Everything posted by Kandiah57
-
நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
எனது வாதம் புலிகளால். தீர்வு தடைப்படவில்ல என்பது .....நான் நீலனை கொன்றது சரி என்று சொல்லவில்லை நீலன் தீர்வு எழுதியது பிழை என்கிறேன் அவர் எழுதிய தீர்வு புலிகளால் தடைப்படவில்லை என்கிறேன் ஏனென்றால் 1,..இலங்கையில் நீதிமன்றம்கள். புலிகளின். கட்டுப்பாட்டில் இல்லை 2,....இலங்கை பாராளுமன்றம் புலிகளின். ஆளுமையில். இல்லை 3,......பௌத்த புக்குமிருக்கு புலிகள் படியளப்பவர் இல்லை எனவே அவர்கள் புலிகளிற்கு கட்டுபட்டவர்களில்லை நீலனின் தீர்வு அமுலுக்கு வர மேலே உள்ள மூன்றும். அனுமதிக்கவில்லை இவற்றை நீலனால் ஏன் அகற்ற முடியவில்லை???? அல்லது விரும்பவில்லை ??? இலங்கையில் தமிழருக்கு தீர்வுக்காக. புலிகளை போல். அர்ப்பணிப்புடன் எவருமே உழைத்தது இல்லை இது தான் உண்மை எனவே புலிகள் தீர்வு திட்டங்களை தடுத்தார்கள். குழப்பினார்கள் .......என்று தயவுசெய்து சொல்ல வேண்டாம் 🙏
-
நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
உயிருடன் இருப்பவர்களை தான் விசாரணை செய்ய முடியும் இறந்துபோனவர்களை. எப்படி விசாரணை செய்யலாம்??? இது இயற்கையான மரணங்கள் இல்லை கொல்லப்பட்டார்கள் ஆகவே புலிகளிற்கு தண்டனை” வழங்கப்பட்டு விட்டது தண்டனை பெறமாலிருப்பது இலங்கை அரசாங்கம் தான் எனவே சர்வதேச விசாரணை வேண்டும் .......புலிகள் இருந்தால் பெயர்கள் முகவரிகளைத். தாருங்கள்” அவர்களையும் விசாரணை செய்யலாம் சாதரண பொதுமக்கள் தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள் தெரியாத?? கோத்தா சொன்னார் தமிழன் தான் புலிகள் ......புலிகள் தான் தமிழர்கள் இதன்படி கொல்லப்பட்ட எல்லா தமிழரும். புலிகள் தான் உயிர் வாழும் எல்லா தமிழர்களும் கூட. புலிகள் தான் இதனை எந்தவொரு தமிழனும் மறுக்கவில்லை கோத்தா சொன்னது ஏற்றுகொண்டு விட்டார்கள் ஆகவே புலிகள் சுட்டார்கள். என்றால் தமிழர்கள் சுட்டார்கள். என்பது ஆகும்
-
நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
- நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
அது பிரச்சனையில்லை ஆனால் நாங்கள் படித்தவர்கள். நாங்கள் வரையும் தீர்வை இலங்கையில் அமுலுக்கு கொண்டு வர முடியும் என்பது பிழையான. வாதம் இதை நான் உறுதி யாக கூறுகிறேன் தீர்வை வரைபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் பிக்குமார் அனுமதி தேவை பாராளுமன்றம் அனுமதிக்க வேண்டும் இந்தியா விரும்ப வேண்டும் எனவே எந்தவொரு நல்ல தீர்வும். இந்த மூன்றையும். கடந்து வந்தால் மட்டுமே அமுபடுத்தப்படும். இது பல. படித்த மேதாவிகளுக்கு புரியவில்லை என்பது சோகம் தான் எனக்கு- நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
இல்லை ஒருபோதும் இல்லை இந்தியா இல்லை என்றால் தமிழ் ஈழம் ஐரோப்பாவில் இருந்திருந்தால் புலிகள் வெற்றி பெற்றுருப்பார்கள். உங்களுக்கு ஒரு எண்ணம் உண்டு” நான் படித்தவன் என்பது அதை நானும் எற்கிறேன். ஆனால் நீலன். வரைபு எழுதியது 100 %. பிழையாகும். சேர். புக்குகள். இருக்கும் போது பாராளுமன்றம் இருக்கும் போது உப்பு சப்பற்ற அதிகாரம் கொண் இந்தியா மாநிலங்கள் இருக்கும் போது. இலங்கையில் யார் வரைவு எழுதினாலும் நடைமுறையில் வாராது வரும் என்று நிறுவுங்கள. முடியுமா?? இல்லை முடியாது சேர.- நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
இது உங்கள் கருத்துகள் ஆனால் நீலன் ஏன தீர்வு எழுத வேண்டும் நீலன் குழந்தை இல்லை எனவே நீலனுக்கு தெரியும் பிக்கள். அனுமதிக்க மாடடார்கள். பாராளுமன்றம் அனுமதிக்காது இந்தியா விரும்பாது ஏனென்றால் இந்தியா மாநிலங்களின் அதிகாரங்கள் மட்டுப்படுததப்பட்டவை நீலனுக்கு 100%. தெரியும் தான் எழுதும் வரைபு அமுலுக்கு வரவே வரது நீலன் நன்கு கற்று அறிந்த அறிஞர் அமுல் படுத்த முடியாத வரைபை ஏன் எழுதினார்??? நான் நீலனின் கொலையை ஆதரிக்கவில்லை ஆனால் அமுலில் வராது” என்று 100% தெரிந்தும் வரைபு எழுதியது பிழை ஆகும் பதில்கள் தாருங்கள்” தொடர்ந்து விவாதிக்கலாம்.- நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
கேட்கலாம் தான் ஆனால் பாராளுமன்றம் மற்றும் புத்த பிக்குகள் அஙகீகரிக்கமாடடார்கள் எனவே இலங்கையில் ஒரு தீர்வு எவராலும் எழுதி விட முடியும் யாழ் களம் கூட எழுதும் ஆனால் நிறைவேற்ற முடியாது ஏனெனில் பாராளுமன்றம் புத்த மதம் அங்கீகாரம்…………………… வழங்காது ...எனவே எழுதி எழுதி கிளித்து எறிந்து விடலாம் இதை புலிகள் நன்றாகவே அறிவார்கள் நீலன் அமிர். .......போனறோர். கவலைப்பட போவதில்லை அவர்கள் உயிர் கொடுத்து போராட்டங்களை செய்யவில்லை ........புலிகள் பல மடங்குகள் கவலைப்பட வாய்ப்புகள் உண்டு” நீலன் எழுதிய தீர்வு பாராளுமன்றம் புத்த பிக்குகள். அங்கீகாரம் வழங்கியவர்களா?? அல்லது வழங்குவார்களா??. எப்படி நிறைவேற்றப்படும் ??- நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
ஆமாம் உண்மை தான் ஆனால் இவர்கள் புலிகளை அழிக்க உதவ மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?? தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை அரசாங்கத்துக்கு தகவல்களை வழங்கியவர்கள் அமிர். புலிகளிடமிருந்து ஆயுதங்களை களைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர் மற்றும் எழுதுவது எல்லாம் தீர்வு இல்லை அது எந்த நிபந்தனையுமின்றி அமுல்படுத்தபபடவேண்டும அப்போ தான் அது தீர்வாகும் அமுல் செய்யவில்லை என்பதால் நீலன் எழுதியது தீர்வேயில்லை- நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
இல்லை ஒரு தீர்வை யாரும் பேசி இலங்கையிடமிருந்து பெற முடியாது எனபதை நான் உறுதியாக நம்புகிறேன் யார் இலங்கையை ஆண்டாலுமகூட- நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
நீலன். புலிகள் சார்பாக அல்லது தமிழ் மக்கள் சார்பாக பேசவில்லை இவர் சந்திரிக்காவை எதிர்த்து தமிழ் மக்களின் சார்பாக ஒருபோதும் வாதடவில்லை இவர் தமிழர் ஆனால் சத்திரிக்காவின். ஆள். சந்திரிக்காவின. ஆள் அவவுடன். என்ன பேச முடியும் இவர் செல்வ,பண்டா. ஒபபந்த்தை அமுல் செய். என்று செல்லியிருக்கலாம். ஏன் சொல்லவில்லை ??- நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
இவர்கள் உயிர் உடன் இருந்து இருந்தால் புலிகளை அழித்து இருக்க மாட்டார்களா ??? புலிகளின். நோக்கம் மனிதர்களை கொல்வது இல்லை ஆனால் புலிகளை அழிக்க நினைப்பவர்கள் கொல்லப்படுவது உண்டு காட்டி கொடுத்த எத்தனையோ பேரை சுட்டுக்கொல்லப்பட்டவர்கள். நான் சிலதுகளை நேரில் பார்த்து உள்ளேன் கம்பங்களில். உடல் கட்டி இருக்கும் கீழே ஒரு. துண்டில் அவர்களை பற்றிய விபரங்கள் எழுதி இருப்பார்கள் மேல் சொல்லப்படுபவர்கள் தான் கொன்றது பிழையா??? இயக்கம் தொடங்கிய காலம் தொட்டு இயக்கத்துக்கு விரோதமாகச் செய்ல்பட்டவர்கள் வயது பதவி பணம் போன்ற எந்தவொரு வித்தியாசம் இன்றி கொல்லப்பட்டுள்ளார்கள் இது தெரிந்தும் விடுதலை போருக்கு எதிராக ஏன் செயல்பட வேண்டும் ????- நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
நீலன் யார்?? சந்திரிக்காவின். நண்பன் இவர் தமிழர்கள் சர்பாக. புலிகள் சர்பாக. பேச்சுவார்த்தை நடத்த முடியாது ....இவரின் கருத்தும் சந்திரிக்காவின். கருத்தும் ஒன்று தான் ஒரே கருத்துகள் கொண்டோருக்கு பேச்சுவார்த்தை தேவையில்லை இவர் சந்திரிக்கா சர்பாக. புலிகளிடம் கதைத்திருக்க முடியும் . தான் தமிழன் என்பதை வைத்து தமிழரின் உரிமைக்காக போராட்டங்களை நடத்திய அமைப்பை அவமானப்படுத்தி விட்டார் மேலும் தீர்வு வரைய முதல். சத்திரிக்காவை கேட்டிருக்கணும் உன்னுடைய. அப்பனின். தீர்வை நடைமுறையில் கொண்டு வரலாம்” என்று கேட்டாரா இல்லை ......அவர் கேட்க மாட்டார். ஏனென்றால் இலங்கையில் ஒரு சமாதனத்திட்டத்தை வரைந்து அமுல் செய்வது அவர்கள் நோக்கம் இல்லை ......அவர்களின் நோக்கம் 1,..புலிகள் மேலும் பலம் பெறக்கூடாது 2,.. தமிழர்கள் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். பயங்கரவாதிகள் குழப்பம் விளைவிக்கிறார்கள். என்று உலக நாடுகளை நம்ப வைத்தல் புலிகள் ரணில் உடன் விரும்பி ஒப்பந்தம் செய்யவில்லை உலக நாடுகளின் அழுத்தம் காரணமாக தான் செய்தார்கள் ......புலிகளிற்கு ரணில் பற்றி தெரியும் ஆகையினால் தான் அவரை ஐனதிபதியாக. ஒத்துழைக்கவில்லை தேர்தலை பஸ்கரித்தார்கள்.- இறுதி யுத்தத்தில் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இராணுவத்தினால் போலீசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது
அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் ...எனவே அவர்களை குற்றம் சொல்ல கூடாது புலிகள் உயிருடன் இல்லை எனவே புலிகள் கள்ளர்கள். கொள்ளையார்கள். ....இப்படி எது வேண்டுமாயின் சொல்லலாம் யார் கேட்க முடியும் ????- இறுதி யுத்தத்தில் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இராணுவத்தினால் போலீசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது
நிச்சயமாக உண்மை இதை மறுத்து உறுதி படுத்தவும். ஆனால் அவர் புலிகள் இல்லை புலிகள் உரிமைக்காக உயிரைக்கொடுத்தவர்கள். புலிகள் என்றால் என்ன??? இப்படி கொள்ளையடிப்பவன். உண்மையில் புலிகள் இல்லை மாறாக பஞ்சோத்திகள். இவர்களுக்கு உயிர் வாழ எதுவும் செய்வார்கள்- இறுதி யுத்தத்தில் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இராணுவத்தினால் போலீசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது
இது எனது கருத்துக்கான பதிலா??? புரியவில்லை ?? பிடித்து சிறைப்படுத்தும். சாத்தியமில்லை என்பதை நிறுவுங்கள். இல்லை எப்படி ?? பிரபாகரன் படம் வைத்திருந்தார் என்று பத்து ஆண்டுகளுக்கு மேலும் சிறையிலிருக்கிறார்கள். ....அப்புறம் பணம் நகை. கொடுத்தவன். எங்கே இருப்பான் ??- இறுதி யுத்தத்தில் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இராணுவத்தினால் போலீசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது
இல்லை கண்டிப்பாக வரும் இந்த அரசாங்கம் அல்லது அடுத்த அரசாங்கம் .ஏதோவொரு அரசாங்கத்தால். பிரச்சனைகள் வரும் பிடித்து காலவரம்பின்றி சிறையில் அடைப்பார்கள். இவர்களை நகையை தருமாறு மக்கள் கேட்கவில்லை மக்கள் கேட்டது எங்கள் காணிகளிருந்து வெளியேற்றம் காணமால். அக்கப்படடவர்களின். பூரண விபரங்களை ஏன் இன்னும் கொடுக்கவில்லை இந்த விடயத்தில் இது பழைய அரசாங்கம் தான் இந்த நகைகள் மிகக்குறைந்தது பெரும்பாலும் அரசியல்வாதிகள் காவல்துறையினர். திருடி விட்டார்கள் இருப்பது 10 %. நகைகள் வரலாம் அல்லது கூடி குறையும் இந்த பத்து வீதத்தை வைத்து நகைகள் கொடுத்த 100%. பேரையும் அவர்களின் தகவல்கள் அனைத்தையும் சேகரிக்கப்படும் புலிகள் அடித்து பறித்தவர்கள் என்று சொன்னாலும் கூட. இவர்களுக்கு ஆபத்து உண்டு”- அவுஸ்திரேலியாவில் இன்று பொதுத் தேர்தல்
தேர்தலில் 80 வயதுக்காரர் போட்டியாளர்கள் என்றால் இளைஞர்கள் வாக்கு போடுவார்களா?? 🤪😂. வயோதிபர்கள். வாக்கையும். போடாட்டுமென்று விலகி இருக்கிறார்கள் ஒரு இருபது வயது பெண்ணை களமிறங்கிப். பாருங்கள் இளைஞர்கள் வாக்குப் பலத்தை அறிய முடியும் இவர் சசி வர்ணத்தின். ஊர்காரி ....சசி எட்டிக்கூட. பார்க்கவில்லை ஒரு வாழ்த்துகூட. சொல்லவில்லை நம்ம சுமத்திரனுக்கு அப்பு வைக்கும் பிளான். போல் இருக்கிறது ....அமுல் செய்தால் அர்ச்சுனாக்கள் எண்ணிக்கை கூடும் பிறகு நீங்கள் அழுவீர்கள் 🤣- நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
யாருக்கு தெரியும் ???? நான் தமிழ் ஈழம் கிடைக்கும் என்று நம்பினேன் எனக்கு தெரிந்த பலரும் நம்பினார்கள் பல நாடுகள் சேர்த்து போர் செய்வார்கள் என்று நம்பவில்லை தெரியாது இலங்கை தனியாக புலிகளுடன். போராடி இருந்தால் நாடு பிரிந்து இருக்குமா ?? அல்லது இல்லையா?? இப்படி பல நாடுகளுடன். போராடும் சந்தர்ப்பம். வரும் என்று எவருக்கும் தெரியாது தெரிந்து இருந்தால் ஆயுதத்தில். கை வைத்திருக்க. மாட்டார்கள் இல்லை தான்- நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
சந்திரிக்கா இப்படி செய்வார் என்பது நீலனுக்கு வரைபு எழுத முன்பே தெரியுமா இல்லை தெரியாத. ?? தெரியும் என்றால் ஏன் எழுதினார்??- நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
எனக்கு இது தெரியாது இப்ப தான் தெரியும் தகவலுக்கு நன்றிகள் பண்டாவுடனும்,..டல்லியுடனும். ஒப்பந்தம் செய்து உப்பு சப்பற்ற. மாநில சுயாட்சி பெற முடியவில்லை கிழிச்சே ஏறியப்பட்டது .....அதை வன்முறை இல்லாமல் பெறமுடியவில்லை அப்படியிருக்க. வன்முறை இன்றி ஒரு தனி நாடு எப்படி பெற முடியும் ???? எந்தவொரு தமிழனாவது இந்த கேள்வியை கேட்டு இருந்தனா ??? இந்த தீர்மானம் ஒரு மூடத்தனமானது ஆகும் .....சரியா ?? இல்லை பிழையா??? குறிப்பு,.....நான் சுதந்திரன். பத்திரிகையின். வாசகன். கோவை மகேசன். பல கட்டுரைகள் எழுதுவது உண்டு” தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுக்கள் முழுவதும் அதில் வரும் இடைக்கிடை விஷேட. பதிப்புகள். அதிக பக்கங்களுடன் வரும். மேலும் நீலன். உயிருடன் இருந்தால் அவர் எழுதிய தீர்வு நடைமுறையில் வந்து இருக்குமா ???- அவுஸ்திரேலியாவில் இன்று பொதுத் தேர்தல்
ஆமாம் கந்தப்பு அண்ணை இவர் நாவற்குழியை சேர்ந்தவர் எனது அயற் கிராமம் ஆசி. கந்தராசா அண்ணா பதிந்து இருந்தார். நன்றி வாழ்த்துக்கள் 🙏- அவுஸ்திரேலியாவில் இன்று பொதுத் தேர்தல்
தமிழர்கள் போட்டியில் இருக்கிறார்களா?? அல்லது சிங்களவரகள்.??- தமிழீழத்தை முதலில் கோரியவரும் தமிழீழம் என்ற சொல் பிறந்த கதையும் | தொடர்
இந்த வரலாற்றை அண்மையில் திருகோணமலையில் சுமத்திரன். பேசி உள்ளார் ஏன்?? பேசினார் என்றால் வாக்கு கேட்ப்பதற்கு ..வென்றால் நாங்கள் என்ன செய்வோம்’’ என்று எதுவும் சொல்லவில்லை இருந்தால் தான் சொல்வது,.....நாங்கள் தான் இளைஞர்களை உசுப்பேற்றி போரட வைத்து கொன்றோம் எனபதும். வரலாறு தான் அதை ஏன் சொல்லவில்லை ?? இதற்கு வாக்கு போடுவார்களா ?? என்ன ??- நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
நீலன். எப்படி பேச. முடியும் ??? கூடாது கூடாவே கூடாது,.... பேசிப். பலனில்லை என்று தான் பல கட்சிகள் இணைந்து வட்டுக்கோட்டையில். இனியும் பேசி பலனில்லை ஆயதப்போராட்டத்தின். மூலம் தமிழ் ஈழம். காண்போம் என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள். இந்த தீர்மானம் இந்த தமிழ் தலைவர்கள் மீறிவிட்டார்கள். எப்படி ???? 1,..ஆயுதப்பயிற்சியை. பெறவில்லை ஆயுதமேத்தி போராவுமில்லை 2,...இயங்கங்கள். தீர்மானம் நிறைவேறாமல் இந்த தமிழ். தலைவர்களின் தீர்மானங்களை. பூரணமாக நம்பிக்கை வைத்து படிப்பைக்கூட இடைநிறுத்தம் செய்து பயிற்சி எடுத்து போராடினார்கள். 3,...போராட்டம் நடந்த போது நீலன். பேச்சுவார்த்தை நடத்தியது குற்றம் இந்த பேச்சுவார்த்தை போராட்டங்களை குழப்ப. நடத்தப்பட்டுள்ளது சம்பளத்துக்கு நடத்தப்பட்டது இது ஒரு உழைப்பு இவர்களின் நோக்கம் வாழ் நாள் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்பதே 4,.....நீலன். படித்தவர். பல நாடுகளில் ஆலோசனைகளையும். வரைபுகளையும் வழங்கியவர் அந்த நாட்டு தலைவர்கள் ஏற்றுக்கொண்டார்கள் நடைமுறைப்படுத்தியுள்ளார்கள் அந்த நாடுகளில் ஆனால் இலங்கையில் இலங்கையின் தலைவர்கள் எற்றுக்கொண்டு நடைமுறை படுத்துவார்களா??? இல்லை ஒருபோதும் இல்லை கிழிச்சே ஏறிவார்கள். ஆகவே நீலனின் யோசனைகள் கிழிச்சே ஏறியப்பட்டிருக்கும். இது என்னை விட நீலனுக்கு நன்கு தெரியும் ஆனாலும் அவருக்கு உழைப்பு முக்கியம் பணம் முக்கியம் இந்த பதினாறு ஆண்டுகளில் நீலனின். யோசணைகள். ஏன். நிறைவேற்றப்படவில்லை ?? 1,...புத்த. பிக்குகள். அனுமதியில்லை 2,..பாராளுமன்றம் அனுமதியில்லை இந்த இரண்டுமே அனுமதிக்காது என்பது நீலனுக்கு தெரியும் ஆகவே தனது யோசணைகள். நிறைவேற்றப்படாது என்பதும் நீலனுக்கு தெரியும் ஆனாலும் இதை அவர் தமிழ் மக்களுக்கு சொல்லவில்லை சொல்லமாட்டார். ஏனெனில் அது வருமானம் வரும் வழி இல்லை நீலன். தமிழ் மக்களுக்குக்காக போராடிய தலைவர் இல்லை அவர் தான் பாராளுமன்றம் போகத்தான் தமிழ் மக்களை பயன்படுத்தி உள்ளார் ஒன்றுயரை இலட்சம் தமிழ் மக்களின் இறப்பில். நீலனுக்கும் பங்குண்டு ஏனெனில் ஆயுதப் போருக்கு விதைகளை போட்டவர்களில். இவரும் ஒருவர் முப்பது ஆண்டு ஆயுதப் போராட்டத்தில் ஆயுதப்பயிற்சியைப் பெற்று இளைஞர்களுடன் தோளேடு தோள் நின்று போரடிய. ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரை சொல்லுங்கள் பார்ப்போம் இவர் சுடப்பட்டிருக்க. வாய்ப்புகள் இல்லை தன்தோன்றிதனாமாக. தன்னிச்சையாக இடையில் புகுந்து தீர்வு என்று போராட்டத்தை. குழப்பினார்கள் இது ஏற்றுக்கொள்ள முடியாது உயிர்கள் எல்லாம் சமம் எத்தனையோ போராளிகள் இறக்கவில்லையா??? 🙏- இறுதி யுத்தத்தில் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இராணுவத்தினால் போலீசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது
வாத்தியார் உங்கள் கருத்துகள் புலிகள் கொள்ளையார்கள். என்று சொல்லுது உண்மையில் புலிகள் கொள்ளையார்களா?? நான் அறிய. ஒரு பவுன் சேர்ந்த போது நிறைய பேர். வளிய. தன்னிச்சையாக கொடுத்தார்கள்… எனவே தயவுசெய்து வேறு யோசனைகளை முன் வையுங்கள் - நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
Important Information
By using this site, you agree to our Terms of Use.