Everything posted by Kandiah57
-
நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
நீலன். புலிகள் சார்பாக அல்லது தமிழ் மக்கள் சார்பாக பேசவில்லை இவர் சந்திரிக்காவை எதிர்த்து தமிழ் மக்களின் சார்பாக ஒருபோதும் வாதடவில்லை இவர் தமிழர் ஆனால் சத்திரிக்காவின். ஆள். சந்திரிக்காவின. ஆள் அவவுடன். என்ன பேச முடியும் இவர் செல்வ,பண்டா. ஒபபந்த்தை அமுல் செய். என்று செல்லியிருக்கலாம். ஏன் சொல்லவில்லை ??
-
நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
இவர்கள் உயிர் உடன் இருந்து இருந்தால் புலிகளை அழித்து இருக்க மாட்டார்களா ??? புலிகளின். நோக்கம் மனிதர்களை கொல்வது இல்லை ஆனால் புலிகளை அழிக்க நினைப்பவர்கள் கொல்லப்படுவது உண்டு காட்டி கொடுத்த எத்தனையோ பேரை சுட்டுக்கொல்லப்பட்டவர்கள். நான் சிலதுகளை நேரில் பார்த்து உள்ளேன் கம்பங்களில். உடல் கட்டி இருக்கும் கீழே ஒரு. துண்டில் அவர்களை பற்றிய விபரங்கள் எழுதி இருப்பார்கள் மேல் சொல்லப்படுபவர்கள் தான் கொன்றது பிழையா??? இயக்கம் தொடங்கிய காலம் தொட்டு இயக்கத்துக்கு விரோதமாகச் செய்ல்பட்டவர்கள் வயது பதவி பணம் போன்ற எந்தவொரு வித்தியாசம் இன்றி கொல்லப்பட்டுள்ளார்கள் இது தெரிந்தும் விடுதலை போருக்கு எதிராக ஏன் செயல்பட வேண்டும் ????
-
நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
நீலன் யார்?? சந்திரிக்காவின். நண்பன் இவர் தமிழர்கள் சர்பாக. புலிகள் சர்பாக. பேச்சுவார்த்தை நடத்த முடியாது ....இவரின் கருத்தும் சந்திரிக்காவின். கருத்தும் ஒன்று தான் ஒரே கருத்துகள் கொண்டோருக்கு பேச்சுவார்த்தை தேவையில்லை இவர் சந்திரிக்கா சர்பாக. புலிகளிடம் கதைத்திருக்க முடியும் . தான் தமிழன் என்பதை வைத்து தமிழரின் உரிமைக்காக போராட்டங்களை நடத்திய அமைப்பை அவமானப்படுத்தி விட்டார் மேலும் தீர்வு வரைய முதல். சத்திரிக்காவை கேட்டிருக்கணும் உன்னுடைய. அப்பனின். தீர்வை நடைமுறையில் கொண்டு வரலாம்” என்று கேட்டாரா இல்லை ......அவர் கேட்க மாட்டார். ஏனென்றால் இலங்கையில் ஒரு சமாதனத்திட்டத்தை வரைந்து அமுல் செய்வது அவர்கள் நோக்கம் இல்லை ......அவர்களின் நோக்கம் 1,..புலிகள் மேலும் பலம் பெறக்கூடாது 2,.. தமிழர்கள் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். பயங்கரவாதிகள் குழப்பம் விளைவிக்கிறார்கள். என்று உலக நாடுகளை நம்ப வைத்தல் புலிகள் ரணில் உடன் விரும்பி ஒப்பந்தம் செய்யவில்லை உலக நாடுகளின் அழுத்தம் காரணமாக தான் செய்தார்கள் ......புலிகளிற்கு ரணில் பற்றி தெரியும் ஆகையினால் தான் அவரை ஐனதிபதியாக. ஒத்துழைக்கவில்லை தேர்தலை பஸ்கரித்தார்கள்.
-
இறுதி யுத்தத்தில் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இராணுவத்தினால் போலீசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது
அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் ...எனவே அவர்களை குற்றம் சொல்ல கூடாது புலிகள் உயிருடன் இல்லை எனவே புலிகள் கள்ளர்கள். கொள்ளையார்கள். ....இப்படி எது வேண்டுமாயின் சொல்லலாம் யார் கேட்க முடியும் ????
-
இறுதி யுத்தத்தில் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இராணுவத்தினால் போலீசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது
நிச்சயமாக உண்மை இதை மறுத்து உறுதி படுத்தவும். ஆனால் அவர் புலிகள் இல்லை புலிகள் உரிமைக்காக உயிரைக்கொடுத்தவர்கள். புலிகள் என்றால் என்ன??? இப்படி கொள்ளையடிப்பவன். உண்மையில் புலிகள் இல்லை மாறாக பஞ்சோத்திகள். இவர்களுக்கு உயிர் வாழ எதுவும் செய்வார்கள்
-
இறுதி யுத்தத்தில் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இராணுவத்தினால் போலீசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது
இது எனது கருத்துக்கான பதிலா??? புரியவில்லை ?? பிடித்து சிறைப்படுத்தும். சாத்தியமில்லை என்பதை நிறுவுங்கள். இல்லை எப்படி ?? பிரபாகரன் படம் வைத்திருந்தார் என்று பத்து ஆண்டுகளுக்கு மேலும் சிறையிலிருக்கிறார்கள். ....அப்புறம் பணம் நகை. கொடுத்தவன். எங்கே இருப்பான் ??
-
இறுதி யுத்தத்தில் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இராணுவத்தினால் போலீசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது
இல்லை கண்டிப்பாக வரும் இந்த அரசாங்கம் அல்லது அடுத்த அரசாங்கம் .ஏதோவொரு அரசாங்கத்தால். பிரச்சனைகள் வரும் பிடித்து காலவரம்பின்றி சிறையில் அடைப்பார்கள். இவர்களை நகையை தருமாறு மக்கள் கேட்கவில்லை மக்கள் கேட்டது எங்கள் காணிகளிருந்து வெளியேற்றம் காணமால். அக்கப்படடவர்களின். பூரண விபரங்களை ஏன் இன்னும் கொடுக்கவில்லை இந்த விடயத்தில் இது பழைய அரசாங்கம் தான் இந்த நகைகள் மிகக்குறைந்தது பெரும்பாலும் அரசியல்வாதிகள் காவல்துறையினர். திருடி விட்டார்கள் இருப்பது 10 %. நகைகள் வரலாம் அல்லது கூடி குறையும் இந்த பத்து வீதத்தை வைத்து நகைகள் கொடுத்த 100%. பேரையும் அவர்களின் தகவல்கள் அனைத்தையும் சேகரிக்கப்படும் புலிகள் அடித்து பறித்தவர்கள் என்று சொன்னாலும் கூட. இவர்களுக்கு ஆபத்து உண்டு”
-
அவுஸ்திரேலியாவில் இன்று பொதுத் தேர்தல்
தேர்தலில் 80 வயதுக்காரர் போட்டியாளர்கள் என்றால் இளைஞர்கள் வாக்கு போடுவார்களா?? 🤪😂. வயோதிபர்கள். வாக்கையும். போடாட்டுமென்று விலகி இருக்கிறார்கள் ஒரு இருபது வயது பெண்ணை களமிறங்கிப். பாருங்கள் இளைஞர்கள் வாக்குப் பலத்தை அறிய முடியும் இவர் சசி வர்ணத்தின். ஊர்காரி ....சசி எட்டிக்கூட. பார்க்கவில்லை ஒரு வாழ்த்துகூட. சொல்லவில்லை நம்ம சுமத்திரனுக்கு அப்பு வைக்கும் பிளான். போல் இருக்கிறது ....அமுல் செய்தால் அர்ச்சுனாக்கள் எண்ணிக்கை கூடும் பிறகு நீங்கள் அழுவீர்கள் 🤣
-
நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
யாருக்கு தெரியும் ???? நான் தமிழ் ஈழம் கிடைக்கும் என்று நம்பினேன் எனக்கு தெரிந்த பலரும் நம்பினார்கள் பல நாடுகள் சேர்த்து போர் செய்வார்கள் என்று நம்பவில்லை தெரியாது இலங்கை தனியாக புலிகளுடன். போராடி இருந்தால் நாடு பிரிந்து இருக்குமா ?? அல்லது இல்லையா?? இப்படி பல நாடுகளுடன். போராடும் சந்தர்ப்பம். வரும் என்று எவருக்கும் தெரியாது தெரிந்து இருந்தால் ஆயுதத்தில். கை வைத்திருக்க. மாட்டார்கள் இல்லை தான்
-
நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
சந்திரிக்கா இப்படி செய்வார் என்பது நீலனுக்கு வரைபு எழுத முன்பே தெரியுமா இல்லை தெரியாத. ?? தெரியும் என்றால் ஏன் எழுதினார்??
-
நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
எனக்கு இது தெரியாது இப்ப தான் தெரியும் தகவலுக்கு நன்றிகள் பண்டாவுடனும்,..டல்லியுடனும். ஒப்பந்தம் செய்து உப்பு சப்பற்ற. மாநில சுயாட்சி பெற முடியவில்லை கிழிச்சே ஏறியப்பட்டது .....அதை வன்முறை இல்லாமல் பெறமுடியவில்லை அப்படியிருக்க. வன்முறை இன்றி ஒரு தனி நாடு எப்படி பெற முடியும் ???? எந்தவொரு தமிழனாவது இந்த கேள்வியை கேட்டு இருந்தனா ??? இந்த தீர்மானம் ஒரு மூடத்தனமானது ஆகும் .....சரியா ?? இல்லை பிழையா??? குறிப்பு,.....நான் சுதந்திரன். பத்திரிகையின். வாசகன். கோவை மகேசன். பல கட்டுரைகள் எழுதுவது உண்டு” தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுக்கள் முழுவதும் அதில் வரும் இடைக்கிடை விஷேட. பதிப்புகள். அதிக பக்கங்களுடன் வரும். மேலும் நீலன். உயிருடன் இருந்தால் அவர் எழுதிய தீர்வு நடைமுறையில் வந்து இருக்குமா ???
-
அவுஸ்திரேலியாவில் இன்று பொதுத் தேர்தல்
ஆமாம் கந்தப்பு அண்ணை இவர் நாவற்குழியை சேர்ந்தவர் எனது அயற் கிராமம் ஆசி. கந்தராசா அண்ணா பதிந்து இருந்தார். நன்றி வாழ்த்துக்கள் 🙏
-
அவுஸ்திரேலியாவில் இன்று பொதுத் தேர்தல்
தமிழர்கள் போட்டியில் இருக்கிறார்களா?? அல்லது சிங்களவரகள்.??
-
தமிழீழத்தை முதலில் கோரியவரும் தமிழீழம் என்ற சொல் பிறந்த கதையும் | தொடர்
இந்த வரலாற்றை அண்மையில் திருகோணமலையில் சுமத்திரன். பேசி உள்ளார் ஏன்?? பேசினார் என்றால் வாக்கு கேட்ப்பதற்கு ..வென்றால் நாங்கள் என்ன செய்வோம்’’ என்று எதுவும் சொல்லவில்லை இருந்தால் தான் சொல்வது,.....நாங்கள் தான் இளைஞர்களை உசுப்பேற்றி போரட வைத்து கொன்றோம் எனபதும். வரலாறு தான் அதை ஏன் சொல்லவில்லை ?? இதற்கு வாக்கு போடுவார்களா ?? என்ன ??
-
நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
நீலன். எப்படி பேச. முடியும் ??? கூடாது கூடாவே கூடாது,.... பேசிப். பலனில்லை என்று தான் பல கட்சிகள் இணைந்து வட்டுக்கோட்டையில். இனியும் பேசி பலனில்லை ஆயதப்போராட்டத்தின். மூலம் தமிழ் ஈழம். காண்போம் என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள். இந்த தீர்மானம் இந்த தமிழ் தலைவர்கள் மீறிவிட்டார்கள். எப்படி ???? 1,..ஆயுதப்பயிற்சியை. பெறவில்லை ஆயுதமேத்தி போராவுமில்லை 2,...இயங்கங்கள். தீர்மானம் நிறைவேறாமல் இந்த தமிழ். தலைவர்களின் தீர்மானங்களை. பூரணமாக நம்பிக்கை வைத்து படிப்பைக்கூட இடைநிறுத்தம் செய்து பயிற்சி எடுத்து போராடினார்கள். 3,...போராட்டம் நடந்த போது நீலன். பேச்சுவார்த்தை நடத்தியது குற்றம் இந்த பேச்சுவார்த்தை போராட்டங்களை குழப்ப. நடத்தப்பட்டுள்ளது சம்பளத்துக்கு நடத்தப்பட்டது இது ஒரு உழைப்பு இவர்களின் நோக்கம் வாழ் நாள் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்பதே 4,.....நீலன். படித்தவர். பல நாடுகளில் ஆலோசனைகளையும். வரைபுகளையும் வழங்கியவர் அந்த நாட்டு தலைவர்கள் ஏற்றுக்கொண்டார்கள் நடைமுறைப்படுத்தியுள்ளார்கள் அந்த நாடுகளில் ஆனால் இலங்கையில் இலங்கையின் தலைவர்கள் எற்றுக்கொண்டு நடைமுறை படுத்துவார்களா??? இல்லை ஒருபோதும் இல்லை கிழிச்சே ஏறிவார்கள். ஆகவே நீலனின் யோசனைகள் கிழிச்சே ஏறியப்பட்டிருக்கும். இது என்னை விட நீலனுக்கு நன்கு தெரியும் ஆனாலும் அவருக்கு உழைப்பு முக்கியம் பணம் முக்கியம் இந்த பதினாறு ஆண்டுகளில் நீலனின். யோசணைகள். ஏன். நிறைவேற்றப்படவில்லை ?? 1,...புத்த. பிக்குகள். அனுமதியில்லை 2,..பாராளுமன்றம் அனுமதியில்லை இந்த இரண்டுமே அனுமதிக்காது என்பது நீலனுக்கு தெரியும் ஆகவே தனது யோசணைகள். நிறைவேற்றப்படாது என்பதும் நீலனுக்கு தெரியும் ஆனாலும் இதை அவர் தமிழ் மக்களுக்கு சொல்லவில்லை சொல்லமாட்டார். ஏனெனில் அது வருமானம் வரும் வழி இல்லை நீலன். தமிழ் மக்களுக்குக்காக போராடிய தலைவர் இல்லை அவர் தான் பாராளுமன்றம் போகத்தான் தமிழ் மக்களை பயன்படுத்தி உள்ளார் ஒன்றுயரை இலட்சம் தமிழ் மக்களின் இறப்பில். நீலனுக்கும் பங்குண்டு ஏனெனில் ஆயுதப் போருக்கு விதைகளை போட்டவர்களில். இவரும் ஒருவர் முப்பது ஆண்டு ஆயுதப் போராட்டத்தில் ஆயுதப்பயிற்சியைப் பெற்று இளைஞர்களுடன் தோளேடு தோள் நின்று போரடிய. ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரை சொல்லுங்கள் பார்ப்போம் இவர் சுடப்பட்டிருக்க. வாய்ப்புகள் இல்லை தன்தோன்றிதனாமாக. தன்னிச்சையாக இடையில் புகுந்து தீர்வு என்று போராட்டத்தை. குழப்பினார்கள் இது ஏற்றுக்கொள்ள முடியாது உயிர்கள் எல்லாம் சமம் எத்தனையோ போராளிகள் இறக்கவில்லையா??? 🙏
-
இறுதி யுத்தத்தில் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இராணுவத்தினால் போலீசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது
வாத்தியார் உங்கள் கருத்துகள் புலிகள் கொள்ளையார்கள். என்று சொல்லுது உண்மையில் புலிகள் கொள்ளையார்களா?? நான் அறிய. ஒரு பவுன் சேர்ந்த போது நிறைய பேர். வளிய. தன்னிச்சையாக கொடுத்தார்கள்… எனவே தயவுசெய்து வேறு யோசனைகளை முன் வையுங்கள்
-
இறுதி யுத்தத்தில் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இராணுவத்தினால் போலீசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது
ராஜபக்ஷ குடும்பம் விற்பனை செய்து தங்களது வங்கி கணக்கில் வைப்பிலிடவில்லையா.?? இன்றைய நிலையில் அர்ச்சுனா விடம். ஒப்படைத்தால். அவர் உரிமையாளர்களுக்கு. கொடுக்கும் ஒழுங்குக்குகளை செய்வார் ...இது எங்கள் நகை என்று உறுதிப்படுத்தினால். புலிகளிற்கு உதவியது என்று பயங்கர வாத சட்டத்தின்படி பிடித்து சிறை வைக்கலாம் இப்படி இருபது முப்பது வருடம் சிறைப்படுத்தியே உயிரிழப்பு எற்பட்டுவிடும்.
-
கனேடிய தேர்தலில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றதாக கணிப்பு!
க,.கா,...கு,.......கோ,...........நாலு பேர். தான் உண்டு” மற்ற எழுத்துகளில் எவருமில்லை இவர்களில் எவரையும் சொல்ல நான் விரும்பவில்லை 🤣
-
காணி சுவீகரிக்கும் வர்த்தமானியை மீளப்பெற வேண்டும் : இல்லாவிட்டால் ஜனாதிபதி அனுரவை யாழ் மண்ணிற்குள் கால் வைக்க முடியாமல் செய்வோம் - எம்.ஏ.சுமந்திரன்
அவர் சுமத்திரன். அரசியல்வாதி. என்ற பெயரிலுள்ள. பிழைப்புவாதி கடந்த காலத்தில் அரசாங்கம்கள். அவரை கவனித்து கொண்டன. எனவே அவர்களின் குற்றங்கள் குறைகளை அவர் கவனிக்கவில்லை ரணில் 20 அல்லது 60. மில்லியன் ஒதுக்கீடு செய்த ஞாபகம் ஆனால் இந்த அரசாங்கம் அவரின் பாதுகாப்பு கார் எல்லாவற்றையும் பிடுங்கி விட்டது விடுவாரோ சும்மா இலங்கையில் பிரபல சட்டத்தரணி சுற்றவாளியை குற்றவாளி என்று நிறுவார். அதேபோல குற்றவாளியை சுற்றவாளி என்றும் நிறுவுவார். நீதிமன்றம்கள். நீதிபதிகள் அவர். நினைத்தபடி தீர்ப்பினை. வழங்குவார்கள் அவரால் முடியாத ஒன்றே ஒன்று தமிழருக்கு தீர்வை பெற முடியாது மட்டுமே
-
கனேடிய தேர்தலில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றதாக கணிப்பு!
யாராகவிருக்கும். ??
-
கனேடிய தேர்தலில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றதாக கணிப்பு!
முடியாத????? ஏன். ?? அப்படி என்றால் பிரித்தானியா குடியுரிமை உள்ள இலங்கையை பூர்வீகமாக கொண்ட மணமக்கள் வெளிநாட்டில் திருமணம் செய்து வாழ்க்கைத்துணையை கூப்பிட முடியாது ....மேலும் வாழ்க்கைதுணைக்கு குடியுரிமை கிடையாது ஐந்து வருடங்களுக்கு காத்திருக்க வேண்டுமா??
-
கனேடிய தேர்தலில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றதாக கணிப்பு!
நீங்கள் சொல்வது சரி .....அதில் ஒருவர் 2003 இல் இலங்கை அரசுடன். இணைந்து செயல்ப்பட்டவர். யாழ்ப்பாணத்தில். ஆமி. பாதுகாப்புடன் திரிவார். அவரைத் தான் சொன்னேன் மற்றும் அந்த வீரசிங்கம். இரண்டு மனைவிகள். இருந்தது
-
இந்தியாவின் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காசிநாத் செந்தில் மன்னாருக்கு விஜயம்!
மன்னார் இந்தியா உடன் இணைக்கப்பட்டுள்ளதா. ?? இலங்கை அரசின் அனுமதி இன்றி இப்படி வந்து கலந்துரையாடல் நடத்தலாமா.??
-
காணி சுவீகரிக்கும் வர்த்தமானியை மீளப்பெற வேண்டும் : இல்லாவிட்டால் ஜனாதிபதி அனுரவை யாழ் மண்ணிற்குள் கால் வைக்க முடியாமல் செய்வோம் - எம்.ஏ.சுமந்திரன்
கதிரைகள். எல்லாம் நிரம்பிவழிகின்றன சுமத்திரனுக்கு செல்வாக்கு ஏறிவிட்டது.
-
கனேடிய தேர்தலில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றதாக கணிப்பு!
சங்கரிக்கு மொத்தம் எத்தனை உடன்பிறப்புகள் ????