Everything posted by விளங்க நினைப்பவன்
- வலுக்கட்டாயமாக ரஸ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ். இளைஞன்
-
திசைகாட்டி முஸ்லிம் எம்.பிக்களை திறமையற்றவர்களாக குறைத்து மதிப்பிடுவது எந்த வகையில் சரி : கேள்வியெழுப்புகிறார் ஸ்ரீ.ல.ஜனநாயக கட்சி தலைவர் !
ஜேவிபியின் மதம் பார்க்காத இப்படியான செயற்பாடு மற்றவர்களுக்கும் முன்மாதிரியானது நாட்டுக்க நன்மை தருவது. மதத்தை கட்டி அணைத்து கொண்டிருப்பது நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை கொடுக்காது.
- வலுக்கட்டாயமாக ரஸ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ். இளைஞன்
- வலுக்கட்டாயமாக ரஸ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ். இளைஞன்
-
அர்ச்சுனாவின் சமூக ஊடக கணக்குகள் ஆராயப்படும் – சபாநாயகர் தெரிவிப்பு
இப்ப அர்ச்சுனா இப்படி கோமாளி தனங்கள் செய்வது எல்லாம் அப்படியான வெளிநாட்டில் உள்ளவர்களை சந்தோஷபடுத்த தான் என்றும் சொல்கின்றார்கள். அவர் மீது ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்க இருப்பதை அறிந்து தான் பகிரங்க மன்னிப்பு கேட்பதாகவும் இனி அப்படி செய்ய மாட்டேன் என்றும் அர்ச்சுனா தெரிவித்துள்ளாராம்.
- வலுக்கட்டாயமாக ரஸ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ். இளைஞன்
-
மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க அநுர அரசு அனுமதி : அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு
ஓம். ஜனாதிபதி ஆட்சி முறை வந்த பின்பு தான் தமிழருக்கு அதிக அநியாயங்கள் நடக்க தொடங்கியுள்ளது 😟
-
யாழ்ப்பாணத்தில் அமைச்சர்
அமைசர் சந்திரசேகரன் கண்டிக்கபட வேண்டியவரரே இல்லை Island செய்தது போல் பாரட்டபட வேண்டியவர். அங்கு வீதி ஓரங்களில் வீசப்பட்டுள்ள குப்பைகளையும் பார்வையிட்டு பிரதேச மக்களிடம் அது தொடர்பில் கலந்துரையாடினார் ] குப்பைகளை ரோட்டில் போட்டு குப்பை ஆக்குவது மக்கள் தான் அவர்களுக்கு அதை எடுத்து சொல்லியுள்ளார்
-
நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
நான் நினைக்கிறேன் தமிழர்களை ஆண்ட பேரரசு தமிழரசு கட்சியையே சிங்கலவர்கள் யாழ்பாணத்தில் வீழ்த்திவிட்டார்கள் அப்படியிருக்க அவர்களின் இரண்டாவது சின்ன தமிழ் கட்சி எம்மாத்திரம் என்று நினைத்திருப்பார். ரணில் கட்சி சஜித் கட்சி மகிந்த கட்சி எல்லோரும் ஜேவிபியை யாழ்பாணத்தில் தோற்கடித்ததிற்காக பாராட்டுகின்றார்கள்
-
அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
😂 அந்த அதிர்வு ஏற்பட தான் கோமாளிதனங்கள்.
-
மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க அநுர அரசு அனுமதி : அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு
நான் ரஞ்சித் அண்ணாவின் தேசிய மக்கள் சக்தியினரால் பாராளுமன்றத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பெரும்பான்மை வெற்றியென்பது தமிழர்களுக்கு எவ்வாறான மாற்றத்தைக் கொண்டுவரும்? கட்டுரைகளை முழுமையாக படித்து முடித்தேன். பலதை அறிந்தும் கொண்டேன். ஜேவிபியினர்களுக்கு வலிகள் புரியவிலலையே வலிகள் மேலும் தமிழர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று தானே கடந்த பாலங்களில் பாரளுமன்றம் வந்த போதும் நின்று இருக்கின்றார்கள். அவர்கள் தேர்தல் யாழ்பாண வெற்றியோடு தங்களது டிசைனுக்கு மாற்ற தொடங்கிவிட்டனர்
- நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
-
அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
அர்ச்சுனாவை வைத்து தமிழர்களும் தவறான இருக்கையில் அமரகூடியவர்கள் என்ற முடிவுக்கு யாரும் வரக்கூடாது.விமானத்தில் தியோட்டரில் நீங்கள் தவறான இருக்கையில் இருக்கின்றீர்கள் என்பதை சுட்டிகாட்டினால் தமிழர்கள் உடனே sorry சொல்லிவிட்டு சரியான இடத்துக்கு சென்றுவிடுவார்கள் .எனது விமான தியோட்டர் அனுபவத்தில் மற்றய இன மக்களும் அப்படியே. அர்ச்சுனாவின் கோமாளி தனங்களை நியாயபடுத்தவே யாழ்கள உறவுகளுக்கு இனி பெருமளவு நேரம் தேவைபடும். பாராளுமன்றத்தில் எனக்கு நடந்தது என்று அவர் அழுது ஒரு வீடியோ போடாமல் இருக்க வேண்டும்🙏
-
அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
நீங்கள் புலம்பெயர் அடிப்பொடி என்றதும் நினைவுக்கு வருகின்றது லண்டன் தமிழ் அடியான் என்ற ஒரு யுரியுப்பர் அனுரகுமார திசநாயக்க செம்பு இலங்கை தவகரன் மாதிரி அவர் லண்டனிலாம்😆
-
பாராளுமன்ற உணவு விடுதி மூடப்படாது
எனக்கும் குடல் கறி ஒரு பொக்கிசம் மாதிரி சொல்லி அன்பாக உபசரித்தவர்கள் நான் பயத்தில் அன்பாக மறுத்துவிட்டேன் ஆசையும் இல்லை ஈரல் சாப்பிடவே எனக்கு ஒத்துவராது
-
பாராளுமன்ற உணவு விடுதி மூடப்படாது
விளங்குது ஜேவிபியின் பதிய தமிழ் ஆதரவாளர்கள் என்ன சொல்கிறார்கள் அனுரகுமார திசநாயக்க அன்பின் மறு உருவம் என்கின்றார்கள்🙆♂️
-
ஜனாதிபதி அநுரவின் கையொப்பத்துடன் தமிழில் வெளியான அறிக்கையின் உண்மைத் தகவல்
இதையும் பாருங்கள் அதில் தமிழ் பாட்டு ஒன்றும் வருகின்றது
-
உக்ரைன் மீது ரஸ்யா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தாக்குதல்
வீரபையன் உறவுக்கு புலி குட்டி என்று ஒரு பெயரும் இருக்கின்றதோ😆
-
முன்பள்ளி கல்வி திட்டம் அரசால் முழுமையாக சுவீகரிக்கப்படும் -;பிரதமர் திட்டவட்டமாக அறிவிப்பு!
மக்களிடம் பணம் கொள்ளை அடிப்பதற்காக ரியூசனன் தான் அத்தியாவசியமானது பாடசாலை என்பது சும்மா சென்று வருவது போன்ற நிலையை தமிழர்களிடம் புகுத்திய ரியூசன் வகுப்புகளுக்கு மூடுவிழா நடத்தபட வேண்டியது மிகவும் அவசியம்.
-
“தேசம்” ”சுயநிர்ணய உரிமை”: இனவாதமல்ல
சரியான கருத்து. இடதுசாரி என்பதே ஒரு சுத்துமாத்து
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
நீங்கள் அவாவை அனுரகுமார திசநாயக்கவின் கட:சில் இறக்க ஓடிஓடித்திரிவீர்கள் என்று நன்றாகவே தெரியும். நிலா அக்கா உண்மையான தமிழிச்சி சிங்கல கட்சியில் போட்டியிட மாட்டார். 💯 ✅ நானும் ஆரம்பத்தில் இவரை பெரிதாக தான் நினைத்தேன்
- நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
-
ஹைதராபாத்தில் கைது… சென்னை அழைத்து வரப்பட்டார் கஸ்தூரி
இவாவை நானும் இப்போது தான் அறிகிறேன். சாதி இன அவதுறு செய்துவிட்டு ஓடி ஒளித்து கொள்கிறா பொலிஸ் கைது செய்ய போனதிற்கு அப்படி என்ன தவறு செய்துவிட்டார் என்கின்றார் யார் அடுத்த தமிழ்நாட்டின் முதல்வராக வரபோவதாக உறவு வீரபையனால் நம்பபடும் தலைவர்
-
கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கொங்கிறீட் சுவர் இடிந்து வீழ்ந்தது
😂 சுமந்திரனை தூற்றி பலர் இவரால் சிங்களவனோடு சேர்ந்து ஒற்றையாட்சி இலங்கைக்குள் வாழ வேண்டி வந்து விட்டதே என்றவர்கள் பலர் இப்போது அனுரகுமார திசநாயக்கவிடம் சரணடைந்து அவர் புகழ் தான். இந்த இரு தேர்தல்களிலும் ஜேவிபி மட்டும் வெற்றி பெற்று இருக்காவிட்டால் சிங்கலவன் கொடுமை காரணம் சுமந்திரன் என்று வழமை போன்று சொல்லி கொண்டு திரிவார்கள்
- நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்