கேவலப்படுத்திய சீமானுக்கு பயந்து போய் பின்வாங்கலாமா? உங்களோட கண்ணீருக்கும் கஷ்டத்துக்கும் நல்ல தீர்வு கெடைக்கும்” என விஜயலட்சுமியிடம் தைரியம் கொடுத்து பேசியிருக்கிறார்கள். இந்நிலையில் மீண்டும் விஜயலட்சுமி உச்ச நீதிமன்றத்தில் தன் தரப்பில் வழக்கை நடத்த முன்வருவார் என்று சீமான் எதிர்ப்பாளர்கள் நம்பிக்கையில் உள்ளனர், சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் அளித்த ஸ்டேவை உடைத்து, விசாரணையை மீண்டும் தொடர தமிழக அரசுத் தரப்பும் திறமையான வழக்கறிஞர்களை அமர்த்தவும் ஆலோசனை செய்து வருகிறது. https://minnambalam.com/political-news/seeman-case-pressure-to-vijayalakshmi/ இந்த லூயிஸ் பேசிய ஆடியோ பற்றிய செய்தியை நான் இரு நாட்கள் முன் யாழில் இணைத்தேன் தூக்கி விட்டார்கள்.
-
‘தமிழகத்தின் பகைவர்கள்...’ - அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணித்த பாஜக, நாதக மீது திமுக காட்டம்
ஆமா நீங்க கூட்டத்துக்கு போவீங்க…உங்களுக்கு டெல்லி கோர்ட்டில கேஸ் பெண்டிங்கா என்ன.
-
நடிகை புகார்: `சீமான் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை’ - உச்ச நீதிமன்றம் கூறியதென்ன?
நீங்கள் சொன்னதை நான் ஜோக் அடித்தேன் எண்டா நினைச்சீங்க. எனக்கு தெரிந்தது சுஷ்மிதா சென், ரீமா சென், றியா சென், மூன் மூன் சென் தான். நீங்கள் அமர்தியா ரேஞ். அதுதான் உங்களுக்கு கொஞ்சம் ஒத்தூதினேன்🤣. ஓமோம்…இந்த ரொம்ப எளிய சூத்திரம்தான். அதிமுக தீமை செய்தது - பார்தீர்களா திராவிட கட்சி தமிழரை வஞ்சிக்கும் விதத்தை. அதிமுக நன்மை செய்தது - அது பெயரில் மட்டும்தான் திராவிட கட்சி. பிகு சும்மா வீடியோவை பார்த்தே அண்ணன் மாரி பேச கற்றுகொண்டுள்ளீர்கள். நவீன துரோணரும் ஏகலைவனும்.