Everything posted by Kandiah57
-
வென்றால் மாலை, தோற்றால் பாடை… நிர்வாகிகளை எச்சரித்த சீமான்
ஆமாம் நான் பந்தயம் கட்டுகிறேன். ....சீமான் 2026 இல். தமிழக வெற்றி கழகமும். போட்டி இடுமாயின். நாம் தமிழர் 5 வீதத்துகுள். தான் எடுப்பார்கள் ஆனால் தனித். தனியாக கூட்டணி இல்லாமல் போட்டி போட வேண்டும் அது சரி என்ன தருவீர்கள்??? சும்மா ஐம்பது நூறுக்கு நான் பந்தயம் பிடிபபதிலலை ....நீங்கள் தரவில்லையென்றால் இன்னொருவர் தரவேண்டும் ஆகவே பிணை அவசியமாகும் 🤣
-
கனடா செல்வதற்கு நிதி வசதி இல்லாத காரணத்தால் யாழ்ப்பாணத்தில் இளைஞன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!
ஆழ்ந்து இரங்கல்கள் 🙏 அவருடைய கடந்த கால. முயற்சிகள் வாய்ப்புகள் தெரியாது எனவே… அவரை குறை கூற விரும்பவில்லை
-
துப்பாக்கி பிரயோகத்தில் டான் பிரியசாத் மரணம்!
அங்கு ஒரே மொழி தான் பல மொழிகள் இல்லை உலகம் முழுவதும் தமிழ் மொழி பேசினால் உலகில் ஒரு பிரச்சினையும் ஏற்பாடது 😀
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
எங்கே முக்கியமான நபர்களை காணவில்லையே அமெரிக்கா ஐஸ்ரின். அவுஸ்திரேலியா கந்தப்பு கனடா வாலி ஜேர்மனி கேலி சிந்திர நிபுணர் கவி சென்னை புரட்சி மதுரை வீரன். வன்னி பிரித்தானியா நெடுக்கர் இவர்கள் எல்லோரும் ஐட்டி போடுவதில்லையா ??? நான் சின்ன. வயதிலேயே போடுவதில்லை அம்மா போட்டுவிட்டாலும். கழற்றி ஏறிந்துவிட்டு சுதந்திரமாக திரிவேன். எனது தாத்தா டோய் எங்கையாடா. கோஷான். [இது யாழ் கள உறுப்த்உறுப்பினர் இல்லை ]😂 போடாட என்று பேசுவார். மட்டுமல்ல எடுத்து போட்டும். விடுவார் இது தான் அவருக்கு தொழில் சாறம். இருக்கும்போது இது தேவையா. குறிப்பு,...அக்கா குஷ்பு தாலி. காட்ட. முடியாது என்கிறார் ஆண் பெண் சமத்துவம். இல்லை என்கிறார் ஒவ்வொரு வருஷமும். ஐந்து பவுன் கூட்டி. கூட்டி. புதுப் புது தாலி கட்டுகிறார்கள் புலம்பெயர் நாடுகளில் .....பார்த்த தமிழ்நாட்டு பெண்களை தாலி இல்லாமல் திருமணம் செய்யலாம் போல இருக்கிறது இது C.A. இல். விளம்பரத்தில். பார்த்தேன் 4.99. மட்டுமே
-
திருமணமானால் மனைவிக்கு கணவன் உரிமையாளராக முடியாது – உயர்நீதி மன்றம் தீர்ப்பு
ஆமாம் உண்மை தான்,.நான் இலங்கையில் விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். பாடசாலைக்கு போக முன்னம். புகையிலை கண்டு மிளகாய். கன்றுகளுக்கு தண்ணீர் வரத்து விட்டு தான் ஓடி ஓடி பாடசாலைக்கு போவதுண்டு இங்கே திருமணத்தின் பின்னர் இருபது ஆண்டுகள் இரண்டு வேலை செய்தேன் எந்தவொரு பாதிப்புமில்லை நன்றாக தான் இருக்கிறேன் ...இன்னும் முப்பது வருடங்கள். இருபேன். என்று சொல்லுகிறார்கள் அது தான் எங்கேயும் அகப்பட்டால். ஒரே அமுக்கில் பிடிக்கும் எண்ணம் உண்டு” 😂😀
-
திருமணமானால் மனைவிக்கு கணவன் உரிமையாளராக முடியாது – உயர்நீதி மன்றம் தீர்ப்பு
நான் மாறலாம் ஆனால் மனைவி ஒருபோதும் மாறமாட்டாள். அது வளர்ப்பு முறை எனது சமையல் சீனா இலங்கை மற்றும் இணையத்தில் பாரத்தும் செய்வேன் மகன் இத்தாலிய சமையல் செய்வன். நான் சமைபபதையாம் சாப்பிடுவன். மனைவி அனேகமாக பாண். 🤣 அல்லது மரக்கறி. சோறு பழையது எதுவுமே சாப்பிடுவதில்லை நான் இரண்டு மூன்று நாள் வைத்து சாப்பிடுவேன். சமையல் பெரிய வேலை இல்லை இந்த துறையில் இருபது வருடத்திற்கு மேல் அனுபவம் உண்டு” எனக்கு மூன்று பெண் சகோதரிகளுண்டு அவர்களுக்கு சீதனம். கொடுத்து தான் திருமணம் செயதது ...எனக்கும் நிறையவே சீதனம். தர முன் வந்தார்கள்.....சீதனம். தேவையில்லை வேலை செய்தால் சரி என்றேன் ஆனால் நான் விரும்பியது கிடைக்கவில்லை அதாவது 33 ஆண்டுகளில் ஒரு நாள் கூட வேலை செய்யவில்லை ஆனால் நாலு ஏக்கர் தென்னம். தோட்டம் ஏழு பரப்பளவு காணி இரண்டுயரை ஏக்கர் வயல் ஒட்டிசுட்டானில். பேசினார்கள் மனைவிக்கு ஒரு தங்கை உண்டு” 1993 தனக்கு தானே திருமணம் பேசி திருமணம் செய்து கொண்டாள். நானும் 3000 மார்க். அனுப்பி வைத்தேன் மனைவி சொன்னார் கொடுக்கக்கூடாது என்று மனைவியின் சகோதரி. எங்களுக்கு பேசிய ஏழு பரப்பளவு காணியையும். தனக்கு சீதனமாக எழுதிக் கொண்டாள் இதை 2003 இல் நாங்கள் குடும்பமாக போன போதும் செல்லவில்லை இடையில் நான் இரண்டு முறை போன போதும் சொல்லவில்லை இதற்க்கு இடையில் நீங்கள் ஊருக்கு போகமாட்டீர்கள் பிள்ளைகளும் போகாதுகள். என்று தென்னாம். தோட்டத்தை சுவிஸ் உள்ள தனது மாமாவுக்கு விற்க வேண்டும் என்று என்னுடன் மனைவி அடிக்கடி அடிபடுவாள் நான் கையெழுத்திட முடியாது என்றேன் அவளது தமையன் அவுஸ்திரேலியவில். இருக்கிறார் இலங்கையில் மூன்று மாதம் நின்று சட்டத்தரணி மூலம் எனது கையெழுத்து இன்றி விற்று விடடார்கள். பரப்பளவு 65 ஆயிரம் ருபாய் வீதம் 64 பரப்பளவு ஆனால் இன்று அந்த காணி பரப்பளவு 3 இலட்சம் ருபாய் நிற்க அந்த ஏழு பரப்பளவு காணியையும். மீண்டும் தனது பெயரில் அடிபட்டு எழுதி விட்டார் மனைவி அதையும் விற்க. தமையனுடன். கதைத்து பரப்பளவு 15 இலட்சத்துக்கு. எற்பாடு செய்து விட்டாள் தமையன் கூறியுள்ளார் நான் கையெழுத்து வைக்க விடடால். தன் சட்டத்தரணி மூலம் செயது தருவேன் எனறு ....எனது மகள் திருமணம் செய்து தனியாக இருக்கிறார் காதல் திருமணம் தான் 16. வயதில் காதலிக்க தொடங்கி விட்டாள். எங்கள் நகரில் பெரும் தெருக்கள் சபையில் பொறியியலாளர் ஆக வேலை செய்கிறாள் தான் இலங்கையில் வீடு கட்டபபோகிறேன. என்று காணி விற்பனையை நிறுத்தி விட்டாள். வயலும். பக்கத்து வயல்காரர். வரம்பை அரக்கி அரககி அது இரண்டு ஏக்கர் ஆகி விட்டது அது மொத்தம் 5 ஏக்கர் இரண்டு சகோதரிகளுக்கும். அரைவாசியாகப் பிரித்தது எங்கள் முன்னேர்கள் பெண்பார்ப்பது காணிகள் அளந்து எழுதிய பின். திருமணம் செய்வது… சரியாகும் நான் மச்சம். இல்லாமல் சாப்பிட மாட்டேன் உந்த. விரதங்கள். அர்ச்சனை எல்லாம் நம்பிக்கை இல்லை ஆனால் கடவுள் இருக்கிறார் என்று நமபுகிறேன். ஒரு அர்ச்சகர் அர்ச்சனை செய்வதன் மூலம் எங்கள் கஸடஙகள். தீருமென்றால். ஆயிரக்கணக்கானா. ஐயார்மார. ஏன் வறுமையில் வட வேணடும். இதோ அர்ச்சனை செய்வதன். மூலம் தஙகளின். பிரச்சனைகளை தீர்ககலாம அல்லவா இது எல்லாம் மனிதர்களின் சுய விருப்பம் 🤣🙏
-
திருமணமானால் மனைவிக்கு கணவன் உரிமையாளராக முடியாது – உயர்நீதி மன்றம் தீர்ப்பு
சீலை தோய்க்கவில்லை மற்றது எல்லாம் நான் செய்து உள்ளேன் நான் தான் செய்வது… கிட்டதட்ட 25. வருடங்களுக்கு மேலாக செய்துள்ளேன் .....இன்றும் நான் தனி சமையல் மகன் தனிச் சமையல் மனைவியும் தனி சமையல் அவள் பிராமணர் மாதிரி சாப்பாடு 33 ஆண்டுகள் ஆகிறது வேலை தேடியது கிடையாது படிக்க விரும்பியதில்லை விருப்பம் இல்லை என்றால் எதுவும் செய்ய முடியாது முடியாது என்பது உலகில் எதுவும் இல்லை அதுவும் உந்த. வீட்டு வேலை மிகவும் சுகம் அது பழக்கத்தில் வரவேண்டும் எந்த பெரிய வேலையும் சுகமானது ஆகும் அல்லது சுகமாக மாறிவிடும்.
-
திருமணமானால் மனைவிக்கு கணவன் உரிமையாளராக முடியாது – உயர்நீதி மன்றம் தீர்ப்பு
இந்து சமயத்தில் இந்த விடயத்தில் இஸ்லாமிய மதம்” போல் மாற்றி விட்டால் எல்லா இந்துக்களும் பயன் அடைவார்கள். அதாவது ஒருவர் 4 கலியாணம். செய்யலாம் என்று ..... 7 கூடிப். போச்சு ஏழு பேரிடம் அடி வேண்ட. முடியாது 🤣. மற்ற யாழ் கள உறுப்பினர்கள் ஆலோசனையும் பார்த்து செயயலாம்.
-
திருமணமானால் மனைவிக்கு கணவன் உரிமையாளராக முடியாது – உயர்நீதி மன்றம் தீர்ப்பு
இப்படி சட்டம் இருப்பது இப்ப தான் தெரியும் ....என்ன செய்ய காலதாமதம். தான் ஆனால் இனியும் தாமதிப்பது கூடாது
-
திருமணமானால் மனைவிக்கு கணவன் உரிமையாளராக முடியாது – உயர்நீதி மன்றம் தீர்ப்பு
இது சரி தான் இதன்படி மனைவிக்கு உழைத்து கொடுக்கும் அவசியம் கணவனுக்கு இல்லை கணவனும் எங்கள் கமல்ஹாசன் போல் தினமும் ஒவ்வொருத்தியுடன். சுற்றி திரியலாம். 🤣
-
போப் பிரான்சிஸ் காலமானார்!
ஆழ்ந்த இரங்கல்கள். 🙏🙏🙏
-
மேட்ரிமோனியில் நடந்த மாப்பிள்ளை வேட்டை… டி.ஜேவை கரம்பிடித்த பிரியங்கா – ருசிகர தகவல்!
ஆமாம் இவை கலை உலகம்,......அரசியலிலும் நல்லுர். எம் பி சிவசிதம்பரத்தின். மகள் ளும். ஈழப்பிரியனின். மகளும். 🤣🙏ஆ. இல்லை இல்லை ஈழவேந்தனின். மகளும். திருமணம். செய்துள்ளார்கள். இன்னும் இரண்டு மூன்று துணை நடிகர்கள் இலங்கையை சேந்தவர்களுண்டு பெயர் மறந்து விட்டேன் மற்றும் நடிகர் கருணாஸ். இலங்கையா. ?? எப்படி தெரியும் ??? 🤣 சும்மா வதந்தியைப் பரப்பக்கூடாது நான் பெண்களை நிமிர்ந்து பார்ப்பதில்லை 🤣. சில பெண்கள் நிலத்தை பார்த்து நடப்பார்கள். அப்படி
-
மேட்ரிமோனியில் நடந்த மாப்பிள்ளை வேட்டை… டி.ஜேவை கரம்பிடித்த பிரியங்கா – ருசிகர தகவல்!
இவ்வளவு தானா???? இல்லையே,......நானும் இந்த திருமண சங்கத்தில். பதிவு செய்யலாம் என்று இருந்தேன் நீங்கள் என்னை பற்றி இப்படி எழுதி எல்லாவற்றையும் கெடுத்து விட்டீர்கள் 😀
-
மேட்ரிமோனியில் நடந்த மாப்பிள்ளை வேட்டை… டி.ஜேவை கரம்பிடித்த பிரியங்கா – ருசிகர தகவல்!
பிறந்த திகதிகள் முந்தி பிந்தி. பதிவாதல். தான் நரையை வைத்து வயதைக். கணிக்கப்படுகின்றன 🤣
-
ஈழப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரான புஸ்பராணி “அக்கா” காலம் ஆனார்!
ஆழ்ந்த இரங்கல்கள் 🙏 அருமையான ஓவியம் ஒன்றும் தெரியவில்லை விசாரித்துப் பார்க்கலாம் என்று தட்டியபோது ஒவியம் தெரிகிறது ஆனால் உங்கள் பதிவில் தெரியவில்லை
-
வென்றால் மாலை, தோற்றால் பாடை… நிர்வாகிகளை எச்சரித்த சீமான்
கட்சிக்கு இல்லை வேட்பாளர்களுக்கு கட்சி அவர் இருக்கும் வரை இருக்கும் சீமான் தமிழ் ஈழம் பெற்று தருவார் எனறு நம்பும் இலங்கை தமிழர்கள் இருக்கும் வரை கட்சி இருக்கும் இந்த உலகில் இருந்து கஸடப்பட விரும்பாத தமிழர். சீமான் கட்சியில் சேர்ந்து தேர்தலில் போடடி இட்டால் .எப்படியும் தோற்ப்பார்கள். அவர்களை பாடையில் கட்டி மாலை போட்டு சகல இராணுவ மரியாதையுடன் அனுப்பி வைப்பார் இந்த வேலைக்கு உலகத்தில் உள்ள ஒரே கட்சி நாம் தமிழர் ஆகும் ஒரே தலைவரும் சீமான் ஆகும் 🤣😂
-
10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு
என்ன பகிடியா. ???? புட்டின். ரஷ்யாவை ஆள வேண்டும் என்று புட்டின் தீர்மானிக்கிறாரா?? அல்லது ரஷ்யா மக்கள் தீர்மானிக்கிறார்களா ???
-
10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு
இப்படி ரஷ்யா மாணவர்கள் சொன்னார்களா??? நான் நினைத்தேன் ரஷ்யார்கள். அனைவரும் புட்டினின் ஆதவளார்கள. என்று ஆதாரம் உண்டா?? 🤣🤣🤣🤣🤣🤣 அனைத்து விடயங்களிலும். புட்டினும். அவரது ஆதரவளார்களும் சொல்வது எல்லாம் உண்மை அவர்கள் வாழ்க்கையில் பொய் பேசுவது இல்லை,......போர் என்ன மாதிரி முடிப்பாரா. ??? வரி மன்னர்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் யாயினி மற்றும் நிலாமதி அக்காமார். அல்லது தங்கைமாருக்கு 🤝🥰🙏
-
பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளார்
சாத்திரம். பொய் அதுவும் இந்த சாத்திரி சொல்வது 100 % பொய் நம்பாதீங்கள். 🤣🤣
-
நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா?
மிக மிக சரியான கருத்துகள் நடைமுறையில் உண்மையும்கூட வாழ்த்துக்கள் ஆமாம் ஆனால் இதனால் எந்தவொரு பிரயோஜனம் இல்லை ..நீங்கள் மேலே தெளிவாக சொல்லி உள்ளீர்கள் இதனால் தமிழருக்கு இலங்கை தமிழருக்கு எந்தவொரு நன்மையுமில்லை ஆனால் சீமானுக்கு பல நன்மைகள் உண்டு”
-
நானும் ஊர்க் காணியும்
புல்லு புடுங்க வேண்டியதில்லை சாறாலம். அதற்கு ஜேர்மனியில் பலவகையான. ஆயுதங்கள் உண்டு” இரண்டு பேர. ஒரு நாளில் இரண்டு மூன்று நாலு ஏக்கர் சாறுவார்கள். அதாவது நிலத்தின் மேல் பகுதியில் 60. பாகை அல்லது 75 பாகையில். உழவாரம். போன்ற அமைப்பு இரும்பினால். ஆனாது. பாரமில்லாதது அதாவது மிக குறைவு இதனால் கொத்தி கொண்டு போவார்கள் குனிந்தால். அரை மணிவரை நிமிரக்காடாது. 🤣 பழகி விட்டீர்கள் என்றால் நீங்களே சம்பளத்துக்கு புல் வெட்டப். போவீங்கள். மிகவும் இலகுவான வேலை வெட்டப்பட்ட புல்லு கருகிவிடும் ஏருவாகும். பூக்கள் வர முதல் வெட்ட வேண்டும் பத்து பதினைந்து நாளைக்கு ஒருமுறை வெட்டலாம். அல்லது புல். இருந்தால் மட்டும் வெட்டலாம். இதற்கு நிறைய ஆயுதங்களுண்டு மின்சாரம் மற்றும் மின்சாரம் இல்லாமல் கையால் இயக்குவது தோட்டத்தில் பயிர்கள். இருக்கும் போதும் பாவிக்கலாம். இணையத்தில் தேடிப்பாருங்கள். நிச்சயம் லண்டனில் வேண்ட முடியும் நான் சொல்வது சின்ன மண்வெட்டி. போன்றது ஆனால் மண்வெட்டி. இல்லை லண்டனில் நாற்றுகள். எருக்கள். அதாவது பசளை மற்றும் தோட்டம் சம்பந்தப்பட்ட பொருள்கள் விற்கும் கடைகளில் கிடைக்கும்
-
நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா?
நீங்கள் சொல்வது சரி ஆனால் ஒரு அல்லது பல. தமிழர்கள் ஐரோப்பாவில் கனடாவில் அவுஸ்திரேலியாவில்,....... ..இது போன்ற நாடுகளில் தேர்தலில் நின்று அந்தந்த நாட்டு மக்களின் வாக்குகளை பெற்று வெல்லும் போது ரொம்பவும் மகிழ்ச்சியாக வாழ்த்துக்கள்… தெரிவிக்கிறீர்கள். ....அவர்கள் தமிழ் மொழி பேசலாமா?? மேலும் எவராகவிருந்தாலும். என்ன மொழி பேசினாலும் மக்களுக்கு சிறந்த சேவை. ஆற்றினால். அவர்களை மக்கள் தெரிவு செய்வார்கள்
-
நம்ம பரிமளம்
அமைதி,அமைதி வயது போன நேரத்தில் கோபம் கூடாது 😀. சும்மா சொன்னேன் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் 🙏
-
நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா?
ஞாபக சத்தியை இழக்க மருத்துவம் செய்கிறார்கள் அடித்த. கொள்ளைகள். எல்லாத்துக்கும் தெரியாது என்று பதிலளிப்பார்கள். இலட்சிமிகளிடமிருந்து திருடி. இருப்பார். திருடுவதற்க்கு ஆட்சியில் இருக்க தேவையில்லை ஆட்சியில் பங்கு கொள்ளவும் தேவையில்லை 😀