Everything posted by விளங்க நினைப்பவன்
-
2028 ஆம் ஆண்டும் எமது ஆட்சியே - ஜனாதிபதி அநுர
இல்லை நீங்கள் எதையும் தவறவிடவில்லை. தேசிய மக்கள் சக்தியினரால் பாராளுமன்றத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பெரும்பான்மை வெற்றியென்பது தமிழர்களுக்கு எவ்வாறான மாற்றத்தைக் கொண்டுவரும்? என்ற ரஞ்சித் அண்ணாவின் கட்டுரை இவர்களை பற்றி அறிந்து கொள்ள உதவும்
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
அவுஸ்ரேலிய பழங்குடியினரே எங்களுக்கு சொத்தம் என்றாகிவிட்ட போது உங்கள் புதிய ஜனாதிபதி டொனால்ட் ரம்பும் எங்களுக்கு சொந்தம் தானே
-
தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் வடக்கு ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு
இலங்கைக்கு செல்வற்கு யாராவது உதவி செய்ய மாட்டார்களா என்று பல இலங்கையர் ஏங்குவதாக அறிய முடிகின்றது.யுத்தம் உயிரிழப்பை தவிர ரஷ்ய புதினின் இராணுவத்தில் அகப்பட்ட ஈழதமிழர்கள் நிலை தான் இவர்கள் பலருடையதும்.
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
@goshan_che நீங்கள் கிரீன்ஸ் என்ற கட்சியை ஊகிக்கிறேன் என்று எழுதி இருந்தீர்கள் அந்த கிரீன்ஸ் கட்சியை சேர்ந்தவர் தான் யேர்மன் வெளிநாட்டு அமைச்சர் ரஷ்ய புதினின் உக்ரைனின் மீதான ஆக்கிரமிப்புக்கு கடுமையான எதிரானவர் என்றும் அறிகிறேன்.
-
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்தியாவிற்கு உத்தியோகபூர்வமாக விஜயம்
அய்யா அநுரகுமார திசாநாயக்க கொள்கைவாதியாம் அதனால் அவர்களின் புத்தர் இருக்க பிற தெய்வங்களை வணங்க மாட்டார்.
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
புட்டின் மீதான கண்மூடித்தனமான கதாநாயக வழிபாடு செய்கின்றார்கள் என்பதில் சந்தேகம் கிடையாது ஆனால் நீங்கள் சொல்கின்ற காதலியை தொலைந்த காதலன் காதலியை தேடி செல்வார் காதலிக்காக எவ்வளவு துன்பத்தையும் தாக்குவார் காதலி இருக்கின்ற நாட்டை தேடி செல்வார்கள் ஆனால் இவர்கள் காதலன் புதினிடம் ரஷ்ய பக்கம் செல்லமாட்டார்கள் மேற்குலகில் மகிழ்ச்சியாக பாதுகாப்பாக வாழ்கின்றார்கள் இவர்களின் புட்டின் மீதானது ஒரு போலி காதல் ஒரு ஏமாற்று. சீமான் , அநுரகுமார திசாநாயக்கவிடம் இவர்கள் கொண்ட காதல் உண்மையான இவர்களது ஹீரோ வழிபாடாக இருக்கும்.
-
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்தியாவிற்கு உத்தியோகபூர்வமாக விஜயம்
இந்தியா அப்படி தான் அங்கே இருந்து இலங்கைக்கு தொற்றிய நோய் தானே கலாநிதி பட்டம் விடுவதும் நல்ல காலம் தமிழ்நாட்டு தளபதி முருகன் என்று பட்டம் கொடுக்காமல் விட்டார்களே.ரணில் வெளிநாட்டுகாரர் இந்திய இறையாண்மையில் தலையிட முடியுமா
-
யாழ். ஒருங்கிணைப்பு கூட்டத்தில் அதிகாரிகளுடன் தர்க்கம் புரிந்த அருச்சுனா
😀 இதை தவிர உங்கள் கருத்தில் மிகுதியை ஏற்று கொள்கிறேன்
-
புதிய சபாநாயகராக கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன
உண்மையை சொல்கின்ற நல்ல கருத்து 👍
-
திண்ணை
அது உண்மை தான் பிரச்சனையா? அவர்கள் ஸ்ராலினும் உதயநிதியும் மாதிரி இருக்கின்றனர்
-
ஆளும் தரப்பு அமைப்பாளர் என அடையாளப்படுத்தி அடாவடி: மன்னாரில் சம்பவம்
தற்போது அதிகாரத்தில் உள்ளவர்கள் அடாவடிக்கு விசேடமானவர்கள்.
- காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்
-
தமிழ் மக்களுக்கு அவசியமான ஆதரவினை இந்தியா வழங்கவேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை!
இவர்கள் இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்பியது போன்று கனடா பிரதமருக்கும் அனுப்பினவர்களோ
-
கனடா நோக்கிப் பயணமாகியுள்ள சிறீதரன்
🤣 இப்போ நிலைமை சரியில்லை தான் கனேடிய தூதுவர் இலங்கை அரச அதிகாரிகளை சந்தித்து ஒத்துழைப்பாதாக சொன்னாராம்
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
நீங்கள் சீமான் அநுரகுமார திசாநாயக்கவை வலிந்து தேடி சென்று அவர்களால் முன்னேறி வசதியான பாதுகாப்பான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு அவர்களை அடிக்கவில்லையே.
-
“என் நாட்டுக்கு அனுப்பி வையுங்கள்”: இலங்கை தமிழர் கோரிக்கை!
அது தான் உண்மையும். இலங்கையில் பொருளாதார நெருக்கடி காலத்தில் இந்தியா சென்ற குடும்பத்தின் வீடியோ பார்த்தேன். நாங்கள் சிலரது பேச்சை கேட்டு முட்டாள் தனமாக இந்தியா வந்துவிட்டோம் எங்களால் இங்கே வாழ முடியாது. போக போகிறேம் என்றாலும் இலங்கைக்கு அனுப்புகிறார்கள் இல்லை எங்களை இலங்கைக்கு கொண்டு போவதற்கு நீங்கள் முயற்சி செய்யுங்கோ என்று கும்பிட்டு அழுதார்கள்.
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
சிரியாவில் முன்பு தலையை மூடும்படி கட்டாயபடுத்தும் அப்பாவோ சகோதரனோ கணவனோ இல்லாவிட்டால் பெண்கள் சுதந்திரமாகவே இருந்தனர்.இனி முஸ்லிம் மத குழுக்கள் ஆட்சியில் ஹிஜாப் தான்
-
வடக்கில் மயக்க மருந்து கொடுத்து நகைகள், வாகனங்களை கொள்ளையிட்ட கும்பல் கைது
இப்போ தொழிற்சங்கங்களும் அரசின் பாட்னர்😀
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
உக்ரைனின் மீதான ரஷ்ய பூட்டினின் ஆக்கிரமிப்பு போர் தாக்குதல்களால் மூன்றாவது கடும் குளிர்காலத்தை மின் தடைகள் வெப்பமூட்டும் பாதிப்புகளுடன் உக்ரேனிய மக்கள் அனுபவித்து வருகின்றனர். ஆனால் இங்கே செய்யபடும் ரஷ்ய பிரசாரம் மேற்குலகால் நடத்தப்படும் உக்ரேன் அழிவிற்கு
-
மின்சார சபையை ஆக்கிரமித்துள்ள மாபியாக்களை கட்டுப்படுத்தாமல் மின்கட்டணத்தை குறைக்க முடியாது - மின்சார பொதுச் சேவை சங்கம்
சரியாகச் சொன்னீர்கள் தேர்தல் வெற்றிக்காக மற்றய கட்சிகளும் செய்த ஏமாற்று வேலையை தான் இவர்களும் செய்கின்றனர் ஆனால் இந்த ஏமாற்று வேலையால் சிங்கள மக்கள் அதிருப்தி அடைகின்றார்கள் ஆனால் முந்தநாள் அனுரகுமார திசநாயக்கவுக்கு மாறியோர் சங்கம் பொறுமை பொறுமை காக்க வேண்டும் உடனே எல்லாம் செய்ய முடியாது அரசிடம் இப்படி செய்வதற்கு பணம் இல்லை முன்னைய ஆட்சிகளில் அதிக மின்கட்டணம் மக்கள் செலுத்தியவர்கள் தானே என்று பிரசாரம் செய்கின்றனர் இலங்கையில் இப்போது வந்த தேங்காய் தட்டுபாட்டுக்கு நாங்கள் வெளிநாட்டில் தேங்காய் இல்லாமல் சமைக்கின்றோம் இலங்கை மக்களும் தேங்காய் இல்லாமல் சமைக்க பழகட்டும் என்றார்களாம்
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
கருத்துக்கு நன்றி அண்ணா
-
சர்ச்சைக்குள்ளான சபாநாயகரின் கலாநிதி பட்டம்!
செய்தது அதி உத்தமர் அநுரகுமார திசாநாயக்கவின் சகா எல்லோ அதி உத்தமராக தமிழர்களுக்கு காட்டபடும் அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியில் இப்படி பொய் பட்டங்கள் வைத்து மக்களை ஏமாற்றலாமா ஓம் கொடுப்பார் இந்திய தமிழ்நாட்டு பாணியில் புரச்சி தளபதி என்ற ஒரு பட்டத்தை கொண்டு வந்து சபாநாயகரருக்கு வழங்குவார்
-
சிரியா போர்: நாட்டின் எந்தெந்த பகுதிகளை யார் கட்டுப்படுத்துகிறார்கள்? - விரிவான விளக்கம்
இனி என்ன முஸ்லிம் மத குழுக்களின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் சிரியா என்ற நாடு முழுவதும் அன்பும் அமைதியும் தழைத்து ஓங்கும். சகோதரத்துவம் இரும்பு போலாகும்.
-
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியா பயணமாகும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!
முன்பு உசுபபேற்றல்கள் செய்து கொண்டிருந்த தமிழ் தேசியவாதிகள் இப்போது அநுரகுமார திசாநாயக்கவிடம் தமிழர்கள் பொறுமை காத்து மிகுந்த பொறுப்புணர்சியுடன் யோசித்து ஸ்ரீலங்காவின் ஒருமைபாட்டிற்கு எதுவிதமான பாதிப்பு வராதபடி நடந்து கொள்ளுமாறு பாடம் எடுக்கின்றனர்.
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
அர்ச்சுனாவின் செயற்பாடுகள் பற்றி Island, கிருபன் நன்றாகவே விளங்கபடுத்தி உள்ளார்கள் தமிழர்கள் பிரச்சனைகளை தீர்காமல் கையில் எடுத்து அதை பேசிப் பேசியே கோமாளி தனங்கள் செய்து தமிழர்களை ஏமாற்றுவது . தமிழரிடையே உள்ள லூசுத்தனங்களை நன்றாக பயன்படுத்தி கொள்வது. [அர்ச்சுனாவின் இந்த வக்கிர போக்கும் ஒரு அதிகார துஷ்பிரயோகம் தான். நீதியை நிலைநாட்ட புறப்பட்டவர் எக்காலக்கட்டத்திலும் பண்பு தவறி நடக்கவோ அராஜகத்தை கையில் எடுக்கவோ கூடாது] வணங்காமுடியின் நல்ல கருத்து ஆனால் முகபுத்தகம் சமூகவலைதளங்களில் அதிகம் படிப்பவர்கள் நண்பர்கள் தெரிந்தவர்கள் சொன்னபடி அர்ச்சுனாவின் கோமாளிதனங்கள் அதிகரிக்க அதிகரிக்க அவருக்கான உறுதியான ஆதரவும் அத்தகைய தமிழர்களிடையே மிகவும் அதிகரித்தே வருகின்றதாம -------------------- கொலஸ்ரோலினால் பக்கவாதம் மாரடைப்பு வரும்போது வாய்க்குள் குழாயை விட்டு கொலஸ்ரோல் கொழுப்பை அகற்றும் மருத்துவ முறை ஒன்று வெளிநாடுகளில் உண்டா🙄