Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kandiah57

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kandiah57

  1. இதன். பயிற்றுவிப்பாளராக ஜேர்மன்கார். இருக்கிறார் ஒரு மிகச்சிறந்த பயிற்ச்சியாளர் 👍
  2. இது தான் என் கருத்தும். நீங்கள் ஜேர்மனியில் கோயில் கட்டவில்லையா???? அல்லது நிர்வாகிக்கவில்லையா.???
  3. கோயில் ஆயிரம் கோடியில் கட்டுவதாக. அறிந்தேன். அம்மன் கோயில் இது தான் மிகப்பெரிய கோவில் இந்த தகவல்கள் பிழையா ??? ஆம் உண்மை தான் எல்லோரும் வேலை வெட்டி இல்லாமல் இருந்து சாப்பிட பார்க்கிறார்கள் 🤣 இதை விட அந்த வேலன். பறுவாயில்லை
  4. மேளகாரருக்கு விருந்து வைத்தது நான் இல்லை எனது அப்பா என்பதை மீண்டும் மீண்டும் பணிவு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன் 🙏🙏🤪. குறிப்பு,.....அப்படி தப்பித்தேன் 🤣
  5. எனக்கு தெரிந்த வரையில் 1,... படிக்க 2,..தொழில் அல்லது தொழில் தொடங்க ...அனேகமாக வியாபாரம் இந்த இரண்டையும் புங்குடுதீவு கொடுத்து இருந்தால் அவர்கள் ஒருபோதும் புங்குடுதீவை விட்டுட்டு வெளியேறியிருக்க. மாட்டார்கள் இது எனது கருத்துகள் இன்று அவர்கள் முன்னேற்றம் அடைந்த நிலையிலும் அவர்களின் வருங்காலச்சந்ததி கல்வி வேலைவாய்ப்பு பெறக்கூடியதாக. புங்குடுதீவு மாற்றி அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளவில்லை மாறாக ஆயிரத்க்கணக்கான. கோடிக்கணக்கில் பணத்தை செலவு செய்து கோவில் கட்டுகிறார்கள் என்ற செய்திகளை பார்த்தேன் கடலை ஆழமாக்கி நிலமட்டத்தை உயர்த்தி பல தொழில் நிறுவனங்களையும் கல்வி நிலையங்களையும் உருவாக்கி வெளி ஊரிலுள்ள மக்களை புங்குடுதீவில். குடியேறச்செய்யமுடியும். ஆனால் அப்படி ஒரு அறிகுறியும். தெரியவில்லை பெரிய கோவில் கட்டுவதில். தான் குறியாகயிருக்கிறார்கள்.
  6. எனக்கு சொல்ல வேண்டாம் ......குமாரசாமி அண்ணைக்கு மட்டும் சொல்லுங்கப்பா 🙏🤣
  7. தாவரங்கள் உயிர் உள்ளவை என்று இந்தியா விஞ்ஞானி ஒருவர் எப்போது என்று தெரியாது பிரித்தானியாவில் நிறுவி உளளார். அதை அனைத்து விஞ்ஞானிகளும் ஏற்றுக கொண்டுள்ளார்கள் ஆகவே உயிர் உள்ளவை எல்லாம் அசைவம. தான் பிடுங்கி வைத்த கீரைகள் கூட. வளர்ச்சி அடைகிறது காரணம் அதற்கு உயிர் உண்டு உயிரை கொல்வது பாவம் காய்கறிகள் கொன்று தான் சாப்பிடுகிறோம். இல்லையா ???????????? எனவே காய்கறிகளை. சைவம் சைவச் சாப்பாடு என்று சொல்ல முடியாது 🙏 உங்களின் பதிவுகளை மிக்க ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது
  8. இல்லை ஆனால் சமயம் அதை கைக்கொள்ளும். கடைப்பிடிக்கும். முறை உலகம் முழுவதும் ஒன்று தான் உங்களை இறைச்சியும் பெண்களும் ........இது போன்ற பிறவும் இறைவனை தியானம் செய்வதிலிருந்து திசை திருப்புமெனறான். நீங்கள் உண்மையான பக்தர்கள் இல்லை மற்றும் எனது கேள்வி ஜேர்மனியில் முடியும் என்றால் ஏன். நல்லுரில். முடியாது?? ஜேர்மனி போல் நிறைய விடயங்களையும் இலங்கையில் செயகிறார்கள். என்பது உங்களுக்கு தெரியவில்லையா ?? அதுகளை எப்படி செய்ய முடியும் ??
  9. நீங்கள் தேவையில்லாமல் அடி படுகிறீர்கள்,......ஜேர்மனியில் 1975 ஆம் ஆண்டளவில். வந்தவர். ஒரு புங்குடுதீவான். முதலில் வெளிநாட்டிற்கு வந்தவர். புங்குடுதீவான். அவர் பிரங்போட். நகரில் பெற்றோல். நிலையத்தில் வேலைவாய்ப்பு கிடைத்தது செய்தார் ....அந்த முதலாளியின். மகளை மனைவி ஆக்கி கொண்டார். அவரின் பிள்ளைகளுக்கும். தமிழ் பெயர் தான் நான் அவரை நேரில் காணவில்லை ஆனால் நிறையவே கேள்விபட்டு உள்ளேன் அவரை தீவான். சிவனாடியன். என்று சொல்வதுண்டு நன்றாக உழைத்து பணக்காரர் ஆகி விட்டார் என்று கேள்வி சிவனாடியன். புங்குடுதீவான். என்றால் மகிழ்ச்சி அடைகிறார்கள் தலைவரின் மனைவி மதிவதனி புங்குடுதீவாள் என்றால் மகிழ்ச்சி அடைகிறார்கள் கனடாவில் பல தொழில் நிறுவனங்கள் புங்குடுதீவாருடையது என்றால் மகிழ்ச்சி அடைகிறார்கள் புங்குடுதீவு மக்களுக்கு தனி திறமைகளுண்டு ....[.ஒவ்வொரு கிராம மக்களுக்கும் தனி திறமைகளுண்டு ] உதாரணமாக ஒரு லட்சம் ரூபாய் செலவில் தொடங்க வேண்டிய தொழிலை புங்குடுதீவு மக்கள் வெறும் பத்தாயிரம் ரூபாய்யில். தொடங்கக்கூடியவர்கள். அதற்கு காரணம் அவரகளின் திட்டமிடல் கடின உழைப்பு .........தன்னம்பிக்கை போன்றன உங்களை புங்குடுதீவு என்று சொல்ல வேண்டாம் என்றால் விட்டு விடலாம் பாரிஸ்க்காரன். என்று அழைக்கிறோம் .....சரியா??? 🤣🤣🤣 மேலும் நீர்வேலியன் புங்கையூரன் நுணவிலான் மதுரங்கேணி இப்படி எல்லாம் ஏன் பெயர் வைத்து உள்ளார்கள் ......அந்தந்த ஊர் பெயரில் அழைக்கும் போது ஒரு பெருமை தடிப்பு ..காம்பீரம் .........கௌரவம்’ அடைகிறார்கள் நான் கைதடியன். என்பதில் ரொம்பவும் மகிழ்ச்சி அடைகிறேன். கைதடிக்கு பல சிறப்புகள் உண்டு” என்னை நல்லுரன் என்று சொல்ல முடியாது ஊர் பெயரை பிறந்த ஊர் பெயரை மாற்ற முடியாது அது தாய் தந்தையர் பெயர் போன்றது இனிமேல் நான் உங்களை புங்குடுதீவு என்று சொல்லவில்லை 🤣🤣🙏
  10. நான் அறிந்த வகையில் இல்லை அதற்கு அதிக காலம் உழைக்க வேண்டும் சுமத்திரனுக்கு கிடைத்தது போல் போன உடன். பதவிகள் கிடையாது எனது பக்கத்து சிற்றியில் ஜெயக்குமார் என்ற தமிழர்,.அவரின் மனைவி ஜேர்மன் அவள் பச்சை கட்சியில். முக்கியமான நபர் இவருக்கு நகர சபையில் அங்கத்துவம் கிடைத்தது அது விகிதாச்சார முறையில் கிடைத்தது 2005 அளவில் ....இந்த பிரச்சனையை. எங்களின் இளம் தலைமுறையிடம். கையளிக்க வேண்டும்
  11. நீங்கள் ஒரு மாநில அரசின் அனுமதியை பெற்றுத் தாருங்கள்” வைக்க முடியும் அனுமதி இன்றி செய்தால் ஒருபோதும் வைக்க முடியாது எனது நண்பர் ஒருவர் வீடு வேண்டி பத்தி இறக்கினார் அதாவது ஊரில் வீட்டு கோடியில் அல்லது ஏதாகினும் ஒரு பக்கத்தில் கெட்டில் போடுவார்கள் [ கள்ளு கெட்டில் இல்லை 🤣🤣] அதே மாதிரி போட்டு பயன்படுத்தி வந்தார் ஒருநாள் அரச நிர்வாகிகள் வந்து விட்டார்கள் அனுமதி இன்றி கெட்டில். போட்டதுக்கு தண்டம் எழுதி கொடுத்து இரு கிழமைகளில். கெட்டிலை அகற்றுமாறு நோடடீஸ். கொடுத்து கையெழுததும் வேண்டி சென்றார்கள் இதனை அறிவித்தது பக்கத்து வீட்டு ஜேர்மன்காரன். அவனுக்கு ஏற்கனவே அனுமதி மறுக்கப்பட்டுள்ளது ஆகவே சும்மா துபி வைக்க முடியாது கோயில்கள் எல்லாம் அனுமதி பெற்றுத் தான் நடக்கிறது
  12. 🤣🤣🤣. இல்லை அண்ணை உங்களுக்கு தெரிந்தவர் தான் சிலசமயம். வருவர். யாராக இருக்கும் என்ற கேள்வி உடன். ஓவியம் நல்லாயிருகிறது வண்டியை இழுப்பது கழுதையா ???அல்லது குதிருயா.???
  13. ஆமாம் ஆனால் ஒருவரும். அரசியலில் செல்வாக்குடனில்லை மாநில பாராளுமன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினால். கட்டலாம் ....ஆனால் இலங்கை வழக்கு போட்டு நிறுத்தி தடைச் செய்யலாமா ???
  14. சாத்தன். இலங்கை இந்தியாவை கொண்டு தடுப்பதற்கு முயற்சித்தால் தடுக்கப்படுமா??
  15. என்ன?? இந்து சமயத்தை காட்டயப்படுத்தி தான் கடைபிடிக்க வைக்க வேண்டுமா ?? மனத்தைக் புற நிகழ்வுகள் பாதிக்கும் என்றால் அவர் உண்மையில் பக்தர் இல்லை மனம் இறைவனை பற்றி சிந்திக்கவில்லை அதாவது நம்பிக்கையீனம். உண்மையில் இது கடவுள் தானா ?? என்ற நிலை நான் ஒரு பேக்கரியில். வேலை செய்தேன் ஒரு முஸ்லிம் விடிய 4 மணிக்கு பாண். எடுக்க வருவன். மொத்தமாக தனது கடைக்கு .....சில நேரம் பாண். சுட்டுவது பிந்தி விடும் ...அவனுக்கு தொழுகை நேரம் வந்து விடும் பேக்கரிக்காரனிடம். அனுமதி பெற்று ஒரு துவாய்யை நிலத்தில் போட்டு விட்டு பத்து நிமிடங்கள் தொழுவன். அவனை எந்தவொரு புறச்சூழழும். பாதிப்பதில்லை நாங்கள் சிரிப்பாதை கூட. அவன் கருத்தில் எடுப்பதில்லை
  16. உங்கள் தரவுகள். சரி ஜேர்மனியில் ஒரு தமிழர் இருக்கிறார் அவரின் வீட்டை சுற்றி அசைவம் சாப்பிடுவார்கள் தான் வாழ்கிறார்கள் அருகில் மாமிசம் விற்கும் கடைகள் உண்டு” அசைவவ சாப்பாடு விற்க்கும் சிறிய பெரிய உணவகங்களும். அருகில் உண்டு இருந்தாலும் அந்த நபரை இவை எதுவுமே பாதிப்பதில்லை அவர். வெள்ளிக்கிழமை வந்தால் இதை எல்லாம் மறந்து விடுவார் முழுக்க சைவ சாப்பாடு விரதம் இப்படி வாழ்க்கை… வாழ்கின்றர். இது தான் உண்மையான பக்தி திரிஷா நயன்தாரா கட்டை பாவாடை உடனே வந்து அவர் முன்பே ஆடினாள் கூட வெள்ளிக்கிழமையில். அவர் அசைந்து கொடுக்க மாட்டார் அது தான் பக்தி 🤣 நீங்கள் சிறந்த பக்திமான்கள் என்றால் எதுவுமே உங்களை பாதிக்காது உங்கள் சிந்தனை இறைவனை பற்றி இருக்கும் உங்களை புற நிகழ்வுகள் பாதிக்காது
  17. இருந்தால் இந்த பிரச்சனைகள் வந்து இருக்காது ......வேலனும். தன்னுடைய வேலையை பார்த்து கொண்டிருப்பார். முதலில் இந்த கோவில்கள் அது எந்தமத. கோவில்களா இருந்தாலும் சரி அனுமதி இன்றி கட்டக்கூடாது மேலும் அந்த கடையை மூடுதல் மூலம் கோவிலுக்கு பக்கத்து வீட்டில் இருப்பவன் அசைவம் சாப்பிடமாலிருப்பனா ?? கடையை மூடலாம் மச்ச உணவுகள் விற்கமால். விடலாம் சமைக்காமாலும். விடலாம் ஆனால் கோவிலுக்கு பக்கத்தில் கோவில் சுற்றாடல் அசைவம் வேறு இடங்களிலிருந்து வேண்டி சாப்பிடுவதை எப்படி தடுக்கப்படும்?? சாப்பிடக்கூடாது என்று எவருமே சொல்லவில்லை அதை தடுக்க முடியாது 🙏
  18. ஆமாம் அரியலை கூட மாநகரசபைக்குள். அடங்கியது இல்லையா ?? இப்படி பார்க்கும் போது தமிழர்கள் அசைவம் சாப்பிட முடியாது ஏனெனில் ஒவ்வொரு கோவிலும். ஒன்று தொடங்கி மூன்று கிலோமீட்டர் இடைவெளியில் இருக்கிறது இவை பெரிய கோவில்கள் இதைவிடவும் சின்ன சின்ன கோவில்கள் நிறையவே உண்டு” சின்னன். பெரிசு அற்றமுறையில். ஒவ்வொரு கோயிலும் ஒரு கிலோமீட்டர் சுற்றுவட்டத்திலும். அசைவம் கடைகளில் விற்றக்கூடாது ....சமையல் செய்யக்கூடாது ....என்றால் வடமாகணத்தில் எவரும் அசைவம் சாப்பிட முடியாது ....முடியுமா?????
  19. ஆமாம் நல்ல சுருள். தலைமயிர். நீங்கள் நேரில் பார்த்து உள்ளீர்களா?? ?? அவருக்கு கொடுத்த பட்டம் தவில். வித்துவன். அல்லது வேறு தெரியாது .......நல்ல மனிதன்
  20. குத்தப்பட்டவர்களும். ஜேர்மனியர்களா?? கவலையளிக்கிறது
  21. இல்லை முடியாது தொடர்ந்தும் தவறுகள் விட்டால் மன்னிக்க முடியாது 🤣
  22. கடவுள் எங்கும் இருக்கிறார் என்று இந்துமதம் சொல்கிறது . ..நல்லுரில். தன் கடவுள் இருக்கிறாரா??? கோவிலில் மட்டும் தான் கடவுள் இருக்கிறாரா ?? இல்லை கடவுள் இறைச்சிலுமிருக்கிறார். இறைச்சி கடையிலுமிருககிறார். நான் சொல்லவில்லை இந்து சமயம் சொல்கிறது எப்படி ??? கடவுள் துணிலுமிருக்கிறார் துரும்பிலும் இருக்கிறார் என்று ஆகவே எங்கும் கடவுள் இருக்கும் போது எங்கும் மாமிசம் இருக்க முடியாது ....முடியுமா?? மனிதர்கள் கட்டிய கோவில்களில் மட்டும் கடவுள் இருக்கிறார் என்று எப்படி?? சொல்ல முடியும் ??? கோவிலுக்கு 300 மீற்றர்களுக்கு அப்பால். கடவுள் இல்லையா??? ஆகவே எங்கும் மாமிச கடைகள் நிறுவ முடியாது ........ இந்த உயிர்களை படைத்தவர் கடவுள் தான் ...அவர் படைத்த ஒரு உயிரினம் மற்ற உயிரினத்தை சாப்பிடும் சாப்பிடுகிறது இது ஒரு வட்டம் போல் ஒன்றையொன்று பிடித்து சாப்பிட்டு உயிர் வாழ்கின்றனர்கள். ..இது கடவுளின் ஏற்பாடுகள் படைப்புகள் கோவில் சுழலில். மற்ற உயிர் இனங்கள் ஒன்றையொன்று பிடித்து சாப்பிடுவதில்லையா?? சாப்பிடுகின்றன. ....இது கடவுளின் ஏற்பாடுகள் ஆகும் 🙏. கோவில்கள் கட்டுவதின். மூலம் கடவுளை குடியமர்த்த முடியாது ஏனெனில் அவர் எங்குமே இருக்கிறார் வழிபாடு செய்வதன் மூலம் அர்ச்சனைகள். செய்வதன். மூலம் அதிக பணத்தை செலவு செய்வதன். மூலம் நாங்கள் நினைத்ததை பெற்றுக்கொள்ள சாதித்துக் கொள்ள முடியாது .... அங்கே அந்த கடை இருப்பதில் எந்தவொரு பிரச்சனையில்லை பிரச்சனை உங்கள் மனதில் தான் உண்டு” எதிரகருத்துகள். வரவேற்கப்படுகின்றன… 🙏🙏🙏

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.