-
அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!
இப்போது என்று இல்லை எப்போதுமே ஆக்கிரமிப்பு அதிகாரம் என்பது பொருளாதர நோக்கு உடையதுதான். தட்டி பறிப்பது அதை ஆயுத பலத்துடன் பாதுகாப்பது என்ற அடிப்படை சிந்தனையில் இருந்துதான் அனைத்து யுத்தங்களும் ஆக்கிரமிப்புகளும் நடந்து இருக்கின்றன. ௧௫ஆம் நூற்றாண்டில் இருந்த காலனியாதிக்கம் என்றாலும் சரி தற்போதைய அமெரிக்க சிந்தனை என்றாலும் பொருளாதார அதிகார ஆக்கிரமிப்புதான் அடிப்படை காரணம். உலகம் பூரா தான் கொக்ககோலா விற்கும்போது ப்ரீ மார்க்கெட் என்று தத்துவம் கூறி தற்சார்பு நாடுகள்மீது போர் தொடுத்த அமெரிக்க இன்று நேர் எதிராக எல்லா நாடுகள் மீதும் வரி விதித்து தற்சார்பு கொளகையை கையில் அடுத்து வைத்திருக்கிறது என்பது கொள்கை மாற்றமல்ல ......... இப்போது உலக ஒழுங்கு மாறிவிட்ட்து என்பதால் மட்டுமே. ஏனெனில் உலக சந்தையை இப்போ சீனா கையப்படுத்தி வருகிறது இவர்களால் போட்டி போட கூடிய வலு இல்லை ...... ஆகவே ஒரு மோனோபோலி வடிவமைப்பால் உலகை ஆக்கிரமிக்கும் இன்னொரு தந்திரம் உருவாக்கி வருகிறார்கள். அமேரிக்கா என்றால் ஒரு நாடு என்ற ரீதியில்தான் பலர் பார்க்கிறார்கள் ......... என்னை பொறுத்தவரையில் அமெரிக்க குடிமக்களே சோதனை கூட எலிபோலதான் பலவற்றை அவர்கள் முதலில் பரிசோதிப்பது இவர்களில்தான் இங்கு எது சாதகம் ஆகிறது என்றால் அடுத்தது ஐரோப்பா மக்கள்தான் அவர்கள் இலக்கு.
-
முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
இரண்டு வரியிலேயே முடித்திருக்க வேண்டிய கறுத்தது வீணாக இரண்டு பந்திகள் உதவி செய்ய போனவன் பொருட்களுடன் போகிறான் படம் பிடிக்க போனவன் காமெராவுடன் போகிறான்
-
முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
அப்போ பூசணிக்காயை பாதியா வெட்டி மறைக்கலாமா?
-
அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!
எந்த திரியிலும் சிலர் ஆதாரம் பூதாரம் என்றால் நான் அப்படியே போய்விடுவேன் அவர்களுக்கு தாம் ஏதோ யால களநீதிபதி என்ற நினைப்போ என்னமோ ... அப்படியே கேட்டுவிடடால் நாம் ஓடிவந்து மகாபிரபு இதோ என்று நீட்டிட வேண்டும் என்று ஏதும் எண்ணமோ என்னமோ. இந்த பேச்சுவார்த்தை 1987 லேயே தொடங்கி மால்டா அக்ரீமெண்ட் உருவானது அதன் பின்பு ஜேர்மன் சுவர் வடையும் வரை பல பேச்சுக்கள் உடன்படிக்கைகள் எழுதப்பட்டு இருகினறன. நீங்கள் தட்டினால் கிடைக்க கூடிய வகையில் இல்லாமல் பல இப்போ இன்டர்நெட்டில் இருந்து தூக்க படுகிறது. எங்கள் ஈழ விடுதலை போர் பற்றிய விக்கி தளம் 2017 இல் பல கருத்துக்களை திணித்து இருந்த பலவற்றை அழித்து இருக்கிறது. விக்கி தளம் யூதர்களால் நடாத்தப்படும் ஒன்று. This latter idea of special status for the GDR territory was codified in the final German unification treaty signed on September 12, 1990, by the Two-Plus-Four foreign ministers (see Document 25). The former idea about “closer to the Soviet borders” is written down not in treaties but in multiple memoranda of conversation between the Soviets and the highest-level Western interlocutors (Genscher, Kohl, Baker, Gates, Bush, Mitterrand, Thatcher, Major, Woerner, and others) offering assurances throughout 1990 and into 1991 about protecting Soviet security interests and including the USSR in new European security structures. The two issues were related but not the same. Subsequent analysis sometimes conflated the two and argued that the discussion did not involve all of Europe. The documents published below show clearly that it did. At the Washington summit on May 31, 1990, Bush went out of his way to assure Gorbachev that Germany in NATO would never be directed at the USSR: “Believe me, we are not pushing Germany towards unification, and it is not us who determines the pace of this process. And of course, we have no intention, even in our thoughts, to harm the Soviet Union in any fashion. That is why we are speaking in favor of German unification in NATO without ignoring the wider context of the CSCE, taking the traditional economic ties between the two German states into consideration. Such a model, in our view, corresponds to the Soviet interests as well.” (See Document 21) எழுத்தில் இருக்கும் டாக்குமெண்ட்ஸ் இன்டர்நெட்டில் இப்போதும் இருக்கு நீங்கள் தேடினால் வாசிக்கலாம் ......... இந்த வாய் வாக்குறுதியை வைத்து பலர் குழம்பி கொள்கிறார்கள் நீங்களும் அப்படி என்று எண்ணுகிறேன்
-
அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!
யாழ்களத்தில் எழுத்தில் இல்லாத ஒரு விதி இருக்கிறது எங்கள் கருத்துக்களை நாங்கள் எழுத முடியாது ......... இவர் என்ன எழுதுவார் என்று மூன்றாம் நபர் எழுதுவார்.
-
அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!
அப்பப்போ புலிக்காய்ச்சலால் நலிந்து மெலிந்து போகிறார்வர்கள் .... தத்துவம் சொல்லி தருகிறார்கள் ......... நோர்வேயில் குளிர் என்று உண்மையை சொல்வது என்றால் அவர்கள் ஆப்பிரிக்க போய்தான் சொல்ல வேண்டுமாம். சிரித்து சாகவேண்டும் என்பது எங்கள் விதியோ என்னமோ ?
-
அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!
கொழும்பில போய் படித்தவர்கள் கொழும்பில் போய் வாழ்ந்தவர்கள் எல்லோரும் ஈழத்தில் இனப்படுகொலை ஒன்றே நடக்க்கவில்லை விமானங்களில் அவர்கள் பூக்களை தூவினார்கள் என்றுதான் எழுதவேண்டுமோ என்னமோ ?
-
அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!
ரசிய உக்ரைன் போரில் இராணுவ தீர்வும் கிடையாது ........ அரசியல் தீர்வும் கிடையாது. உண்மையிலேயே உக்ரைன் மீது பற்று உள்ள ஒருவன் அதிபர் ஆகும்வரை அது நிகழ போவதே இல்லை. எரிந்து கொண்டிருக்கும் உக்ரைனை அமெரிக்காவோ அவர்கள் அருவருடிகளான ஐரோப்பிய ஒன்றியமோ நிறுத்த போவதில்லை அது எரியும் வரைதான் இவர்களுக்கு லாபம். உக்ரைன் போர் என்பதும் அரசியல் தீர்வு என்பதும் மேற்கு கிழக்கு ஜெர்மனி க்கு இடையிலான தடுப்பு சுவர் இடிந்த நாளில் இருந்து நடக்கிறது. அந்த சுவர் இடிக்கும்போது அப்போதைய அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த சீனியர் ஜோர்க் புஸ் சோவியத் யுனினுக்கு ஒரு வாக்குறுதி எழுத்து வடிவத்திலேயே கொடுத்தார் அதாவது ...... ஜெர்மனியில் இருந்து ஒரு இன்ச் கூட நெட்டொ கிழக்கு பக்கம் வாராது என்பதுதான் அது. அன்றில் இருந்து இன்றுவரை இவர்கள் கொடுத்த ஒவ்வரு வாக்குறுதியும் ஒப்பந்தமும் இவர்களால் மீறப்பட்டுக்கொண்டே வருகிறது. இவர்களின் வாக்குறுதிகளோ ஒப்பந்தகளோ ரசியாவிற்கு புதிது அல்ல.
-
அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!
ரசியா உக்ரைனுடன் போர் புரியவில்லை ..... சீனா இந்தியா தவிர்த்து உலகின் மிக பலம்வாய்ந்த உலக நாடுகள் அனைத்துடனும் ஒரே நேரத்தில் போர் செய்துகொண்டு இருக்கிறது. தங்களிடம் இருக்கும் அனைத்து தொழில் நுட்பங்களையும் ஆயுதங்களையும் அமேரிக்கா பிரிட்டன் பிரான்ஸ் ஜெர்மனி கொண்டு சென்று உக்ரைனில் கொட்டி வைத்துக்கொண்டுதான் இந்த போரை கடந்த 4 ஆண்டுகளாக செய்துகொண்டு இருக்கிறார்கள். தற்போதைய ரோபாட்டிக் மற்றும் ட்ரான் தொழில் நுடபத்தால் ரசியா பல ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்களை இழந்தது என்பது உண்மைதான். ஆனாலும் இவற்றைஎல்லாம் கடந்து ரசியா தனக்கு தேவையான பகுதிகளை கைப்பற்றி தனது கட்டுபாட்டில்தான் வைத்திருக்கிறது. இப்போது நினைத்தாலும் வெறும் 2 நாட்களில் உக்ரைனை அடித்து தரமடடம் ஆக்க கூடிய ஆயுதம் பலம் ரசியவிடம் உண்டு. சும்மா கூகிளில் டைப் செய்து பார்த்தாலே ரசியாவிடம் என்ன உண்டு என்பது தெரியும். மேல்நாட்டு தணிக்கை செய்திகளை வாசித்து உண்மை என்று நம்புபவர்கள் இரான் 2024 இல் தங்கள் தூதரகம் மீது தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக ஈரான் இஸ்ரேல் மீது மிஸைல் அடித்த போது அதை ஒரு எச்சரிக்கை தாக்குதலாகவே செய்தது அதில் சில மிசைல்கள் தடுத்து நிறுத்த படத்தை பார்த்து இங்கு யாழ்களத்தில் அனுமான் வெடிகள் வெடிக்கவில்லை என்று மேலைநாட்டு பிரச்சார செய்திகளை நம்பி எழுதினார்கள் ......... இந்த வருடம் இஸ்ரேல் நேரடியாகவே ஈரானை தக்க எததனித்த போது கொடுத்த பதில் அடியுடன் இஸ்ரேலில் தரைமடடமான படங்களை வீடியோக்களை அமெரிக்க பன்னாட்டு கம்பெனிகளின் உதவியுடன் (சோசியல் மீடியாவில்) மூடி மறைக்கலாம் என்று எண்ணி .... அமெரிக்க இஸ்ரேல் இருவருமே வாயை மூடிக்கொண்டு இருந்து விடடார்கள் ..... இருப்பினும் பெரியண்ணருக்கு ஏற்படட கவுரவ குறைச்சலால் ஈரானில் உள்ள ஒரு மலையில் போய் இரண்டு குண்டுகளை போட்டுவிட்டு ஈரானின் அணுவாயுத தொழில்நுட்பம் இதோடு முடிந்தது என்று சொல்லி சந்தோச படடார். ( அதில் பகிடி என்னவென்றால் ஈரான் இஸ்ரலில் ஹாஸ்ப்பிட்டல் களை மடடம ஆக்கியது சர்வதேச குற்றம் என்று இஸ்ரேல் ஐநாவில் கூறியது. அப்போ அதை தெளிவாக தெரிந்துகொண்டுதான் காசாவில் தரைமடடம் ஆக்கினீர்களாலா? என்று ஈரான் கேட்ட்துடன் மூடிக்கொண்டு போய் விட்டார்கள்)
-
இலுப்பைக்கடவை கடற்கரைக்கு கூட்டமாக வந்த டொல்பின்கள்: பொதுமக்கள் ஆச்சரியம்!
அது ஒரு விபத்து போலவே இருக்கு ......... அந்த டொல்பின் அழுதுகொண்டு அவரை சுற்றி தூற்றி தேடுகிறது. என்ன நடந்திருக்கும் என்று சரியாக தெரியவில்லை. நாய்கள் கடித்து ஆயிர கணக்கானவர்கள் இருந்து இருக்கிறார்கள்தானே ?
-
அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார் சிரிய ஜனாதிபதி
இஸ்திரேல் ஈரான் சண்டை நேரம் ஒரு திரியில் ஈரான் பல பயங்கரவாத அமைகளுக்கு உதவுகிறது ...... இஸ்ரேல் அப்படி ஏதாவது ஒரு பயங்கரவாத அமைப்புக்கு உதவுகிறதா? என்று கேட்டு எழுதி இருந்தீர்கள். அது ஒரு விரண்டாவதா திரியாக சென்றுகொண்டு இருந்தது அதனால் அதில் எதையும் எழுதி பிரயோசனம் இல்லை என்று விட்டு கடந்து சென்றேன். அதுக்காக இனி நேரம் செலவிட்டு தேடி எடுத்து போட்டும் என்ன ஆக போகிறது? நான் எழுதியதை பொய் குற்றசாடடக கருதி மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். இருவருக்கும் நேரம் மிகுதி. உங்கள் பல கருத்துக்களை வாசித்து சில தகவல்களை அறிந்து இருக்கிறேன். முட்டு கொடுப்பது என்றுவந்தால் இவர் கூட இப்படி எழுதுகிறார் என்று வாசிக்கும்போது நினைத்தேன்
-
அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார் சிரிய ஜனாதிபதி
முன்பு ஒரு திரியில் ( ஈரானில் குண்டுவீச்சு என்று நினைக்கிறன்) ரசோதரன் ஈரான் பல பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருக்கிறது அப்படி மேற்கு நாடுகள் ஏதாவது ஒரு பயங்கரவாத அமைப்புடன் தொடர்புகள் வைத்திருக்கிறார்களா? என்று மேற்கிற்கு முண்டு கொடுத்து இருந்தார் நான் வாசித்து சிரித்துவிட்டு போனேன். மேற்கு இல்லையென்றால் உலகில் பயங்கரவாதமே இல்லை அல்கைதா முதல் கொண்டு ஐஸ்ஸ் வரை உருவாக்கி வளர்த்து எடுத்து முஸ்லீம் நாடுகளில் போரை உண்டுபண்ணி முஸ்லிம்களை கொலை செய்வதே இவர்கள் வேலை. சிரிய போர் தொடங்கியபோது அப்போதைய செனட்டர் மக் கெய்யின் ( Mc Cain) தலைமையில் இவர்களை துருக்கியில் சந்தித்து அந்த புகைப்படங்கள் வெளியாகி இருந்த்தது அதில் இவரும் இருக்கிறார். ஐஸ்ஸ் வைத்திருந்த அனைத்து டொயட்டா தந்த்ரா ( Toyota Tundra + Tacoma ) பிக்கப் வாகனங்களும் அமெரிக்காவில் இருந்து போனவை சிரியாவில் மூன்று குழுக்களாக போரிடடார்கள் மூன்றுக்குமே சப்பாத்து முதல்கொண்டு முழு ஆயுதமும் கொடுத்தது இஸ்ரேலும் அமெரிக்காவும். நித்தன்யாஹுவிற்கும் ஜூதர்களுக்கும் எப்படி எந்த தொடர்பும் இல்லையோ அதுபோல இவர்க்ளுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை இவர்கள் அனைவரும் சிறுவயதிலேயே மொசாட்டினால் பயிறுவித்து அனுப்ப படடவர்கள். தற்போதைய ஆப்கானிஸ்தான் தலிபான் தலைவர் 2017 இல் டிரம்ப் பின்னால் சிறையில் இருந்து விடுவிக்க பட்டு ஆப்கானிஸ்தான் சென்றவர். இது ஒரு டெக்சாஸ் ( Texas) மாநில ப்ளும்பேர் ( Plumper) ஒரு கார் முகவரிடம் விற்ற பிக்கப் இவை அனைத்தும் அமெரிக்க சான் அந்தோனியோ ( San Antonio) எனும் இடத்தில அசெம்பிளி செய்யபடவை (எல்லாவற்றுக்கும் VN number CarFax history உண்டு )
-
இலங்கையின் சனத்தொகை 21 மில்லியனாக பதிவானது!! ஆண்களின் எண்ணிக்கை 48.3 வீதம்
காஜலிச கோட்ப்பாட்டில் இந்த பிரபஞ்சத்தில் மூடர்களால் உருவான எடுப்பது (Take) கொடுப்பது (Give) என்ற துஸ்பிரயோகமே இல்லை. பகிர்தல் (Share) என்ற தனித்துவம் மட்டுமே உண்டு. அதுக்கு அடிப்படை காரணம் இங்கிருக்கும் அனைத்துமே ஒரு பெரு வெடிப்பின் மூலத்தில் இருந்து உருவானவைகள்தான் எல்லாவற்றுக்கும் அடிப்படையே ஒரே ஒரு தற்செயல்தான். தற்செயலின் தொடர்ச்சிதான் இப்போதும் தொடர்கிறது ஆனால் புரியாதவர்கள் தம் வாழ்வு எதோ தாய்ச்செயல் என்று புலம்பி கொள்வார்கள். இங்கிருக்கும் அனைத்தும் ஒரு இருத்தலில் இருந்து உருவானது ... அந்த இருத்தல் இருதலின்மையில் இருந்து உருவானது. ஆகவே இங்கு இருப்பவை எல்லாம் இல்லாதவைகள்தான் அல்லது இல்லாதவைகள்தான் இங்கு இருக்கின்றன. ஆதலால்தான் காஜலிசம் உங்கள் மூல கூறுகளை மற்ற மூல கூறுகளுடன் பகிர்வதை வலியுறுத்துகிறது இந்த நொடியில் நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அங்கு இருக்கும் சூரியன்/ சந்திரன் தன் ஒளியை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் காற்று தான் சுமந்திருக்கும் ஓட்ஸிசனை பகிர்ந்துகொள்ளும் அவ்வாறு கண்ணுக்கு தெரியாத பல மூல கூறுகள் ஒவ்வொன்றும் பகிர்வதால் இந்த பிரபஞ்சம் நீள்கிறது அந்த நொடியில் உங்கள் அருகில் இருக்கும் மூல கூறுகளுடன் எதை பகிர முடியுமோ அதை நீங்களும் பகிர்ந்துகொள்ளுங்கள் உங்கள் கையில் தண்ணீர் இருந்தால் ஒரு செடிக்கு ஊற்றுங்கள் விலங்குகள் பறவைகளுக்கு கிடைக்க கூடிய வகையில் ஓரிடத்தில் வைத்து விடுங்கள். இந்த பிரபஞ்ச பயணத்தில் தொடருங்கள் ......... ஆதலால் அண்ணி கோவிக்க போவதில்லை
-
இலங்கையின் சனத்தொகை 21 மில்லியனாக பதிவானது!! ஆண்களின் எண்ணிக்கை 48.3 வீதம்
கணக்கு எடுப்பின் பிரகாரம் ஒரு ஆண் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டால் 7 லட்ஷத்து 37 ஆயிரம் பெண்களுக்கு துணை இல்லை என்னை போன்ற நல்ல உள்ளம் கொண்டவர்களால் மட்டுமே அந்த பெண்கள் வாழ்வும் ஒளி பெறும்!
-
மன்னிப்புக் கோரல் எல்லோருக்கும் பொதுவானதுதானா?
உங்களை போன்ற அறிவாளிகள் ஒரு சிலர் பிறப்பார்கள் அந்த வெப்பத்தில் தமிழ் இனம் உயிர் பெரும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு