Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Cruso

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Cruso

  1. உண்மையை எழுதினால் பதில் வராது. துரோகி படடம். இதுக்கு மட்டும் குறைச்சல் இல்லை. வாழ்க தமிழ் ஈழம்.
  2. ஒன்றிய அரசு தமிழ் நாட்டில் கொள்ளையடித்து தனது ஆட்சியில் உள்ள பிரதேசங்களுக்கு கொடுக்காவிடடாள் தமிழ் நாடு இந்தியாவில் முதல் நிலைக்கு வந்திருக்கும். இருந்தாலும்தமிழ் நாடு அரசின் முயட்சிகளை பாராட்டலாம்.
  3. இனி எல்லாமே சடட சிக்கல்கள்தான். சம்பந்தன் ஐயாவுக்கு இந்த சடட சிக்கல் தெரிந்திருந்த படியாலதான் உடனே மாநாடை கூட்டி பதவிகளை உறுதி செய்யும்படி கூறி இருந்தார். சுமந்திரனும் தனது கடிதத்தில் அந்த கோரிக்கையை வைத்திருந்தார். இந்த சடடமெல்லாம் ஸ்ரீதரன், மாவை, ஸ்ரீநேசன், யொஹேஸ்வரன், சார்லஸ் போன்ற படித்த (?) அரசியல்வாதிகளுக்கு விளங்காததால் வந்த வினை.
  4. நான் இங்குள்ள நிலைமையை பொறுத்து அடிக்கடி எழுதும் செய்திதான் இது. இப்போது பிரதேச சபை, கிராம சபை (இப்போது இல்லை) போதுமென்ற நிலைக்கு சிங்களவர்கள் வந்திருக்கிறார்கள். தமிழர்கள் இவ்வளவு உயிரிழப்புக்களை சந்தித்திருக்கிறார்கள் எனவே சுயாட்சி , சமஷடி என்று கேட்க்கிறோம். சிங்களவர்கள் எத்தனை ஆயிரம் போர் வீர்கள், சிங்கள மக்களைப்பழி கொடுத்திருக்கிறோம். எனவே இதட்கு மேல் கொடுக்க முடியாது என்கிறார்கள். நமது அரசியல் வாதிகள் என்ன சொல்லுகிறார்கள்? இத்தனை தசாப்தங்களாக நமபிய நாம் இனியும் நம்புவோம்.
  5. அந்த கொலை காரன் சார்பாக யார் ஆஜர் ஆகியது என்று எழுதினால் நல்லது. நாமும் தெரிந்து கொள்ளலாம். எப்படியோ கொலை காரனுக்கு தண்டனை வழங்கினால் நீதிமன்றத்துக்கு ரிஸ்ர்ட் பதியுதீனின் ஆட்களால் கல்லெறி நிச்சயம்.
  6. No Jews No News என்று சொல்லுவார்கள். இப்போது கிறிஸ்தவ மிஸ்சோனோரிகளின் ஆதிக்கம் என்று செய்தி வந்திருக்கிறது. அதாவது ஒரு பாடசாலைக்கு பெண் அதிபர் போடுபடடதட்கு கிறிஸ்தவ மிஸோநரிகள் இங்கு வந்திருக்கிறார்கள். யாழ்ப்பாணம் கல்வியில் முன்னேறுவதேட்கே இவர்கள்தான் காரணம். அது ஆண்கள் , பெண்கள் அல்லது கலப்பு பாடசாலையாக இருக்கலாம். இப்போது தஞ்சமடைந்திருப்பது அவர்களிடமா இல்லை வேறு எங்குமா? பெண் ஆளுநர், பெண் அரச அதிபர்கள், இன்னும் முக்கிய பதவிகளில் பெண்கள் வடக்கில் இருக்கும்போது பெண் அதிபர் மட்டும் வேண்டாமாம். நல்லா உருப்படுவார்கள்.
  7. எதிர் கருத்தாளர்கள் என்று சொல்லக்கூடாது. உண்மையை எழுதுபவர்கள் என்று எழுத வேண்டும். அதாவது இன்னும் சொல்வதென்றால் யுத்த காலத்தில் அதட்குள் அகப்பட்டு, படிக்கும்காலத்திலேயே சிங்களவர்களின் தாக்குதலை சந்தித்து, இன்றும் அந்த (சிங்கள / தமிழ்) மக்களுடன் வாழ்ந்து கொண்டு உண்மையை எழுதும் எங்களை போன்றவர்களை எதிர் கருத்தாளர்கள் என்று சொல்ல வேண்டாம். பச்சை குத்துவார்களோ, சிவப்பு குத்துவார்களோ என்பதெல்லாம் பார்க்க கூடாது. ஒன்றை நான் இங்கு எழுத வேண்டும். இந்த கருத்து களத்துக்குள் வரும்போது நான் ஒரு தமிழன் என்ற உணர்வுடன் அதாவது தமிழ் இனவாதி என்று கூட சொல்லுமளவுக்குத்தான் இருந்தேன். ஆனால் இங்கு எழுத தொடங்கிய பின்னர் அப்படி எல்லாம் இல்லை இலங்கையன் என்ற நிலைக்கு மாறினேன். இன்னும் சொல்லப்போனால் தமிழர் சிங்களவர் எங்கு என்றாலும் சமாதானமாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறேன். சிங்கள தீவிரவாதிகள் சில தமிழர் விரோத செயல்பாட்டில் இருந்தாலும் அவற்றையும் சமாளித்து சமாதானமாக சீவிப்பதுதான் ஒரே வழி என்ற நிலைமை. எனவே இலங்கையின் அரசியல் நிலைமையை பொறுத்து இனிமேல் எல்லாமே மார்பொகின்றது. நிச்சயமாக ஒரு அதிகாரமுமற்ற மாகாண சபையும் இனிக்கிடைக்கும் என்ற எண்ணமில்லை. எனவே அந்த கனவி எல்லாம் இனி மறந்து விட்டு இனி எப்படி சீவிப்பது என்பதை தமிழ் அரசியல்வாதிகள் (??) தீர்மானிக்க வேண்டும்.
  8. செய்தியில் எப்போது சடடமாக்கப்பட்ட்து என்று தெளிவாக கூறி இருக்கிறார்கள். அதனை கருத்தில் கொண்டுதான் நானும் எழுதினேன். மேலதிக விளக்கம் தேவைப்படாது என்று நினைக்கிறேன்.
  9. சங்கிகளின் ஆட்சியில் இப்படியான கருப்பு பணங்களை வெள்ளையாக்கும் சட்ட்ங்கள்தான் இருக்கும். எப்படி இருந்தாலும் மோடி அரசுக்கு விழுந்த பலத்த அடி.
  10. 13 இல் ஒன்றுமில்லை என்று எமது அரசியல்வாதிகள் (?) கூறுகிறார்கள். இருந்தாலும் இந்தியாவாலும் அதனை நடை முறை படுத்த முடியவில்லை. இலங்கை அரசை வலியுறுத்துகிறோம் என்றுதான் இவர் கூறுகிறார். அதட்குமேல் இந்தியா ஒன்றும் சொல்லப்போவதில்லை. எனவே, எமக்கு எந்த நாடோ, தமிழ் அரசியல் கட்சிகளோ, போராளி குழுக்களோ பாலும் தேனும் ஓடும் தேசத்தை பெற்று தாரா விடடாலும் குறைந்த பச்ச தீர்வையும் என்றாலும் பெற்று தர போவதில்லை. சிங்கள அரசுடன் இணைக்க அரசியல் செய்து வாழ்க்கை ஓட்டுவதுதான் கடைசி தீர்வு.
  11. அமிர்தலிங்கம், நீலன் ஆகியோருக்கும் சுமந்திரன் இட்கும் இடைபடட காலத்தில் நடந்தது இங்கு மறைக்க பட்டுள்ளது. இவர்கள் எல்லோரும் துரோகிகள் மற்றவர்கள் எல்லாம் தமிழ் மக்களை உரிமையுடனும் அதிகாரத்துடனும் வாழ வைத்தவர்கள். இலங்கையில் தமிழ் மக்கள் கொஞ்சமாவது தப்பி பிழைத்து சீவிக்கிறார்கள் எண்டு அங்கு சந்தோசமாக சீவிக்கிற உங்களுக்கு எங்கே விளங்க போகுது.
  12. ராமேஸ்வரம் மீனவர்கள் பகிஷ்கரிப்பதில் பிரச்சினை இல்லை. அவர்கள் எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை, மீன்வளத்தை நாசமாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இலங்கை கடட்படை அதிதீவிர நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்.
  13. இதனை செய்தவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதின் கடும் தொனியில் கூறி இருக்கிறார். பொறுத்திருந்து பார்ப்பம்.
  14. அவர்கள் போதை வஸ்து வியாபாரத்திலேயே மும்முரமாக இருக்கும் பொது சமூக நலன் எங்கே வரப்போகுது. முதலில் இந்த அரசியல்வாதிகளை பிடித்து உள்ளே தள்ள வேண்டும். தமிழ் தேசியமாவது , அரசியலாவது.
  15. செய்யப்படட தவறுகளுடன் இந்த மாபெரும் தவறையும் செய்து விடடார்கள். நல்ல ஒரு நேர்மையான , நீதியான , மற்றவர்களால் மதிக்கப்படட ஒரு தலைவரை கொலை செய்தது மன்னிக்க முடியாத குற்றம். 😭
  16. அப்படி என்றால் இந்த மாபெரும் (?) தமிழரசு கட்சி சிங்களவர்களின் கட்டுப்பாட்டில் இருக்குறது என்று சொல்லுகிறீர்கள். மிகவும் சரியான கருத்து. அநேகமானோர் அவரைப்பற்றி எதிர்மறையான எண்ணத்தில் இருப்பதால் அவர்களால் அந்த உண்மையை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.
  17. இன்றிலிருந்து வேலை நிறுத்தம் வாபஸ் பெற்றுள்ளார்கள். எனவே தந்தையாரை சரியாக பரிசோதித்து சரியான மாத்திரையை பெற்று கொள்ளுங்கள்.
  18. வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில். உண்மையாகவே ஏழை மக்கள் வைத்தியசாலைகளில் வந்து அழுவதை பார்க்கும்போது மிகவும் பரிதாபமாக இருக்கும். இந்த விடயத்தில் ஒரு பகுதியினருக்கு மட்டும் பெருமளவு ஊதிய உயர்வு கொடுத்து அரசு தவிறிழைத்தது என்பது உண்மை.
  19. என்ன செய்வது சில பயனதான் கொள்ளிகள் இங்கிருந்து ஓடிப்போய் வெளி நாடுகளில் பதுங்கி இருந்து கொண்டு வீரம் பேசுகிறார்கள். இதனை ஆமோதிப்பதட்கும் ஒரு மடயர் கூடடம் இருக்கத்தான் செய்கிறது. கள நிலவரம் என்னவென்றே தெரியாத மடயர் கூடடம். சங்கிகள் எல்லாம் இப்படித்தான் இருப்பார்கள். இந்தியாவின் அடிமைகளுக்கு சொல்லுவதட்கு வேறொன்றும் இல்லை.
  20. குறைந்த பட்ச்சம் அவர்களிடம் உள்ள பணய கைதிகளை விடுதலை செய்தால் நிச்சயமாக இஸ்ரேல் போர் நிறுத்தத்துக்கு இணங்கலாம். இல்லாவிட்ட்தால் அழிவுகளை நிறுத்த முடியாது.
  21. இங்கு கருத்தாடல்களை பார்க்கும்போது தமிழ் மக்களுக்கு சிங்களவர்களிடம் இருந்து சுதந்திரம் கிடைக்க வேண்டும், போராட வேண்டும் என்பது போலத்தான் இருக்கின்றது. அனாலும் கள நிலவரம் அப்படி இல்லை. இனி தனி ராஜயமோ, சமஷடியோ, அல்லது வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபையோ கிடைக்க போவதில்லை. ஆக கூடியது மாகாண சபை எனப்துடன் முழு அதிகாரம் கிடைக்குமா என்பதும் சந்தேகமே. எனவே அவர் அப்படி, இவர் இப்படி என்று கதைப்பதில் இனி ஒரு பிரயோசனமும் இல்லை. இந்திய நிச்சயமாக மாகாண சபைக்கு மேலே போகாது, இலங்கை அரசை பகைத்து கொள்ளவும் மாடடாது. சிலர் மக்களை உசார் மடயர்களாக்குவதட்கு வேஷ்ட்டியை மடித்துக்கொண்டு போகலாம், ஆனால் ஒன்றுமே நடக்க போவதில்லை. இந்தியாவில் இருந்து சாந்தன் இங்கு வர அனுமதி கொடுத்தாலும் அவர் சுதந்திரமாக செயட்பட முடியாது. அதே போல விடுதலை புலிகள் பற்றி அவர்களது சொந்த காரர்களே இப்போது அதைப்பற்றி பேசுவதில்லை. இப்படி கதைத்தால் சிலர் அடிக்கவும் வருகிறார்கள். அதாவது தங்களை நிம்மதியுடன் வாழ் விட சொல்லுகிறார்கள். எனவே இங்குள்ள யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும். இங்கு பெரிய பெரிய கட்டுரைகள் எழுதலாம் , மீண்டும் மீண்டும் வாசித்து அவர்கள் சந்தோச படலாம். வெளி நாடுகளில் இருந்து யதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல் எழுதுவதையே இது காண்பிக்கிறது. எனவே கள நிலவரம் எப்படி இருக்கிறது என்பதை புரிந்து கொண்டால் நல்லது.
  22. பயங்கரவாதிகளின் இந்த நியாயமற்ற கோரிக்கைகளை நிச்சயமாக இஸ்ரேல் ஏற்றுக்கொள்ளாது. இப்போது ரபா எனும் கட்சி கோடடையையும் இஸ்ரேல் நெருங்கி உள்ளது. பயங்கரவாதிகள் , பணய கைதிகள் எல்லோரும் இப்போது அங்குதான் இருக்கிறார்கள். அந்த பயங்கரவாதிகளின் முடிவுரை விரைவில் எழுதப்படும். அதன் பின்னர் நிச்சயமாக காசா மக்களுக்கு ஒரு விடிவு உண்டாகும். இந்த பயங்கரவாதிகளின் வளர்ச்சிக்கு UNRAW எனும் அமைப்பின் முழு ஆதரவும் இருந்துள்ளது. அவர்களை நடத்தும் பாடசாலைகள், வைத்திய சாலைகள் , உயர் கல்வி நிறுவனங்கள் எல்லாமே பயங்கரவாதிகளின் கட்டுபாடிலதான். ஐக்கிய நாடுகள் சபை இதட்கு பதில் கூறியே ஆக வேண்டும். இலங்கையில் மக்களை கை விட்டு ஓடிய வர்கள் அங்கு செய்யும் வேலை இதுதான். உயர் மடடத்தினருக்கு பணம் மட்டுமே நோக்கம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.