Everything posted by விளங்க நினைப்பவன்
-
கஜகஸ்தானில் பயணிகள் விமானம் வெடித்து சிதறியது
😂 பறவை தாக்கியதால் நடந்த விமான விபத்திற்கு ஏன் புதின் மன்னிப்பு கேட்கிறார்
-
தமிழரசுக் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்த சுமந்திரன் தரப்பு சதி – சீ.வீ.கே.சிவஞானம் எச்சரிக்கை
🤣 உண்மை தான்
-
நியூயார்க் சிறைச்சாலையில் ஒரு மிருகத்தனமான வன்முறை
ரஷ்யாவில் இப்படி நடந்திருந்தால் அங்கே உள்ள ஊடகங்கள் இந்த செய்தியை இரட்டடிப்பு செய்யும்படி புதினினால் காட்டாயபடுத்தபட்டிருக்கும்.
-
முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் மறைந்தார்
நியாயமான கேள்வி தான். அவர் முன்னைய பிரதமர் சோசலிஷ பொருளாதாரத்தில் இருந்து இந்தியாவை மாற்றாமல் இருந்திருந்தால் இந்தியா பழைய மோசமான ஏழ்மையில் தொடர்ந்து இருந்திருக்கும். பழைய காலங்களில் இலங்கைக்கே தேயிலை தோட்ட வேலை தேடி வந்திருக்கிறார்களே
-
2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துங்கள்
சுனாமி நடந்த பின் ஜேவிபி எப்படி நடந்து கொண்டது என்பது முக்கியமான உண்மை.
-
சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
சிந்திக்க வைத்திருக்கின்றீர்கள் 👍 துப்பாக்கி சத்தம் கேட்டதும் தலை தெறிக்க வெளிநாடு ஓடி தப்பியவர்கள் இவர்கள். கருணாநிதி இலங்கை அரசை வெருட்ட கொழும்புக்கு விமானத்தில் சென்ற காலம் 🤔 கொழும்பு றேயல் கல்லுரி விளையாட்டு மைதானத்திலை விளையாடிக்கொண்டிருந்த கால கட்டமாக இருக்க வேண்டும்.
-
விஜய் எம்.ஜி.ஆரைப் போல வருவார் எனச் சொல்கிறார்கள்; யதார்த்தம் அதுவல்ல' - திருமாவளவன் நேர்காணல்
நமது ரசோதரன் அண்ணாவும் அந்த எம்ஜிஆரை மனிதர்களில் ஒரு மாணிக்கம் என்று ஆரம்பத்தில் நம்பியிருக்கின்றார். ஆனால் பின்பு மாணிக்கம் கிடையாது சும்மா கல்லு தான் என்பதை அறிந்து கொண்டார் 👍
-
சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
சீமான் தமிழ்நாட்டுதோதலில் வெற்றி பெற்று முதலமைச்சராகி இலங்கை அரசை வெருட்டி ஈழதமிழர்களை காத்து வாழ்வழிப்பார் என்று தற்காலத்திலும் அதிலும் மேற்குலகநாடுகளில் வாழ்ந்து கொண்டு நம்புகின்ற ஈழதமிழர்கள் இருக்கின்ற நிலையில் பழைய காத்தில் கருணாநிதியை அப்படி நம்பினதும் நடந்திருக்கலாம். ஜெயலலிதா கருணாநிதி எல்லாம் இலங்கை ஐனாதிபதிகளை சந்தித்து இருக்கின்றார்களா?
-
டிரம்பின் அச்சுறுத்தல் - கிறீன்ன்லாந்தின் பாதுகாப்பை பலப்படுத்துகின்றது டென்மார்க்
சரியாகச் சொன்னீர்கள். தவறவிட கூடாது. புடின். ரம்பின் வரிசையில் ஒரு ஈழதமிழனும் சேர்ந்துவிட்டாரே
-
புள்ளி விபரங்களுடன் கேள்விகளால் தாக்கிய அர்ச்சுனா : திணறிய சிறீதரன்
அவருக்கு வாக்களித்த 15 ஆயிரம் யாழ்பாணத்து மக்களும் அவரது வழக்கமான புலுடா கதைகள் கொண்ட அரசியல் பிரச்சாரத்தை உணருவார்கள்.
-
யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
இது தவிர அர்ச்சுனா தான் போகின்ற இடங்களில் எல்லாம் சொல்கின்றாராம் புலம் பெயர்ந்த தமிழர்களை கொண்டு உங்களுக்கு இங்கே தொழில்சாலை தொடங்கி உங்களுக்கு சம்பளம் கிடைக்க ஏற்பாடு செய்கின்றேன். வெளிநாட்டு தமிழர்களோ ரஷ்யதலைவர் புதினின் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு போர் பாதிப்பால் தங்கள் வீட்டு மின்சார அடுப்பில் பூனையும் நாயும் படுத்திருப்பாதாக அழுது கொண்டு திரிகின்றனர்.
-
ஜேர்மனியில் நத்தார் கடைகளுள் வாகனம் புகுந்ததால் பலர் படுகாயம்.
🙏 எலன் மஸ்க்கின் மோசமான செயல்.
-
யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
ஆரம்பத்தை பார்த்ததில் நல்ல தொரு காணெளி. தமிழில் காணொளி என்றால் ஜேவிபியை கண்மூடிதனமாக புகழ்வது என்ற நிலையில் பேட்டி காண்பவர் சரியான கேள்விகள் கேட்கின்றாரே. மிகுதியை பின்பு பார்க்கின்றேன் தமிழ் இன அழிப்புக்கான நீதி தமிழர்களின் தன்மானத்தில் தான் தங்கி இருக்கின்றது என்று சில மாதங்கள் முன்பு வரை முழக்கமிட்ட கனடா ஒன்றாறியோ மாகாண பாராளுமன்ற தமிழ் உறுப்பினர் ஒருவர் இப்போது அணுரா பிரிகேட்டில் சேர்ந்து அநுரகுமார திசாநாயக்கவின் புகழ் முழக்கமாம்🤣
-
சிங்கள மொழி கற்கை குறித்து வடக்கு ஆளுநரின் கருத்து!
அவர் என்ன முற்றும் துறந்த புத்தரே... சிங்களவர் தானே ..தங்கள் மொழியை தாண்டி சிந்திக்க முடியவில்லை 👍 இலங்கையின் 10 வது ஜனாதிபதி. முந்தநாள் அனுரகுமார திசநாயக்கவுக்கு மாறிய தமிழர் முன்ணணி பிரசாரம் செய்வது போன்று எதுவும் இல்லை.
-
தமிழரசுக் கட்சிக்குள் வலுக்கும் குழப்பங்கள்! மாவையை கடுமையாக விமர்சிக்கும் சாணக்கியன்
வர கூடாது.
- யாழ் மருத்துமனையில் நடப்பது என்ன?
-
'சிரியாவால் உலகிற்கு அச்சுறுத்தல் இல்லை' - கிளர்ச்சிக் குழுவின் தலைவர் அகமது அல்-ஷாரா பிபிசிக்கு பேட்டி
இவருடைய பேச்சு அடிப்படைவாத மதவெறியர்களின் வழமையான பேச்சு போன்று இல்லாமல் இருப்பது நம்பிக்யை தருகின்றது
-
புதிய அரசில் எந்த விடயங்களும் முன்னெடுக்கப்படவில்லை... - சிவாஜிலிங்கம்
🤣 இலங்கை மருத்துவமனையில் முழுமையாக நலம்பெற்று வந்தவர் நல்லாக நகைசுவைகளும் விடுகின்றார்
-
விவேக் இறப்புக்கு இப்போது வரை காரணம் தெரியவில்லை
நான் யாழ்களத்தில் படித்த இந்த செய்தியை இந்தியாவை பற்றி அறிவு கொண்ட எம்மவர்களிடம் தெரிவித்த போது இல்லையே உயர் இரத்த அழுத்தம் வந்து மாரடைப்பினால் அவர் இறந்தது ஏற்கெனவே தெரிந்தது என்றார்கள். இப்படியான இறப்புக்கள் வெளிநாடுகளிலும் நிறைய நடக்கின்றன.
-
தமிழ் தேசிய இனத்தை நிராகரிக்கும் அநுரவின் நுட்பமான முடிவு
ஜேவிபியின் அமைச்சரவையில் தமிழ்பேசும் மக்களையும் நியமித்து இருந்தார்கள்✅ இரு மொழி பேசும் நாட்டின் இந்த செயலணியில் தமிழ்பேசும் மக்கள் எவரும் இல்லை. ஒரே ஸ்ரீ லங்கா சிங்களம் பேசும் உறுப்பினர்கள் மட்டும்?
-
ஜேர்மனியில் நத்தார் கடைகளுள் வாகனம் புகுந்ததால் பலர் படுகாயம்.
இவர் தன்னை சவூதி அரேபியாவில் நடக்கும் முஸ்லிம் மதத்தின் அடக்கு முறைக்கு எதிரானவராகவும் பெண்கள் உரிமையை அனுமதிப்பவராகவும் யேர்மனியில் காட்டி கொண்டாராம். அதன் மூலம் யேர்மனியர் கவனத்தை பெற்றாராம் அநுரகுமார திசாநாயக்கவும் தமிழர்களுக்கு இப்படி தான் காட்டபடுகின்றார்
-
ஜேர்மனியில் நத்தார் கடைகளுள் வாகனம் புகுந்ததால் பலர் படுகாயம்.
ஜேர்மனியில் கிறிஸ்மஸ் சந்தையில் பொதுமக்கள் மீது காரை செலுத்தி உயிரிழப்புகளை ஏற்படுத்திய நபர் தனியாக செயற்பட்டுள்ளார் என சம்பவம் இடம்பெற்ற சக்சனி அல்ஹாட் மாநிலத்தின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ] தனி தனி நபர்களாக ஜிஹாத் நடத்தி காபீர்களின் பிரதேசமான மாநிலத்தை சக்சனி அல்ஹாட் என்று மாற்றி விட்டனர் 😟
-
ஜேர்மனியில் நத்தார் கடைகளுள் வாகனம் புகுந்ததால் பலர் படுகாயம்.
சவுதி அரேபியா 50 வயதான டொக்டரின் ஜிஹாத் தாக்குதல். 2006 தொடக்கம் இவர் யேர்மனியில் வசிக்கின்றாராம் டொக்டர் கருப்பு நிற பிஎம்டபிள்யு யேர்மன் காரினால் மக்களை தாக்கினாராம். 2016 லும் இது மாதிரி நத்தார் கடை வாகன தாக்குதல் யேர்மனியில் ஒரு முஸ்லிம் மதத்தவரால் நடத்தபட்டு 12 பேர் கொல்லபட்டனரராம் கந்தையா அண்ணா நத்தார் கடைபக்கம் போகாமல் சாதாரண சுப்பமாக்கெட்டில் தேவையான பொருட்களை வாங்க வேண்டும்.
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
🤣 சிரித்து முடியவில்லை 👍 சொந்தம் கொண்டாடும் எமது நிலை 🙆♂️
-
காவோலைக்கு மேல் கற்கள் போடப்பட்டு அமைக்கப்படும் காப்பற் வீதி
ஒருவரை எப்படி கவுரவிப்பது என்று கஷ்டபட்டு யாழ்கள நிர்வாகம் சிந்தித்து கண்டுபிடித்தது தான் சிவப்பு புள்ளி. பிரிகேட்டில் பதக்கம் வழங்குவது போன்றது .நீங்கள் ஒருவருக்கும் இதுவரை வழங்கவில்லை அனால் உங்களுக்கு மற்றவர்கள் வழங்கி இருக்கின்றார்கள்.