Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kandiah57

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kandiah57

  1. ஆமாம் கண்டிப்பாக ...அல்லது விடின். உங்கள் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் விழுந்து அடித்து போய் யார் பக்கத்தில் நிற்பது என்று அடிபட்டு படமெடுத்து கொள்வார்களா???
  2. 2009 இல கனிமொழி கூட்டணி பணயம். தமிழர் நலனுக்கு. என்னத்தை பெற்று தந்தது மகிந்த ராஜபக்ஷவை பார்த்து கண் அடித்ததை தவிர. ......பரிசுகள் கொடுத்து கையையும் கொடுத்து சிரித்ததை தவிர. வேறு நன்மைகள் உண்டா ?? இப்பவும் கனிமொழியை அனுப்பி கதைக்கலாம். இல்லையா?????
  3. ஸ்டாலின் எந்த மொழியிலும். கையெழுத்து வைக்கலாம் மோடி கவலைப்பட போவதில்லை ஆனால் மோடி ஏன் சொன்னார் தமிழ்லில். கையெழுத்து வையுங்கள் என்று மோடிக்கு நன்கு தெரியும் மோடி சொல்வதை எல்லாம் ஸ்டாலின் எதிர்ப்பார். சரி பிழை பார்ப்பது கிடையாது அனைதையும் எதிர்க்க வேண்டும் சரியை சரி என்று சொல்ல போனால் ...மக்கள் மோடியை ஆதரிக்க தொடங்கி விடுவார்கள் எனவேதான் மோடி செய்வது அனைத்தையும் பிழை என்று சொல்ல வேண்டும் ..... இது மோடிக்கும் தெரியும் அதாவது மோடி செய்யும் சொல்லும் சரியானவற்றையும். ஸ்டாலின் பிழை என்று தான் சொல்லுவார் மோடிக்கு தமிழ் மீது காதல் இல்லை இவர்கள் என்ன மொழிகளில் கையெழுத்திட்டாலும். மோடிக்கு கவலையில்லை,....ஆனால் நாங்கள் தமிழர்கள் என்று சொல்லும் இவர்களின் வாயால் நாங்கள் தமிழில் கையெழுத்திட்டா மாட்டோம். என்று சொல்ல பண்ண வேண்டும் அதற்கு என்ன செய்யலாம்?? அதாவது மோடி தமிழில் கையெழுத்து இடுங்கள் என்று சொன்னால் ..இல்லை இல்லை நாங்கள் தமிழில் கையெழுத்து இடமாட்டோம். அதை நீங்கள் சொல்ல. சட்டம் இல்லை என்பார்கள் ......இங்கே மோடி புத்திசாலியா?? இல்லை தமிழர்கள் புத்திசாலிகளா. ?? நான் சொல்கிறேன் தமிழனை நாங்கள் தமிழில் கையெழுத்து இடமாட்டோம். என்று சொல்ல வைத்த மோடி அதி புத்திசாலி தமிழில் கையெழுத்து வையுங்கள் என்று மோடி சொல்ல வேண்டிய அவசியம் என்ன ??
  4. இங்கு உள்ள கருத்துகளை பார்த்தால் இலங்கையில் தமிழ் பகுதிகளில் சிங்கள மொழியில் போட்டு போடுவது மிகவும் சரியாகும்
  5. மோடி மோடன். இல்லை அவர். இந்தியா வரலாற்றில் இந்தியாவுக்கு ஒரு சிறந்த தலைவர் ஒரு மாநிலத்தை பல தடவைகள் முதல்வர் ஆக இருந்து ஆண்டு இருக்கிறார் உலகில் பெரிய நாடுகளில் ஒன்றாகிய. இந்தியாவை பல மொழிகள் பேசும் பல மாநிலங்களை உடைய இந்தியாவை மூன்றாவது தடவையாக ஆள்கிறார். எந்தவொரு அரசியல் பின்புலம் அற்றவர் அவர் சிறந்த அறிவாளி. குறிப்பு,....இலங்கை தமிழருக்கு தீர்வு தரவில்லை என்பதற்கும். இந்த கருத்துகளுக்கும். தொடர்புகள் இல்லை மோடியை விமர்சனம் செய்ய மோடியை விட. தகுதி வேண்டும் அது சரி தான் மோடிக்கு வரும் கடிதங்கள். எப்படி இருக்க வேண்டும் என்று மோடி கூற முடியும்
  6. இது மிகவும் தவறான புரிதல். சொல்லப்பட்டது தமிழன் தமிழில் என்று என்னுடைய கருத்துகளை நான் மாற்றுவது இல்லை
  7. 1,.பதில்கள் எழுதாமல் விடலாம் 2,.வாசிக்கமால். விடலாம் 3,...கிழித்து குப்பைத் தொட்டியில் போடலாம் 4,....இந்தி மொழியில் பதில்கள் போடலாம் 5,...தமிழ் மொழியில் பதில் போடலாமா. ??? இப்படி தான் செய்ய வேண்டும் என்று ஏதாவது சட்டம் உண்டா ??? உங்கள் தாய் மொழியில் கையெழுத்து வையுங்கள் என்று நாட்டின் பிரதமர் சொல்லக்கூடாது என்று ஏதாவது சட்டம் உண்டா ?? இல்லை இதுக்கெல்லாம் சட்டம்கள். இல்லை அதேபோன்று செல்ல வேண்டும் என்றும் சட்டம் இல்லை மோடி சிறந்த புத்திசாலி தமிழனை கொண்டே நாங்கள் தமிழ் மொழியில் கையெழுத்து வைக்க மாட்டோம். என்று செல்ல வைத்து விட்டார் .....நீங்கள் தாராளமாக தமிழ் தவிர்ந்து மற்றைய மொழிகளில் கையெழுத்து வைக்கலாம் அந்த மொழிகள் மேலும் மேலும் வளர்ச்சி அடையும்
  8. அப்படி என்றால் மோடிக்கு ஏன். கடிதம் எழுதுகிறீர்கள் ?? மோடிக்கு கடிதம் எழுதியபடியால் தான் அவர் கதைக்கும் சந்தர்ப்பம் வந்தது ...அவருக்கு கடிதம் எழுதும் போது உங்கள் சொந்த மொழியில் கையெழுத்திடும்படி சொல்ல ஒரு பிரதமருக்கு பூரண உரிமையுண்டு அவரை நாட்டின் பிரதமர் எங்களது பிரதமர் என்று சொல்லி தான் கடிதம் எழுதுகிறீர்கள் அதை தா. இதை தா. கச்சதீவை மீள். என்றெல்லாம எப்படி கடிதம் எழுத முடியும் ??
  9. ஆமாம் இங்கு கதைப்பது சொந்த மொழியில் கையெழுத்திட்டதில்லை என்பது பற்றி மட்டுமே படித்தது படியாதது பற்றி இல்லை இந்த விடயத்தில் மோடியின் கேள்வி சரியாகும் தமிழ்நாட்டு தலைவர்கள் மத்திய அரசிடமிருந்து என்ன உரிமையை கேட்டு அல்லது போராடி பெற்று உள்ளார்கள்?? போராடவில்லை என்றால் இவர்கள் சகல உரிமைகளுடனும். வாழ்கிறார்களா???
  10. நான் எங்கே எப்போதே வாசித்த ஞாபகம் உண்டு” கருணாநிதி ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டு இருந்த போது அவருக்கு பிள்ளை பிறந்ததும். ரஷ்யாவில் ஸ்டாலின் இறந்ததும். அடுத்து அடுத்து அறிவிக்கப்பட்டது ...உடனே கருணாநிதி அந்த பெயரை வைத்து உள்ளார் ...பிழை என்றால் திருத்தம் செய்யலாம்
  11. அன்று பிடரியில். அடித்தவன். ஒரு தமிழனாக. இருந்து இருந்தால் இந்தியாவின் நடப்புகள் என்ன மாதிரி இருந்து இருக்கும் ?????
  12. இது எதிர்பார்த்தது தான் மோடியை அவர்கள் எதிர்க்க தாயார் இல்லை ஆனால் வை. .கோ. மகிந்த. ராஜபக்ஷ ஐனதிபதியாக இந்தியா முதல் தடவை விஷயம் செய்தார் அதுவரை மோடியும். வை. கோ வும். நல்ல நண்பர்கள் ....வை. .கோ. மோடியை எந்தவொரு நேர ஒதுக்கீடு இன்றி போனார் சந்தித்தார் கோரினார் மகிந்தவுக்கு சிவப்பு கம்பள. வரவேற்பு கொடுக்கக்கூடாது என்று ஏனெனில் 1.5. லட்சம் தமிழர்களை கொன்றவனுக்கு வரவேற்பு சிவப்பு கம்பள. வரவேற்பு இந்தியா கொடுக்கக்கூடாது என்றார் மோடி உடன்படவில்லை சண்டை போட்டுக் கொண்டு வந்தார் அதன் பிறகு உறவு இல்லை ஆனால் இந்த இலங்கை தமிழ் தலைவர்கள் மோடி உடன் படமெடுக்க. அடி படுகிறார்கள். கேவலமாக இருக்கிறது
  13. மாநகரசபையை குறை சொல்லி பிரயோஜனம் இல்லை ...ஜேர்மனியில் நல்ல திட்டங்கள் உண்டு குப்பை அள்ள. மக்கள் தான் பணம் கொடுக்கிறார்கள் உலகமெங்கிலும் இது தான் நடைமுறையில் உள்ளது குப்பை அள்ள. அரசாங்கம் பணம் தரப்போவதில்லை மாநகரசபைகுள். குறிப்பிட்ட பகுதியில் தான் குப்பைகள் எடுப்பார்கள் எல்லா இடமுமில்லை ... கண்டி றோட். கரை. எல்லாம் சிறு சிறு குப்பை பைய்கள். இருக்கும் இது மக்களால் போடப்பட்டது இது மக்களின் பிழை .....நான் நேரில் பார்த்தேன் கோழி உரித்த தலை. கால் ......போன்ற பகுதிகளை பையில் போட்டு கைதடி சந்தியில் கண்டி றோட். கரையில். வீசிவிட்டுப் போகிறார்கள் றோட்டு கரை. முழுவதும் குப்பைகள் இதுக்கெல்லாம் மாநகரசபை என்ன செய்யலாம்???
  14. இது மிகவும் பிழையான. கருத்துகள் கனடாவில் இருந்து இப்படி ஒரு கருத்து வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை .... மாநகரசபை குப்பைகளை எவ்வாறு எப்போது அகற்றலாம். என்று திட்டமிடும். இடம் அது மட்டுமல்ல அந்த குப்பைகளை எப்படி எருவாக மாற்றி பைய்களில். அடைத்து விற்று மாநகரசபைக்கு வருமானத்தை அதிகரிக்க முடியும் தமிழர்கள் குப்பைகள் எடுப்பவர்களை ஒரு சதத்திற்க்கும். மதிப்பதில்லை ...இப்படியான நிலையில் அவர்கள் எப்படி மகிழ்ச்சியாக வேலை செய்வது ??
  15. சிங்களத்தில். வெளியிடவில்லை சுத்த தமிழ்
  16. அண்ணை எத்தனை வீடுகள் வைத்திருக்கிறீர்கள் சின்னா?? அல்லது பெரிது ??.
  17. தெரியவில்லை ஆனால் ரட்ம். அமெரிக்கா அதிபர் கனடாவை 51 மாநிலமாக். இணைப்பேன் என்றார் அப்படி இலங்கையை இந்தியாவின். ஒரு. மாநிலமாக. இணைப்பேன். என்ற துணிவு மோடிக்கு கிடையாது இப்போது இந்தியாவுக்கு ஒரு ரட்ம்ப் வேண்டும்
  18. சாதி இரண்டு மூன்று இல்லை அதிகம் உண்டு” ஆகக் கீழ் சாதிகாரன். தான் உண்மையில் சாதி ஆழிய வேண்டும் என்று விரும்கிறான். இது மிகவும் குறைந்த எண்ணிக்கை அல்லது வீதம் ....ஆகும் மற்றைய சாதிக்காரர்கள் எல்லாம் தங்களுக்கு கீழே சாதி இருக்க விரும்பும் அதேவேளை தங்களுக்கு மேலே சாதி இருப்பதை விரும்பவில்லை இந்த காரணங்களால் சாதி ஒருபோதும் அழியாது சாதி ஆழியாமல். இருப்பதற்கு ஒவ்வொரு சாதியினரும் காரணம் தான் இல்லையா??
  19. வலி. இது கூட தெரியாத ?? பெடி ஆண்சாதி பெட்டை பெண்சாதி 🤣🤣 ஒருபோதும் மறக்க கூடாது
  20. வடிவாக இருக்கட்டும் என்று அப்போ தான் பொல்லு விலைபோகும் நான் முட்டாள் இல்லை என்பதை பணிவுடன். தெரிவித்துக்கொள்கிறேன் 🙏

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.