Everything posted by Kandiah57
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
நான் இருக்கும் இடத்தில் கோவில் உண்டு” அதற்கு அருகாமையில். துருக்கி இத்தாலி. ......ஜேர்மன் களின் சிறிய உணவு நிலையங்களுண்டு இறைச்சி விற்கும் கடைகளுமுண்டு ஆனால் அதை மூடும்படி எவரும் சொன்னது இல்லை சொல்ல முடியாது கடவுள் கூட செல்ல மாட்டார் அடித்து புசி. என்று தான் சொல்வார். சொல்லப்பட்டு உள்ளது”
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
நான் செய்யவில்லை பார்த்ததை சொன்னேன் உண்மை தான் உங்கள் இனத்தைத் தானே சொல்கிறீர்கள் 😀
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
ஆமாம் ...நான் செய்யவில்லை எங்கள் வீட்டில் நடந்த நிகழ்ச்சி அல்லது செயல்கள் மிக சிறந்த மேளக்காரன். கைதடியை சேர்ந்தவர் தான் அவருடைய பெயர் பழனி அந்த காலத்தில் இந்தியாவில் நடந்த போட்டியில் பங்கு பற்றி முதலாவது இடம் பெற்றவர் தமிழ்நாட்டில் முதலமைச்சரிடம். பரிசு பெற்றவர் முதலமைச்சர் பெயர் தெரியாது கைதடி சந்தியில் வந்து நின்றால் அவரை சுற்றி ஒரு கூட்டம் கூடி விடும் பொதுவாக மேளகாரர். எல்லாம் மச்சம். சாப்பிடுவார்கள் ஆனால் கோயில் மேளக்காரர். மதிப்பு இல்லாதவர்கள் சோம்பேறிகள். அவர்கள் சாப்பிடுவதில்லை மக்கள் மச்சம். சாப்பிடுவார்களா ?? இல்லையா?? என்று பார்ப்பதில்லை .....நன்றாக மேளம் அடிப்பாரா. ?? என்று தான் பார்ப்பார்கள் யாராக இருக்கும் ....🤣 பெயரை குறிப்பிட்டு எழுதவும் அங்கை சாப்பிட்டு விட்டு கோவிலுக்குள் வரலாம்” இல்லையா???
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
கைதடியில். இடுங்கித்தோட்டம். கந்தசாமி கோவில் எங்கள் வீட்டிலிருந்து 1/2 கிலோமீட்டர் துரத்தில். தான் இருக்கும் வருடவருடம். ஆவணி மாதம் பத்து நாள் திருவிழா நடக்கும் நான் சிறுவனாக இருந்த போது.........எங்கள் திருவிழா எட்டாம். திருவிழா அது வேட்டைத்திருவிழா பெரும்பாலும் இரத்த உறவினர்கள் அதாவது உடக்குக்காரர்கள். தான் இந்த திருவிழாக்கு மேளகாரருக்கு சாப்பாடு கொடுக்கும் பொறுப்பு என்னுடைய தகப்பருக்கு கொடுத்து விடுவார்கள்,......அன்று ஒரு ஆட்டுக் கிடா வெட்டப்படும். எங்களது பின் வளவில் அழகிய பிலாமரமுண்டு அதன் ஒரு கிளை. குறுக்கே போகும் பலமாது அதில் ஆடு அளிக்கப்படும் இரத்தம் எடுத்து வறுப்பார்கள். இறைச்சியும் கறி வைப்பார்கள் கோவிலுல். மேளம் அடிப்பவர்கள் ஏழு எட்டு மணிக்கு அழைத்து வருவார்கள்’’ சாரயம் குடித்து இறைச்சியும் சோறு. இடியாப்பம் சாப்பிட்டு திரும்ப போய் மேளம் அடிப்பார்கள். மச்சத்தை சாப்பிட்டு உள் வீதிகள் எல்லாம் மேளம் அடிக்கலாம் என்றால் கோவிலுக்கு பக்கத்தில் இறைச்சி. சாப்பாடு விற்பதில். என்ன தவறு ??
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
இலங்கையில் இப்ப உப்பு இல்லை ....இந்தியாவிலிருந்து தான் வருகிறது,...தேவை என்றால் இந்தியாவில் கொண்டு போய் உப்பு அள்ள விடலாம் ....ஆனால் நீங்கள் விரும்பமாட்டீர்கள். அல்லவா ?????? 😀
-
அடைக்கலம் தருவதற்கு இந்தியா ‘தர்ம சத்திரம்’ அல்ல- ஈழ அகதி வழக்கில் உச்சநீதிமன்றம்!
சீமான் முதலமைச்சராக வந்தால் உங்கள் விருப்பம் நிச்சயம் நிறைவேற்றுவர். எனக்கு விருப்பமான தொழில் ஆனால் பசு மாடுகள் தான் இல்லை 😀
-
அடைக்கலம் தருவதற்கு இந்தியா ‘தர்ம சத்திரம்’ அல்ல- ஈழ அகதி வழக்கில் உச்சநீதிமன்றம்!
எப்படி முடியும்?? அவர்களுக்கு வேலை இல்லை ...ஆகவே கொடுப்பது கடினம் ஜேர்மனியில் பொறியியலாளர்களுக்கும். .......சமையல்காரர். மெக்கானிக் மேசன். தச்சு தொழிலாளர்கள் .....போன்றேருக்கு சம்பளம் கிட்டத்தட்ட ஒன்று தான் சமன் ஆகும் வித்தியாசம் உண்டு” ஆனால் பெரிது இல்லை ஆயிரம் இரண்டாயிரம் தான் ஆனால் இலங்கையில் இந்தியாவில் மிகப்பெரிய வித்தியாசம் இலங்கை இந்தியாவில் குப்பை அள்ளுவோர்,...கழுவி உடைப்போர். ..........கூலித்தொழிலாளர்கள். சம்பளம் இரண்டு மடங்குகள் உயர்ந்த வேண்டும் அவர்களும் கோட். சூட். கார் வீடு,...என்று அரசாங்கம் உத்தியோகத்தர்கள் போல் சமுதாயத்தில் வலம் வர. வேண்டும் ஏன் அவர்களுக்கு குறைந்த சம்பளம் கொடுக்க வேண்டும் ????
-
பூவரசங்குளம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி! இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது!
யாழ்ப்பாணம் ஒரு சிறைச்சாலை ......அதுக்குள்ள இன்னொரு சிறைச்சாலையா. ??? இப்படி நிறைய பொலிஸார் இராணுவம் தமிழ் பகுதியில் இருந்து தமிழரை விட நன்றாக தமிழ் மொழி எழுத பேச வாசிக்க. கற்று விட்டார்கள் ...... போற. போக்கை பார்த்தால் தமிழனை விட சிங்களவன். தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்று விடுவார்கள்,.......அதன் பிறகும் தமிழ் ஈழம் வேண்டுமா ?????
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
தெரியும்,.அவர்கள் தங்களுடைய நாட்டில் தான் அழுகிறார்கள் சொந்த நாடு வெளிநாடு இரண்டுக்கும். வித்தியாசம் உண்டு அல்லவா??
-
அடைக்கலம் தருவதற்கு இந்தியா ‘தர்ம சத்திரம்’ அல்ல- ஈழ அகதி வழக்கில் உச்சநீதிமன்றம்!
நான் மறிக்கவில்லை நீங்கள் உங்கள் விருப்பம் போல் நடந்து கொள்ளலாம்,முடியும் இப்படி பலர் செய்கிறார்கள் ...என்னுடைய கருத்துகளை மட்டும் எழுதினேன் ..அது பிழை என்றால் அதற்கான வாதங்களை முன் வையுங்கள் .....மேலும் நீங்கள் காறித் துப்புவதால். ..இந்தியாவுக்கு ஏதாவது பாதிப்புகளுண்டா ?? இல்லை இலங்கை தமிழர்களுக்கு ஏதாகினும் நன்மைகள் உண்டா ??,. இல்லை எந்தவித நன்மைகளுமில்லை ஆகவே இந்தியா இலங்கை தமிழருக்கு நன்மைகளை செய்யாமல் இருக்க முடியும் இப்படி நடந்து கொள் என்று இந்தியாவை எப்படி கோர முடியும்????
-
அடைக்கலம் தருவதற்கு இந்தியா ‘தர்ம சத்திரம்’ அல்ல- ஈழ அகதி வழக்கில் உச்சநீதிமன்றம்!
வாசித்தேன். இணைப்புக்கு நன்றி சொன்னது அனைத்தும் உண்மை என்றாலும் ஒரு பிரயோஜனம் இல்லை நானும் உங்களை மாதிரி தான் இந்தியாவை நம்பவில்லை ஆனால் ஆதரவு கொடுக்க விடினும். எதிர்க்க வேண்டாம் அதுவும் பகிங்கரமாக. பொது வெளியில் எதிர்ப்பை பதியக்கூடாது ....ஏனெனில் பிரயோஜனம் அற்றது தீமைகள் அளிக்கும்
-
அடைக்கலம் தருவதற்கு இந்தியா ‘தர்ம சத்திரம்’ அல்ல- ஈழ அகதி வழக்கில் உச்சநீதிமன்றம்!
இது உண்மையானால் ...நீதிபதிகளின் தீர்ப்பில். என்ன பிழை உண்டு ?? இப்படி தீர்ப்புகள் வரக் காரணம் .....இதே மாதிரியான எங்கள் கருத்துகள் தான் உங்கள் இந்த கருத்தின் விளைவுகள் என்ன??? ...குறைந்த பட்சம் ஒரு பத்து இந்தியன். இதை வாசித்து கோபமடைந்து இருப்பார்கள் அதாவது எங்களுக்கு ஆதரவாக. இருந்தவர்கள. எதிரிகள் ஆக்குகிறீர்கள். எனவே இப்படியான கருத்துகள் பிரயோஜனமற்றது தேவையற்றது எனக்கு உங்கள் மாதிரி உணர்வு கவலை உண்டு ஆனால் இந்தியாவுக்கு ஆதரவு தரவிடினும். எதிர்ப்புகள் தெரிவிக்க விரும்பவில்லை ஏனென்றால் அது பிரயோஜனம் அற்றது நன்மைகள் தரமாட்டாது மாறாக தீமைகள் தரும்” அவர்கள் 150 கோடி நாங்கள் வெறும் 1/4 கோடி மட்டுமே நன்றி வணக்கம்… 🙏🙏🙏 அருமையான பயன்படும் கருத்துகள் வாழ்த்துக்கள்
-
அடைக்கலம் தருவதற்கு இந்தியா ‘தர்ம சத்திரம்’ அல்ல- ஈழ அகதி வழக்கில் உச்சநீதிமன்றம்!
அது ரூபாய் இல்லை பவுண்டுகள் பிரித்தானியா நாணயம் .....தயவுசெய்து வடிவாக ஆறுதலாக வாசியுங்கள் 🤣🤣. இப்படி கோஷன் கொடுத்தால் நானும் ஊருக்கு போவேன் குமாரசாமி தமிழ் சிறி. கவி. அருணாச்சலம. ......நிறைய பேர போவார்கள் 🤪🙏
-
அடைக்கலம் தருவதற்கு இந்தியா ‘தர்ம சத்திரம்’ அல்ல- ஈழ அகதி வழக்கில் உச்சநீதிமன்றம்!
கடந்த வருடம் 7. கோடி இந்த வருடம் எப்படி 10. கோடி ஆனாது ?? அறிக்கை விட்டு என்ன பலன் ?? உடனும். மேல்முறையீடு செய்யுங்கள்,....
-
அடைக்கலம் தருவதற்கு இந்தியா ‘தர்ம சத்திரம்’ அல்ல- ஈழ அகதி வழக்கில் உச்சநீதிமன்றம்!
பாகிஸ்தான் வெல்ல வேண்டும் எனவும் ....இந்தியா தோற்க. வேண்டும் என்றும் விரும்பும் ஒரு இனம் இந்தியாவில் இருக்க முடியாது ....தீர்ப்பு சரியாக தான் இருக்கிறது தமிழ் சிறி ஐயா,.🤣 இப்படி ஒரு தீர்ப்பு வர. இலங்கை தமிழர்கள்,.இந்தியாவை எதிர்த்த இலங்கை தமிழர்கள் தான் காரணம். மேலும் பாகிஸ்தானில். அகதி அந்தஸ்து. கோரினால் என்ன தீர்ப்பு கிடைத்திருக்கும். ??
-
அடைக்கலம் தருவதற்கு இந்தியா ‘தர்ம சத்திரம்’ அல்ல- ஈழ அகதி வழக்கில் உச்சநீதிமன்றம்!
நீங்கள் வேற இங்கு யாழ் களத்தில் வாசித்து விட்டார்கள் ..அது தான் இந்த தீர்ப்பு ... ..இலங்கை தமிழர்கள் பாகிஸ்தான் போகலாம்” தானே ... ....என்று முடிவு செய்து விட்டார்கள் பாகிஸ்தான் நம்மை எற்க்குமா??? இல்லாவிட்டால் துருக்கி போகலாம் 🤣🤣🤣
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
சீமான் இந்தியா அரசியல்வாதி. தான் 🤣🤣🤣
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
உண்மை தான் ஆசைப்படலாம் உவ்வளவு பெரிய ஆசை கூடாது ......ஆசை நிறைவேற. உழைக்கவும் வேண்டும் இந்தியாவுக்கு அயல்நாடுகளால். ஆபத்து உண்டு என்ற நிலை இருக்கும் வரை இந்தியா உடையாது மாறாக மிகவும் பலமடையும். இந்த எனது விதிப்படி பாகிஸ்தானும். சீனாவும் இந்தியாவை பலமடையச். செய்கிறார்கள் இந்தியா மாநிலங்களுக்கு இடையிலான இடைவெளி காணமால் போய் விடும் இந்த சீனாவை அந்த காலத்தில் ஜேர்மனி கூட தொடர்ச்சியாக சுரண்டியுள்ளது மாசேதுங். அல்லது வேறு ஒருவர் தான் சீனாவை பலமாக்கினார். கம்யூனிசம் இல்லை என்றால் சீனாவும் பல துண்டுகளாகிவிடும். எவரும் உடைக்க தேவையில்லை சீனா முழுமையாக ஏற்றுமதியில். தங்கியுள்ள நாடு ஒரு போர் வந்தால் தொடர்ந்து நடந்நடந்தால் சீனா தக்குப்பிடிக்குமா??? தெரியவில்லை ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சியும். போர் அற்ற. சூழலுக்குத். தான் பொருந்தும் போர் வந்தால்,..நடந்தால் வளர்ச்சி படுத்துவிடும். ஆமா அல்லது இல்லையா???. குறிப்பு,...நான் ஆசைப்படவில்லை 🤣🤣
-
உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய ஜெர்மன் பெண்!
ஆமாம் அவர் இந்த விடயத்தில் விஷேட. தேர்ச்சி பெற்று இருக்கிறார் இதில் அவர் சாமியார் இல்லை .......மாறாக குமார் குமாரர் 🤣
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
தெரியும் அதிக காலமாகப் இணைக்கிறார்கள். ஆனால் முடியவில்லை எப்போது இணைப்பார்கள்.?? சீனா இந்தியாவை அழிக்க முடிமானால். ஏன் அழிக்கவில்லை ?? பாகிஸ்தானை பிடித்து ஆயுதம் கொடுத்து பரீசிலிக்க வேண்டிய தேவை தான் என்ன ?? இது பழைய தகவல்கள் 🤣. இப்ப முடியுமா ???
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
முடியாது ஏனெனில் மனிதவளம் இல்லை அவர்கள் ஒரு பிள்ளை. மட்டுமே பெற வேண்டும் என்பது பிழையான சட்டம் இப்போது அது இல்லை ஆனால் இருப்பது குழந்தைகள் கிழவன்கள் மட்டுமே எனவே… சீனா ஒருபோதும் அடிபட போகாது காரணம் இளைஞர்கள் தொகை குறைவு ஆனால் இந்தியா இடம் நிறையவே உண்டு
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
பாகிஸ்தான் அப்படியே இருக்கும் ஒரு அழிவும் எற்ப்படாது இல்லையா??? இந்தியாவில் அழிவு ஏற்படும் அதை y. என்று வைப்போமானால். பாகிஸ்தானில். Yஇன் வர்க்கம் அழிவு ஏற்படும் 😀
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
யார் இவர் ?? 🤣
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
சீனா துருக்கி ரஷ்யா நாட்டவர்களுன். நான் வேலை செய்துள்ளேன் தங்களுடைய நாட்டில் வேலைவாய்ப்பு இல்லை என்று அழுவார்கள். ஆயுதம். பரிசோதனை செய்து பார்ப்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய வாதம் ஆனால் இந்தியா இடம் இனிமேல் முறையாக அடி வேண்டுவார்கள். சீனாவில் இளைஞர்கள் இல்லை குறைவு வயோதிபர்கள். தான் கூட. இந்தியாவை வெல்ல முடியாது எங்களுக்கு இந்தியா உதவி செய்யவில்லை அந்த கவலை எனக்கும் உண்டு” அதற்காக இந்தியா தோற்கடிபபட வேண்டும் என்பது நான் ஏற்கவில்லை ஏன் இந்தியாவை கைப்பற்றவில்லை???? மாறாக தண்ணீரை தாருங்கள்” என்று ஏன் கொஞ்ச வேண்டும் ?? இந்தியா தோற்கடிக்கப்பட்டால். இலங்கை தமிழர்கள் அடையும் நன்மை தான் என்ன???
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
இல்லை,...ஊடகங்கள் பாகிஸ்தான் இந்தியாவை தாக்கியது என்பதை ஏற்க்கும். நீங்கள் இந்தியா தாக்கியது என்றால் ஏற்க முடியவில்லை என்ன காரணம்?? நீங்கள் நேரில் போய் பார்த்தீர்களா?? இல்லை ஊடகங்கள் வாயிலாகத் தான் அறிகிறகீறிர்கள். இந்தியா ஊடகங்கள் பாகிஸ்தான் எங்களை தாக்கியுள்ளது என்றால் உங்களுக்கு உணமையாகும். இந்தியா ஊடகங்களும் சிறந்தது ஆகும் பாகிஸ்தான் இந்தியாவை எந்தவொரு காலத்திலும். வெற்றி கொள்ள முடியாது .....நாளை அல்லது வரும் காலத்தில் துருக்கியும். சீனாவும் ஆயுதங்களுக்கான. பணத்தை வை. என்று கேட்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்??