Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kandiah57

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kandiah57

  1. இருந்தால் இந்த பிரச்சனைகள் வந்து இருக்காது ......வேலனும். தன்னுடைய வேலையை பார்த்து கொண்டிருப்பார். முதலில் இந்த கோவில்கள் அது எந்தமத. கோவில்களா இருந்தாலும் சரி அனுமதி இன்றி கட்டக்கூடாது மேலும் அந்த கடையை மூடுதல் மூலம் கோவிலுக்கு பக்கத்து வீட்டில் இருப்பவன் அசைவம் சாப்பிடமாலிருப்பனா ?? கடையை மூடலாம் மச்ச உணவுகள் விற்கமால். விடலாம் சமைக்காமாலும். விடலாம் ஆனால் கோவிலுக்கு பக்கத்தில் கோவில் சுற்றாடல் அசைவம் வேறு இடங்களிலிருந்து வேண்டி சாப்பிடுவதை எப்படி தடுக்கப்படும்?? சாப்பிடக்கூடாது என்று எவருமே சொல்லவில்லை அதை தடுக்க முடியாது 🙏
  2. ஆமாம் அரியலை கூட மாநகரசபைக்குள். அடங்கியது இல்லையா ?? இப்படி பார்க்கும் போது தமிழர்கள் அசைவம் சாப்பிட முடியாது ஏனெனில் ஒவ்வொரு கோவிலும். ஒன்று தொடங்கி மூன்று கிலோமீட்டர் இடைவெளியில் இருக்கிறது இவை பெரிய கோவில்கள் இதைவிடவும் சின்ன சின்ன கோவில்கள் நிறையவே உண்டு” சின்னன். பெரிசு அற்றமுறையில். ஒவ்வொரு கோயிலும் ஒரு கிலோமீட்டர் சுற்றுவட்டத்திலும். அசைவம் கடைகளில் விற்றக்கூடாது ....சமையல் செய்யக்கூடாது ....என்றால் வடமாகணத்தில் எவரும் அசைவம் சாப்பிட முடியாது ....முடியுமா?????
  3. ஆமாம் நல்ல சுருள். தலைமயிர். நீங்கள் நேரில் பார்த்து உள்ளீர்களா?? ?? அவருக்கு கொடுத்த பட்டம் தவில். வித்துவன். அல்லது வேறு தெரியாது .......நல்ல மனிதன்
  4. குத்தப்பட்டவர்களும். ஜேர்மனியர்களா?? கவலையளிக்கிறது
  5. இல்லை முடியாது தொடர்ந்தும் தவறுகள் விட்டால் மன்னிக்க முடியாது 🤣
  6. கடவுள் எங்கும் இருக்கிறார் என்று இந்துமதம் சொல்கிறது . ..நல்லுரில். தன் கடவுள் இருக்கிறாரா??? கோவிலில் மட்டும் தான் கடவுள் இருக்கிறாரா ?? இல்லை கடவுள் இறைச்சிலுமிருக்கிறார். இறைச்சி கடையிலுமிருககிறார். நான் சொல்லவில்லை இந்து சமயம் சொல்கிறது எப்படி ??? கடவுள் துணிலுமிருக்கிறார் துரும்பிலும் இருக்கிறார் என்று ஆகவே எங்கும் கடவுள் இருக்கும் போது எங்கும் மாமிசம் இருக்க முடியாது ....முடியுமா?? மனிதர்கள் கட்டிய கோவில்களில் மட்டும் கடவுள் இருக்கிறார் என்று எப்படி?? சொல்ல முடியும் ??? கோவிலுக்கு 300 மீற்றர்களுக்கு அப்பால். கடவுள் இல்லையா??? ஆகவே எங்கும் மாமிச கடைகள் நிறுவ முடியாது ........ இந்த உயிர்களை படைத்தவர் கடவுள் தான் ...அவர் படைத்த ஒரு உயிரினம் மற்ற உயிரினத்தை சாப்பிடும் சாப்பிடுகிறது இது ஒரு வட்டம் போல் ஒன்றையொன்று பிடித்து சாப்பிட்டு உயிர் வாழ்கின்றனர்கள். ..இது கடவுளின் ஏற்பாடுகள் படைப்புகள் கோவில் சுழலில். மற்ற உயிர் இனங்கள் ஒன்றையொன்று பிடித்து சாப்பிடுவதில்லையா?? சாப்பிடுகின்றன. ....இது கடவுளின் ஏற்பாடுகள் ஆகும் 🙏. கோவில்கள் கட்டுவதின். மூலம் கடவுளை குடியமர்த்த முடியாது ஏனெனில் அவர் எங்குமே இருக்கிறார் வழிபாடு செய்வதன் மூலம் அர்ச்சனைகள். செய்வதன். மூலம் அதிக பணத்தை செலவு செய்வதன். மூலம் நாங்கள் நினைத்ததை பெற்றுக்கொள்ள சாதித்துக் கொள்ள முடியாது .... அங்கே அந்த கடை இருப்பதில் எந்தவொரு பிரச்சனையில்லை பிரச்சனை உங்கள் மனதில் தான் உண்டு” எதிரகருத்துகள். வரவேற்கப்படுகின்றன… 🙏🙏🙏
  7. இருக்கும் பாவம் மாணவர்கள் ......ரம்பா அந்தப் பக்கம் போனால் கனடாவுக்கு திரும்ப முடியாது,.......மாறாக லண்டனுக்குத். தான் திரும்ப வேண்டும் 🤣.
  8. அது அவருக்கு பிரச்சனை இல்லை அமெரிக்காவில் வேலை வெட்டி இல்லாமல் ஊர் சுற்றிக்கொண்டு திரிபவர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க விரும்புகிறார் அவ்வளவு தான் நல்ல ஐனதிபதி இல்லையா??? உலகமெங்கும் வாழும் மக்கள் ஏன் தான் திட்டிக்கொண்டிருக்கிறார்கள். 🤣
  9. அவர் பிறந்த ஊர் அப்படி,........அங்கே பிறந்தால் பல்கலைகழகத்தில் படித்த மாதிரி தான் 🤣
  10. அது சரி அவர் வீட்டில் இருப்பதற்கும். சிறைச்சாலையிலுருபபதற்ககுமான வித்தியாசம் பூச்சியம் ஆகும் இரண்டுமே ஒரேமாதிரி தான் சொல்ல போனால் சிறைச்சாலை இன்னும் சௌக்கியமாயிருக்கும். .... இதில் நீங்கள் மகிழ்ச்சியடைய என்ன இருக்கிறது ??
  11. இப்படி தான் 1980 ஆண்டளவில். சும்மா கிடந்த நிலத்தில் [ அரச காணியாகவிருக்கும் ] கண்டி றேட்டில். கைதடி சந்தியிலிருந்து ஒரு மைல் தூரத்தில் பிள்ளையார் வைக்கப்பட்டது . அது இன்று மிகப்பெரிய கோவில் இந்தியா கட்டடக்கலைஞர்களால் கட்டப்பட்டது ...நல்ல வருமானம் வந்து கொண்டுருக்கிறது இந்த பிள்ளையாரை நான் வைத்திருத்தல் இன்று பெரிய பணக்காரர் ஆகி இருப்பேன்... அந்த பிள்ளையாரை வைத்தவன் வேலை வெட்டி இல்லாமல் வயல்வெளியில். மாட்டு சாணி பொறுக்கி சேகரித்துக்கொண்டு திரிந்தவர் கைதடியில். அனாதை இல்லம். வயோதிபர். இல்லம் இவற்றுக்கு கூட இப்படி வருமானம் வருவதில்லை இந்த கோவில் வளர்ச்சி மேலும் வளர்ச்சி அடையும்
  12. விற்ககூடாது ...சரி அங்கே சமைக்கக்கூடாது ...சரி ஆனால் சாப்பிடக்கூடாது என்று சொல்லவில்லை எனவே வெளியில் வேண்டி வந்து அங்கே சாப்பிடலாம்” 🙏.
  13. ஆமாம் செய்யலாம் பிரச்சனையில்லை ஆனால் அசைவம் சாப்பிடுவார்கள் வீட்டில் வைத்து [தேவதைகளை பார்த்துக்கொண்டு ] சாப்பிடுவார்கள் அதாவது வெளியில். கடையில் ஒடருக்கு எடுத்து சாப்பிடுவதில் பிரச்சனையில்லை தானே ? அங்கே வீடு வேண்டியது தேவதைகளை. பார்க்க தான் 🤣
  14. நான் இருக்கும் இடத்தில் கோவில் உண்டு” அதற்கு அருகாமையில். துருக்கி இத்தாலி. ......ஜேர்மன் களின் சிறிய உணவு நிலையங்களுண்டு இறைச்சி விற்கும் கடைகளுமுண்டு ஆனால் அதை மூடும்படி எவரும் சொன்னது இல்லை சொல்ல முடியாது கடவுள் கூட செல்ல மாட்டார் அடித்து புசி. என்று தான் சொல்வார். சொல்லப்பட்டு உள்ளது”
  15. நான் செய்யவில்லை பார்த்ததை சொன்னேன் உண்மை தான் உங்கள் இனத்தைத் தானே சொல்கிறீர்கள் 😀
  16. ஆமாம் ...நான் செய்யவில்லை எங்கள் வீட்டில் நடந்த நிகழ்ச்சி அல்லது செயல்கள் மிக சிறந்த மேளக்காரன். கைதடியை சேர்ந்தவர் தான் அவருடைய பெயர் பழனி அந்த காலத்தில் இந்தியாவில் நடந்த போட்டியில் பங்கு பற்றி முதலாவது இடம் பெற்றவர் தமிழ்நாட்டில் முதலமைச்சரிடம். பரிசு பெற்றவர் முதலமைச்சர் பெயர் தெரியாது கைதடி சந்தியில் வந்து நின்றால் அவரை சுற்றி ஒரு கூட்டம் கூடி விடும் பொதுவாக மேளகாரர். எல்லாம் மச்சம். சாப்பிடுவார்கள் ஆனால் கோயில் மேளக்காரர். மதிப்பு இல்லாதவர்கள் சோம்பேறிகள். அவர்கள் சாப்பிடுவதில்லை மக்கள் மச்சம். சாப்பிடுவார்களா ?? இல்லையா?? என்று பார்ப்பதில்லை .....நன்றாக மேளம் அடிப்பாரா. ?? என்று தான் பார்ப்பார்கள் யாராக இருக்கும் ....🤣 பெயரை குறிப்பிட்டு எழுதவும் அங்கை சாப்பிட்டு விட்டு கோவிலுக்குள் வரலாம்” இல்லையா???
  17. கைதடியில். இடுங்கித்தோட்டம். கந்தசாமி கோவில் எங்கள் வீட்டிலிருந்து 1/2 கிலோமீட்டர் துரத்தில். தான் இருக்கும் வருடவருடம். ஆவணி மாதம் பத்து நாள் திருவிழா நடக்கும் நான் சிறுவனாக இருந்த போது.........எங்கள் திருவிழா எட்டாம். திருவிழா அது வேட்டைத்திருவிழா பெரும்பாலும் இரத்த உறவினர்கள் அதாவது உடக்குக்காரர்கள். தான் இந்த திருவிழாக்கு மேளகாரருக்கு சாப்பாடு கொடுக்கும் பொறுப்பு என்னுடைய தகப்பருக்கு கொடுத்து விடுவார்கள்,......அன்று ஒரு ஆட்டுக் கிடா வெட்டப்படும். எங்களது பின் வளவில் அழகிய பிலாமரமுண்டு அதன் ஒரு கிளை. குறுக்கே போகும் பலமாது அதில் ஆடு அளிக்கப்படும் இரத்தம் எடுத்து வறுப்பார்கள். இறைச்சியும் கறி வைப்பார்கள் கோவிலுல். மேளம் அடிப்பவர்கள் ஏழு எட்டு மணிக்கு அழைத்து வருவார்கள்’’ சாரயம் குடித்து இறைச்சியும் சோறு. இடியாப்பம் சாப்பிட்டு திரும்ப போய் மேளம் அடிப்பார்கள். மச்சத்தை சாப்பிட்டு உள் வீதிகள் எல்லாம் மேளம் அடிக்கலாம் என்றால் கோவிலுக்கு பக்கத்தில் இறைச்சி. சாப்பாடு விற்பதில். என்ன தவறு ??
  18. இலங்கையில் இப்ப உப்பு இல்லை ....இந்தியாவிலிருந்து தான் வருகிறது,...தேவை என்றால் இந்தியாவில் கொண்டு போய் உப்பு அள்ள விடலாம் ....ஆனால் நீங்கள் விரும்பமாட்டீர்கள். அல்லவா ?????? 😀
  19. சீமான் முதலமைச்சராக வந்தால் உங்கள் விருப்பம் நிச்சயம் நிறைவேற்றுவர். எனக்கு விருப்பமான தொழில் ஆனால் பசு மாடுகள் தான் இல்லை 😀
  20. எப்படி முடியும்?? அவர்களுக்கு வேலை இல்லை ...ஆகவே கொடுப்பது கடினம் ஜேர்மனியில் பொறியியலாளர்களுக்கும். .......சமையல்காரர். மெக்கானிக் மேசன். தச்சு தொழிலாளர்கள் .....போன்றேருக்கு சம்பளம் கிட்டத்தட்ட ஒன்று தான் சமன் ஆகும் வித்தியாசம் உண்டு” ஆனால் பெரிது இல்லை ஆயிரம் இரண்டாயிரம் தான் ஆனால் இலங்கையில் இந்தியாவில் மிகப்பெரிய வித்தியாசம் இலங்கை இந்தியாவில் குப்பை அள்ளுவோர்,...கழுவி உடைப்போர். ..........கூலித்தொழிலாளர்கள். சம்பளம் இரண்டு மடங்குகள் உயர்ந்த வேண்டும் அவர்களும் கோட். சூட். கார் வீடு,...என்று அரசாங்கம் உத்தியோகத்தர்கள் போல் சமுதாயத்தில் வலம் வர. வேண்டும் ஏன் அவர்களுக்கு குறைந்த சம்பளம் கொடுக்க வேண்டும் ????
  21. யாழ்ப்பாணம் ஒரு சிறைச்சாலை ......அதுக்குள்ள இன்னொரு சிறைச்சாலையா. ??? இப்படி நிறைய பொலிஸார் இராணுவம் தமிழ் பகுதியில் இருந்து தமிழரை விட நன்றாக தமிழ் மொழி எழுத பேச வாசிக்க. கற்று விட்டார்கள் ...... போற. போக்கை பார்த்தால் தமிழனை விட சிங்களவன். தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்று விடுவார்கள்,.......அதன் பிறகும் தமிழ் ஈழம் வேண்டுமா ?????
  22. தெரியும்,.அவர்கள் தங்களுடைய நாட்டில் தான் அழுகிறார்கள் சொந்த நாடு வெளிநாடு இரண்டுக்கும். வித்தியாசம் உண்டு அல்லவா??
  23. நான் மறிக்கவில்லை நீங்கள் உங்கள் விருப்பம் போல் நடந்து கொள்ளலாம்,முடியும் இப்படி பலர் செய்கிறார்கள் ...என்னுடைய கருத்துகளை மட்டும் எழுதினேன் ..அது பிழை என்றால் அதற்கான வாதங்களை முன் வையுங்கள் .....மேலும் நீங்கள் காறித் துப்புவதால். ..இந்தியாவுக்கு ஏதாவது பாதிப்புகளுண்டா ?? இல்லை இலங்கை தமிழர்களுக்கு ஏதாகினும் நன்மைகள் உண்டா ??,. இல்லை எந்தவித நன்மைகளுமில்லை ஆகவே இந்தியா இலங்கை தமிழருக்கு நன்மைகளை செய்யாமல் இருக்க முடியும் இப்படி நடந்து கொள் என்று இந்தியாவை எப்படி கோர முடியும்????
  24. வாசித்தேன். இணைப்புக்கு நன்றி சொன்னது அனைத்தும் உண்மை என்றாலும் ஒரு பிரயோஜனம் இல்லை நானும் உங்களை மாதிரி தான் இந்தியாவை நம்பவில்லை ஆனால் ஆதரவு கொடுக்க விடினும். எதிர்க்க வேண்டாம் அதுவும் பகிங்கரமாக. பொது வெளியில் எதிர்ப்பை பதியக்கூடாது ....ஏனெனில் பிரயோஜனம் அற்றது தீமைகள் அளிக்கும்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.