Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளங்க நினைப்பவன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விளங்க நினைப்பவன்

  1. 🤣 அவர் பழைய நினைவில் இன்னும் இருக்கின்றார் அனுரகுமார திசநாயக்க தலைமையில் தமிழ் தேசியவாதிகள் பலரே ஸ்ரீலங்கன்ஸ்சாக மாறி நிற்பதை விளங்கி கொள்ள வேண்டும்
  2. ஜேவிபியின் மதம் பார்க்காத இப்படியான செயற்பாடு மற்றவர்களுக்கும் முன்மாதிரியானது நாட்டுக்க நன்மை தருவது. மதத்தை கட்டி அணைத்து கொண்டிருப்பது நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை கொடுக்காது.
  3. மிகவும் கஷ்டம். மண்டையில் போடும் சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் பிடிபடுவது போன்றது தான் ரஷ்ய புதினிடம் பிடிபடுவதும். அந்த படம் ஆங்கிலம் தமிழில் அல்லது எழுத்தில் வருமா வந்தால் நல்லது.
  4. 🤣 இவை பலருக்கு தெரிந்தது தானே. தமிழ் ஆயுத இயக்கங்கள் இளைஞர்களை பிடித்தவுடன் மொட்டை அடிப்பது தப்பி ஓடாமல் அப்படி தப்பி ஓடினால் இலகுவாக அடையாளம் கண்டு மறுபடியும் பிடிகப்பதற்காக.
  5. இப்ப அர்ச்சுனா இப்படி கோமாளி தனங்கள் செய்வது எல்லாம் அப்படியான வெளிநாட்டில் உள்ளவர்களை சந்தோஷபடுத்த தான் என்றும் சொல்கின்றார்கள். அவர் மீது ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்க இருப்பதை அறிந்து தான் பகிரங்க மன்னிப்பு கேட்பதாகவும் இனி அப்படி செய்ய மாட்டேன் என்றும் அர்ச்சுனா தெரிவித்துள்ளாராம்.
  6. ஏழை நாட்டு இளைஞர்களை பிடிக்கும் ஆக்கிரமிப்பு போர் வன்முறை வெறியராக விளாடிமிர் புடின் இருக்கின்றார்.
  7. ஓம். ஜனாதிபதி ஆட்சி முறை வந்த பின்பு தான் தமிழருக்கு அதிக அநியாயங்கள் நடக்க தொடங்கியுள்ளது 😟
  8. அமைசர் சந்திரசேகரன் கண்டிக்கபட வேண்டியவரரே இல்லை Island செய்தது போல் பாரட்டபட வேண்டியவர். அங்கு வீதி ஓரங்களில் வீசப்பட்டுள்ள குப்பைகளையும் பார்வையிட்டு பிரதேச மக்களிடம் அது தொடர்பில் கலந்துரையாடினார் ] குப்பைகளை ரோட்டில் போட்டு குப்பை ஆக்குவது மக்கள் தான் அவர்களுக்கு அதை எடுத்து சொல்லியுள்ளார்
  9. நான் நினைக்கிறேன் தமிழர்களை ஆண்ட பேரரசு தமிழரசு கட்சியையே சிங்கலவர்கள் யாழ்பாணத்தில் வீழ்த்திவிட்டார்கள் அப்படியிருக்க அவர்களின் இரண்டாவது சின்ன தமிழ் கட்சி எம்மாத்திரம் என்று நினைத்திருப்பார். ரணில் கட்சி சஜித் கட்சி மகிந்த கட்சி எல்லோரும் ஜேவிபியை யாழ்பாணத்தில் தோற்கடித்ததிற்காக பாராட்டுகின்றார்கள்
  10. நான் ரஞ்சித் அண்ணாவின் தேசிய மக்கள் சக்தியினரால் பாராளுமன்றத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பெரும்பான்மை வெற்றியென்பது தமிழர்களுக்கு எவ்வாறான மாற்றத்தைக் கொண்டுவரும்? கட்டுரைகளை முழுமையாக படித்து முடித்தேன். பலதை அறிந்தும் கொண்டேன். ஜேவிபியினர்களுக்கு வலிகள் புரியவிலலையே வலிகள் மேலும் தமிழர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று தானே கடந்த பாலங்களில் பாரளுமன்றம் வந்த போதும் நின்று இருக்கின்றார்கள். அவர்கள் தேர்தல் யாழ்பாண வெற்றியோடு தங்களது டிசைனுக்கு மாற்ற தொடங்கிவிட்டனர்
  11. எப்போதில் இருந்து இந்த கூத்து நமது கலாச்சாரமானது🙄 எனது பெற்றோர் காலில் விழும்படி என்னை கேட்டதும் இல்லை அப்படி அவர்கள் கேட்டிருந்தாலும் அறிவுவந்த வயதிற்கு பின்பு அவர்கள் காலில் விழ மாட்டேன்
  12. அர்ச்சுனாவை வைத்து தமிழர்களும் தவறான இருக்கையில் அமரகூடியவர்கள் என்ற முடிவுக்கு யாரும் வரக்கூடாது.விமானத்தில் தியோட்டரில் நீங்கள் தவறான இருக்கையில் இருக்கின்றீர்கள் என்பதை சுட்டிகாட்டினால் தமிழர்கள் உடனே sorry சொல்லிவிட்டு சரியான இடத்துக்கு சென்றுவிடுவார்கள் .எனது விமான தியோட்டர் அனுபவத்தில் மற்றய இன மக்களும் அப்படியே. அர்ச்சுனாவின் கோமாளி தனங்களை நியாயபடுத்தவே யாழ்கள உறவுகளுக்கு இனி பெருமளவு நேரம் தேவைபடும். பாராளுமன்றத்தில் எனக்கு நடந்தது என்று அவர் அழுது ஒரு வீடியோ போடாமல் இருக்க வேண்டும்🙏
  13. நீங்கள் புலம்பெயர் அடிப்பொடி என்றதும் நினைவுக்கு வருகின்றது லண்டன் தமிழ் அடியான் என்ற ஒரு யுரியுப்பர் அனுரகுமார திசநாயக்க செம்பு இலங்கை தவகரன் மாதிரி அவர் லண்டனிலாம்😆
  14. எனக்கும் குடல் கறி ஒரு பொக்கிசம் மாதிரி சொல்லி அன்பாக உபசரித்தவர்கள் நான் பயத்தில் அன்பாக மறுத்துவிட்டேன் ஆசையும் இல்லை ஈரல் சாப்பிடவே எனக்கு ஒத்துவராது
  15. விளங்குது ஜேவிபியின் பதிய தமிழ் ஆதரவாளர்கள் என்ன சொல்கிறார்கள் அனுரகுமார திசநாயக்க அன்பின் மறு உருவம் என்கின்றார்கள்🙆‍♂️
  16. வீரபையன் உறவுக்கு புலி குட்டி என்று ஒரு பெயரும் இருக்கின்றதோ😆
  17. மக்களிடம் பணம் கொள்ளை அடிப்பதற்காக ரியூசனன் தான் அத்தியாவசியமானது பாடசாலை என்பது சும்மா சென்று வருவது போன்ற நிலையை தமிழர்களிடம் புகுத்திய ரியூசன் வகுப்புகளுக்கு மூடுவிழா நடத்தபட வேண்டியது மிகவும் அவசியம்.
  18. சரியான கருத்து. இடதுசாரி என்பதே ஒரு சுத்துமாத்து
  19. நீங்கள் அவாவை அனுரகுமார திசநாயக்கவின் கட:சில் இறக்க ஓடிஓடித்திரிவீர்கள் என்று நன்றாகவே தெரியும். நிலா அக்கா உண்மையான தமிழிச்சி சிங்கல கட்சியில் போட்டியிட மாட்டார். 💯 ✅ நானும் ஆரம்பத்தில் இவரை பெரிதாக தான் நினைத்தேன்
  20. விகாரை கட்டுவதற்கு எதிர்பபு அரசியல் முடிவடைந்து இப்போது விகாரை கட்டுவது புத்த வழிபாடு ஊக்குவிப்பு காலம்
  21. இவாவை நானும் இப்போது தான் அறிகிறேன். சாதி இன அவதுறு செய்துவிட்டு ஓடி ஒளித்து கொள்கிறா பொலிஸ் கைது செய்ய போனதிற்கு அப்படி என்ன தவறு செய்துவிட்டார் என்கின்றார் யார் அடுத்த தமிழ்நாட்டின் முதல்வராக வரபோவதாக உறவு வீரபையனால் நம்பபடும் தலைவர்
  22. 😂 சுமந்திரனை தூற்றி பலர் இவரால் சிங்களவனோடு சேர்ந்து ஒற்றையாட்சி இலங்கைக்குள் வாழ வேண்டி வந்து விட்டதே என்றவர்கள் பலர் இப்போது அனுரகுமார திசநாயக்கவிடம் சரணடைந்து அவர் புகழ் தான். இந்த இரு தேர்தல்களிலும் ஜேவிபி மட்டும் வெற்றி பெற்று இருக்காவிட்டால் சிங்கலவன் கொடுமை காரணம் சுமந்திரன் என்று வழமை போன்று சொல்லி கொண்டு திரிவார்கள்
  23. உண்மை . இன்னும் நிறைய காணலாம் இவர்கள் பூம் பூம் மாடுகள் என்று சரியாக சொல்லிவிட்டீர்கள்- முன்பு தமிழர் ஒருவர் தனிபட்ட முறையில் ஒரு புத்த பிக்குவை கும்பிட்டால் அனுரகுமார திசநாயக்கவின் தமிழர் படை எப்படி எல்லாம்பொங்கி எழும்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.