Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Everything posted by விளங்க நினைப்பவன்

  1. இந்தியாவில் இராஜஸ்தான் என்ற மாகாணத்தில் 15 கிராமங்களில் சிமாட் போன் பெண்கள் பாவிப்பதை தடைசெய்து சாதி பஞ்சாயம் ஒருமித்த கருத்துடன் முடிவு எடுத்துள்ளது. அப்படி போன் தேவையானால் பழைய சின்ன கை போனை பாவிக்கலாம் என்று அனுமதி பஞ்சாயத்து பெரியவர்கள் கொடுத்துள்ளார்கள். இந்த இந்தியாவா முன்னேறி வருகின்றது என்று சொன்னார்கள் 😭 The HinduJat panchayat in Rajasthan prohibits married women in 15...Jat panchayat bans smartphones for married women in 15 villages, citing health concerns, sparking backlash from activists.
  2. அந்த நாள் மனித உயிர்களால் உருவாக்கபட்ட கடவுள் பாத்திரமும் முடிவுக்கு வரும் நாள்.
  3. 60 வயதுக்கு மேல் இளமையாக இருந்தால் பூட்டின் டொனால்ட் ரம் மெர்ஸ் போன்ற தலைவர்களுக்கு வேலை செய்பவர்களின் வயதை மேலும் கூட்டுவோம் என்ற தீய நோக்கம் வரும் அபாயமும் உள்ளது தான் 🙁
  4. தமிழ் டொக்டர்மார் தான் நல்லவர்கள் கெட்டிகாரர்கள் என்று வெளிநாட்டு தமிழர்கள் நம்புகின்றவர்கள்
  5. மோடி சொன்னதாக இயேசுவின் போதனைகள் நாட்டில் நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் என்று செய்தி வந்ததே
  6. பொலிஸார் மிலேச்சத்தனமான பாரதூரமான மனித உரிமை மீறல்கள் கடுமையாக சித்திரவதை எம் மீது செய்துள்ளனர் என்று சொல்லி போலிக்கு நடித்து வைத்தியசாலைக்கு சென்றிருக்கின்ற நிரோஷ்சனும் இவர் போன்றவர்களும் எதிர்காலத்தில் தமிழ் அரசியல்வாதியாக வர கூடாது .
  7. ஒரு தேசத்திற்குள்ளே இரு தேசம் என்ற அவரது அடிப்படை கொள்கையை அப்படியே வாழைபழம் சாப்பிடுவது மாதிரி அவர் சாப்பிட்டுவிட்டார் என்கிறீர்கள் 🤣 இப்போ தமிழரசு கட்சியின் சமஷ்டி கொள்கையை தான் இவரும் கையில் எடுத்துள்ளார். இனி இரட்டை குழல் துப்பாக்கியாக இரு கட்சிகளும் செயல்பட போகின்றன 🤣
  8. தற்குறி என்றால் கை எழுத்து வைக்க தெரியாத படிப்பு இல்லாதவர் கைவிரல் அடையாளம் இடுபவர் தானே ஓவியர் மட்டுமல்ல யாழ்களத்தில் தற்குறிகளே யாரும் இல்லை தவத்திரு வேலன் சுவாமிகள் என்று சொல்லுங்கோ 😂 பார் சிறி ஆசிரியராக இருந்து யுத்தம் முடிவடைந்த பின்பு கேடீஸ்வரர் ஆனவர் தள்ளாடி விழுந்தாலும் அடுத்த செக்கனிலே எழுந்துவிடுவார்
  9. சிங்கப்பூரின் பாராளுமன்ற உறுப்பினராக ஹஸ்லினா அப்துல் ஹலிம் இருக்கின்றார் புர்க்கா இல்லை தமிழ் ஆங்கிலம் மலாய் சீன மொழிகளில் பேசுவார் இலங்கை இந்தியாவில் தான் தலை கீழ் பேசுவது தான் தமிழ் Tamil Murasuநான்கு மொழிகளிலும் பேசி அசத்திய ஹஸ்லினா, சிங்க‌ப்பூர் செய...
  10. நாம் தமிழ்நாட்டு சீமான் பெரும் கட்சிகள் மீது தெலுங்கர் என்று இனவெறுப்பை கக்கினால் நாமும் சேர்ந்து கக்குவோம்
  11. ஒரு தமிழ் தேசிகர் சொல்கின்றார் கஜேந்திரகுமார் தமிழீழக் கோரிக்கையைத் தமிழ்நாட்டில் சவப்பெட்டியாக்கிவிட்டார் 😂
  12. இருந்தாலும் வேறுபாடு உள்ளது சுமந்திரன் இலங்கையில் இருப்பவர் மலையக தமிழர்களை யாழ்பாணம் வந்து குடியேறுங்கோ என்று சொன்னார். இவர்கள் வெளிநாட்டில் இருப்பவர்கள் யாழ்பாணத்து காணிகளின் புனிதம் கெட்டுவிடும் என்று அதை விரும்பவில்லை .
  13. அப்படியே காளிஅம்மாள், சாட்டை துரைமுருகன் புர்க்கா மூடிய வீராங்கனைகள் பாத்திமா பர்ஹானா , தாரிக்கா சல்மானையும் இவர்கள் சந்திக்க வேண்டும்.
  14. ஓம் இன்று சாதி பெயர்கள் சொல்லி தமிழ் தேசியவாதிகள் என்போர் முகநூலில் வெளிப்படையாகவே பிடிக்காதவர்களை ஏசுகின்றனராம்
  15. அதனால் தான் நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை என்ற பேச்சு இதர தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் ஈழத்தமிழர்கள் மீதான கரிசனையும் அது போன்றதே
  16. [ நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை ] நீங்கள் யாழ்பாணத்தில் குடியேறுவதற்கான நினைப்புக்கள் திட்டங்கள் வைத்து கொள்ளாதீர்கள் என்பதை அவர்கள் தெளிவுபடுத்திவிட்டனர்.
  17. முதலில் ரஷ்யா தனது ஆக்கிரமிப்புக்கு சாட்டு சொல்ல இதை சொல்லியிருக்கலாம். பின்பு இதை இந்தியர்கள் -ஹிந்தியர்களும் தமிழர்களும் முகநூல் இணையதளங்கள் மூலம் பரப்ப அதை எங்களது ரஷ்ய விசுவாசிகள் பிடித்து கொண்டனர். இந்திய அரசு ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை சரி என்று சொல்லவில்லை இந்தியர்கள் தான்.
  18. கந்தையா அண்ணா அவா புர்க்கா போடாத பெண் ஆனபடியயால் பயப்பட வேண்டிய தேவை இல்லை என்று நினைக்கிறேன் படத்தை இணைக்க முயற்ச்சித்தேன் முடியவில்லை.
  19. பரா ரூமி Farah Rumy இலங்கை வம்சாவளி தமிழ் பெண் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். சுவிட்சர்லாந்து நாட்டின் தேசிய கவுன்சிலின் இரண்டாவது துணைத் தலைவராக அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பரா ரூமி சுவிஸ் கூட்டாட்சி நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இலங்கையில் பிறந்த நபர் ஆனார். இனவாதம் பார்க்காத சுவிட்சர்லாந்து நாட்டிற்கும் பாரா ரூமிக்கும் வாழ்த்துக்கள். https://dailynews.lk/2025/12/15/local/914618/farah-rumy-34-first-lankan-born-elected-to-swiss-federal-parliament/
  20. இப்படி ஒரு நடனத்தை யாழ்களத்தில் போடுவதற்கு இவருக்கு எப்படி மனது வந்தது 🙁 😂 செலன்ஸ்கி இராஜதந்திர கேம் ஆடுகிறார் என்று தான் Vasee நினைத்தார். மற்றவரோ செலன்ஸ்கி பெல்லி நடனம் ஆடுவதாக கற்பனை பண்ணி அதை யாழ்களத்திலும் போடுகின்றார்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.