Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kandiah57

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kandiah57

  1. ஏதுமில்லை தமிழர்கள் அடக்கி ஆள்வார்கள். சிங்களவர்கள். போராட்டங்களை நடத்துவர்கள். குறிப்பு,...இப்படி இலகுவான கேள்விகள் கேட்க கூடாது 🤣
  2. இது உங்கள் கருத்துகள்,.......சீனா மதத்திற்கு முன்னுரிமை கொடுப்பதாக எனக்கு தெரியவில்லை ....அப்படி இருந்தால் எழுதுங்கள் அறிவோம் ....ஆனால் இலங்கையில் ஒவ்வொரு அரசாங்கமும் மதத்திற்கு முன்னுரிமை கொடுக்கிறது கொடுக்கும் அத்துடன் சிங்களவர் இருக்கும் வரை. அவர்கள் நாடு முழுவதும் குறிப்பாக தமிழ் பகுதிகளில் விகாரைகள். புதிது புதிதாக கட்டப்படும். இதை எதிர்த்து தமிழ் மக்கள் போராட மாட்டார்கள் என்பது சைக்கிள்க்கு அண்மையில் கிடைத்த ஆதரவு தெரிவிக்கிறது பக்கத்தில் இந்தியா அல்லது சீனா இருந்தால் என்ன இதில் மாற்றங்கள் இல்லை
  3. நவற்குழி நயினாதீவு,.......போன்ற இடங்களிலும் கூட பெரிய அழகிய விகாரைகளுண்டு இன்னும் கொஞ்ச காலத்தில் சிங்களப்பகுதியை விட தமிழ் பகுதியில் கூடுதல் விகாரைகள். இருக்கும் ஆனால் பக்கத்தில் சீனா இல்லை இந்து நாடு இந்தியா தான் இருக்கிறது
  4. பிறப்பு வீதத்துக்கும். நைட்டி. அணிவதற்க்கும். என்ன தொடர்பு. ???? அது ஒரு உடுப்பு மட்டுமே இலங்கையில் முஸ்லிம் பெண்கள் பாலஸ்தீன முஸ்லிம் பெண்கள் முழுமையாக உடம்பை மூடி உடுப்புகள். அணிகிறார்கள். ..ஆனாலும் குழந்தை பெற்று எடுப்பதில். அவர்கள் உலகில் முதலாவது இடம் வகிக்கிறார்கள். இது எப்படி சாத்தியம் ???
  5. வாழ்த்துக்கள் இலங்கையில் கூட ஒரு தமிழன் இப்படி ஒரு பொறுப்பான. பதவியில் நியமிக்கப்படவில்லை
  6. இப்பவும் இருக்கிறது தானே,.....நான் கேட்டது அரசியல் மாற்றங்களை
  7. சரி மாற்றி யோசித்துப் பார்ப்போம் இது ஒரு கற்பனை தான்,.....அதாவது இந்தியா இருக்கும் இடத்தில் சீனா இருக்கிறது ...சீனா இருக்கும் இடத்தில் இந்தியா உண்டு என்று கற்பனை செய்யுங்கள்,......என்ன மாற்றங்கள் நடந்து இருக்கும் ??
  8. உள்ளே போய் பார்த்தீர்களா ?? 🤣🤣 இப்பவும் பல ஜேவிபி க்காரர் இருந்தாதக சொன்னார்கள் நானும் போய் பார்க்கவில்லை 🤪 ஆனால் விடுதலை செயயப்பட்டவர்களில். ஜேவிபி யிமிருக்கலாம். சிங்களவருமிருககலாம்.
  9. என்ன செய்ய உங்களை முந்துவம். என்று தான் 🤣
  10. இலங்கையும் இந்தியாவும் சண்டை நடந்தால் தமிழ் ஈழம் கிடைக்கும்,..இலங்கை இந்தியாவுடன் அடிபடுமா ??? இல்லை இலங்கை இந்தியாவுக்கு பணிந்து போகும் சரியா?? உங்களுக்கு தமிழ் ஈழம் வேண்டுமா?? இலங்கையும் இந்தியாவையும். போர் புரிய வையுங்கள் பாகிஸ்தான் இந்தியா உடன் போர் புரிகிறது ...பாகிஸ்தானில் தனிநாடு கேட்டும். போராட்டம் நடக்கிறது ....அந்த போராட்டம் இந்தியா ஆதரிப்பது இயல்பு எந்தவொரு நாடும் இதைத்தான் செய்யும் இந்தியாவில் குறை சொல்ல முடியாது எதிரியை பலமிழக்க அனைத்து வழிகளையும். கையாளும். நாங்கள் இந்தியாவை திட்டிக்கொண்டிருந்தாள் தமிழ் ஈழம் ஒருபோதும் கிடையாது இந்தியா பற்றி உங்களுக்கு தெரிந்த அனைத்தும் எனக்கும் தெரியும் .....
  11. இந்தியாவின் பத்து அல்லது இருபது விமானங்களை பாகிஸ்தான் சுட்டு. விழுத்தினாலும்கூட. இந்த போரில் இந்தியா வெல்லும் பாகிஸ்தான் இரண்டு நாடுகள் ஆகும் பொறுத்து இருந்து பார்ப்போம் இது எனது விருப்பம் இல்லை இந்த விடயத்தில் எனக்கு எந்தவொரு விருப்பமும் இல்லை யார் வென்றாலும். அல்லது தோற்றாலும். ஒன்று தான்
  12. அது சரி யாழ்ப்பாணத்தில். சிறையிலிருப்பவர்கள் அனைவரும் தமிழர்களா ??
  13. அன்னையர் தின நல்வாழ்த்துகள்
  14. ஆமாம் உண்மை தான் ஆனால் அப்படியென்றால் இலங்கைக்கு ஏன் சொன்னீர்கள் ..??????? . அதாவது இலங்கை விதிவிலக்கு. ...இலங்கைக்கு சொல்லலாம்
  15. தமிழ் கைதிகளையும். பொது மன்னிப்பு கொடுத்து விடுகிறார்களா?? அல்லது தனியாக சிங்களவர்கள். மட்டுமா.???
  16. இல்லையே மீண்டும் தொடங்கி விட்டார்கள் ......சந்தோசமா ???? 🤣😀 பாகிஸ்தானே இந்தியாவோ இறப்பதில்லை. ....இறப்பது மக்கள் எனவே கவலையளிக்கிறது,.....
  17. பார்ப்பவன் மயங்கி விழுந்து போவான் 🤣🤣. நீங்கள் ஒட வேண்டியது இல்லை நடந்தே போகலாம்”,......கவலைப்பட வேண்டாம் எப்போது இந்தியாவை கைப்பற்றுவார்கள். இந்த மாதம். ???
  18. இப்ப அது தேவையில்லை தானே,...! [ வயது போன காலத்தில் ]. 🤣
  19. இருக்கும்,....ஆனால் யாழ் களத்தில் பலரும் போராடியது பிழை சரியான முறையில் போராடவில்லை என்கிறார்கள் ....இவர்கள் சொல்கிறபடி யார் போராடுவது??????
  20. ஒம் தமிழருக்கு பெயர் உண்டு” விலாசமுண்டு ஊரும்கூட. உண்டு” ஆனால் நாடு இல்லையே சிங்களவருக்கு நாடு மட்டுமே உண்டு” 🤣😀
  21. முடியாது எப்படி செய்யலாம்?? உதாரணமாக உங்கள் கூற்றுப்படி ஒப்பந்தத்தை புலிகள் ஏற்றுக் கொண்டால். முதலில் செய்வது ஆயுதங்களை பூரணமாக களைய வேண்டும் அப்படி செய்தால் புலிகளை முழுமையாக சிறைப்படுத்தியே விடுவார்கள் அவ்வளவு தான் மற்றும்படி நீங்கள் எழுதியது சரி
  22. 1987 இல் எழுதப்பட்ட இலங்கை இந்தியா ஒப்பந்தம் அதில் உள்ள வடக்கு கிழக்கு இணைப்பை ஒரு நீதிமன்றம் பிரிக்கலாம் என்றால் எப்படி ஒப்பந்தம் எழுதுவது?? அந்த நீதிபதிகளுக்கு மூன்று நீதிபதிகளுக்கு விமல் மாலை போட்டு பத்திரிகையில் பிரசுரித்து உள்ளார் காணி பொலிஸ் அதிகாரங்களை அமுல் செய்யவில்லை ஏன்?? எழுதப்படும் எந்தவொரு ஒப்பந்தம் மீதும் பாராளுமன்றம் பௌத்த பீடங்கள் நீதிமன்றம்கள். ஆதிக்கம் செலுத்துகின்றன. இல்லையா?? இவற்றை தாண்டி ஒரு ஒப்பந்தம் வெளி வந்து உள்ளதா?? அல்லது வர முடியுமா ?? ஒருபோதும் முடியாது ஆகவே புலிகள் செய்தது சரியாகும் இல்லை புலிகளை பூண்டோடு அழித்து இருப்பார் அவர் புலிகள் மீது கடும் கோபத்தில் இருந்தார். அவரை அணுகி இருக்க முடியாது
  23. இது கதைக்க நன்றாக இருக்கிறது நடைமுறையில் சாத்தியமில்லாதவை உதாரணம்,...பண்டா. - செல்வா. ஒப்பந்தம் டல்லி - செல்வா. ஒப்பந்தம் இவைகள் அதிகாம். குறைந்த ஒப்பந்தங்கள் ஏன் அமுல் படுத்த முடியவில்லை ?? சொல்லுங்கள் அறிவோம் நான் இவற்றை அமுல் படுத்த முடியாத ஒப்பந்தம்கள். எனப் பார்க்கிறேன் அவை கிழித்து ஏறியப்பட்டன. சாதாரண மக்களால் இல்லை பொறுப்பு வாய்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லது பெரிய கட்சியின் தலைவர்கள் கிழிச்சே ஏறிந்து விட்டார்கள் இவர்களின் மேல் வழக்கு போட முடிந்ததா?? ஜேர்மனியில் ஒரு ஒப்பந்தம் கிழித்து ஏறிய முடியாது,.அது ஒரு சாதாரண வீட்டு ஒப்பந்தம் என்றாலும் கூட. உதாரணம் நான் ஒரு கடையை ஐந்து ஆண்டுகள் ஒப்பந்தம் செய்தேன் என்னால் நடத்த முடியவில்லை எனவே ஒப்பத்தை ரத்து செய்யுமாறு கோரினேன். கடை உரிமையாளர். முடியாது என்று விட்டார் மட்டுமல்ல ஐந்து ஆண்டுகளுக்கு வாடகையை கட்டு என்றார் இலங்கையில் புலிகள் செய்தது சரி தான் இங்கே ஒப்பந்தம்கள். பெறுமதி அற்றவை அவை சாதாரண பேப்பர் போன்றது

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.