Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kandiah57

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kandiah57

  1. நீங்கள் வேற இங்கு யாழ் களத்தில் வாசித்து விட்டார்கள் ..அது தான் இந்த தீர்ப்பு ... ..இலங்கை தமிழர்கள் பாகிஸ்தான் போகலாம்” தானே ... ....என்று முடிவு செய்து விட்டார்கள் பாகிஸ்தான் நம்மை எற்க்குமா??? இல்லாவிட்டால் துருக்கி போகலாம் 🤣🤣🤣
  2. சீமான் இந்தியா அரசியல்வாதி. தான் 🤣🤣🤣
  3. உண்மை தான் ஆசைப்படலாம் உவ்வளவு பெரிய ஆசை கூடாது ......ஆசை நிறைவேற. உழைக்கவும் வேண்டும் இந்தியாவுக்கு அயல்நாடுகளால். ஆபத்து உண்டு என்ற நிலை இருக்கும் வரை இந்தியா உடையாது மாறாக மிகவும் பலமடையும். இந்த எனது விதிப்படி பாகிஸ்தானும். சீனாவும் இந்தியாவை பலமடையச். செய்கிறார்கள் இந்தியா மாநிலங்களுக்கு இடையிலான இடைவெளி காணமால் போய் விடும் இந்த சீனாவை அந்த காலத்தில் ஜேர்மனி கூட தொடர்ச்சியாக சுரண்டியுள்ளது மாசேதுங். அல்லது வேறு ஒருவர் தான் சீனாவை பலமாக்கினார். கம்யூனிசம் இல்லை என்றால் சீனாவும் பல துண்டுகளாகிவிடும். எவரும் உடைக்க தேவையில்லை சீனா முழுமையாக ஏற்றுமதியில். தங்கியுள்ள நாடு ஒரு போர் வந்தால் தொடர்ந்து நடந்நடந்தால் சீனா தக்குப்பிடிக்குமா??? தெரியவில்லை ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சியும். போர் அற்ற. சூழலுக்குத். தான் பொருந்தும் போர் வந்தால்,..நடந்தால் வளர்ச்சி படுத்துவிடும். ஆமா அல்லது இல்லையா???. குறிப்பு,...நான் ஆசைப்படவில்லை 🤣🤣
  4. ஆமாம் அவர் இந்த விடயத்தில் விஷேட. தேர்ச்சி பெற்று இருக்கிறார் இதில் அவர் சாமியார் இல்லை .......மாறாக குமார் குமாரர் 🤣
  5. தெரியும் அதிக காலமாகப் இணைக்கிறார்கள். ஆனால் முடியவில்லை எப்போது இணைப்பார்கள்.?? சீனா இந்தியாவை அழிக்க முடிமானால். ஏன் அழிக்கவில்லை ?? பாகிஸ்தானை பிடித்து ஆயுதம் கொடுத்து பரீசிலிக்க வேண்டிய தேவை தான் என்ன ?? இது பழைய தகவல்கள் 🤣. இப்ப முடியுமா ???
  6. முடியாது ஏனெனில் மனிதவளம் இல்லை அவர்கள் ஒரு பிள்ளை. மட்டுமே பெற வேண்டும் என்பது பிழையான சட்டம் இப்போது அது இல்லை ஆனால் இருப்பது குழந்தைகள் கிழவன்கள் மட்டுமே எனவே… சீனா ஒருபோதும் அடிபட போகாது காரணம் இளைஞர்கள் தொகை குறைவு ஆனால் இந்தியா இடம் நிறையவே உண்டு
  7. பாகிஸ்தான் அப்படியே இருக்கும் ஒரு அழிவும் எற்ப்படாது இல்லையா??? இந்தியாவில் அழிவு ஏற்படும் அதை y. என்று வைப்போமானால். பாகிஸ்தானில். Yஇன் வர்க்கம் அழிவு ஏற்படும் 😀
  8. சீனா துருக்கி ரஷ்யா நாட்டவர்களுன். நான் வேலை செய்துள்ளேன் தங்களுடைய நாட்டில் வேலைவாய்ப்பு இல்லை என்று அழுவார்கள். ஆயுதம். பரிசோதனை செய்து பார்ப்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய வாதம் ஆனால் இந்தியா இடம் இனிமேல் முறையாக அடி வேண்டுவார்கள். சீனாவில் இளைஞர்கள் இல்லை குறைவு வயோதிபர்கள். தான் கூட. இந்தியாவை வெல்ல முடியாது எங்களுக்கு இந்தியா உதவி செய்யவில்லை அந்த கவலை எனக்கும் உண்டு” அதற்காக இந்தியா தோற்கடிபபட வேண்டும் என்பது நான் ஏற்கவில்லை ஏன் இந்தியாவை கைப்பற்றவில்லை???? மாறாக தண்ணீரை தாருங்கள்” என்று ஏன் கொஞ்ச வேண்டும் ?? இந்தியா தோற்கடிக்கப்பட்டால். இலங்கை தமிழர்கள் அடையும் நன்மை தான் என்ன???
  9. இல்லை,...ஊடகங்கள் பாகிஸ்தான் இந்தியாவை தாக்கியது என்பதை ஏற்க்கும். நீங்கள் இந்தியா தாக்கியது என்றால் ஏற்க முடியவில்லை என்ன காரணம்?? நீங்கள் நேரில் போய் பார்த்தீர்களா?? இல்லை ஊடகங்கள் வாயிலாகத் தான் அறிகிறகீறிர்கள். இந்தியா ஊடகங்கள் பாகிஸ்தான் எங்களை தாக்கியுள்ளது என்றால் உங்களுக்கு உணமையாகும். இந்தியா ஊடகங்களும் சிறந்தது ஆகும் பாகிஸ்தான் இந்தியாவை எந்தவொரு காலத்திலும். வெற்றி கொள்ள முடியாது .....நாளை அல்லது வரும் காலத்தில் துருக்கியும். சீனாவும் ஆயுதங்களுக்கான. பணத்தை வை. என்று கேட்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்??
  10. தெரியவில்லை,.....🤣. இந்தியா துருக்கியிலிருந்து அப்பிள். இறக்குமதியை நிறுத்தி விட்டதா.????
  11. ஆம் ஆனால் அதை கணிக்க முடியாது அதற்கு எந்தவொரு கணிதமுறைகளுமில்லை நீங்கள் நம்ப வேண்டும் தோல்வி தான் வெற்றி என்று ஏன். தோற்றேன். என்று சிந்திக்க வேண்டும் ...முயற்சிகள் தொடர வேண்டும் மீண்டும் தோற்கும்போது தோல்வி தான் வெற்றி என்று நம்ப வேண்டும் .....மறுபடியும் ஏன் தோற்றேன். என்று சிந்திக்க வேண்டும் .....இப்படி தொடரும் போது கண்டிப்பாக நீங்கள் எடுத்துக் கொண்ட விஷயத்தில் சின்ன சின்ன வெற்றிகளை கண்டிருப்பீர்கள்....அந்த வெற்றிகள். உங்களை ஊக்குவித்தவண்ணம் இருக்கும் .....ஆகவே உங்கள் முயற்சிகள் தொடரும் கடைசியில் நீங்கள் முழு வெற்றி பெறுவீர்கள். .....👍😀. அண்மையில் ஒரு பந்தி. வாசித்தேன். .....அமெரிக்காவில். அந்த காலத்தில் ஒரு தேவாலயத்தில். பிரத்தனை நடைபெற்றது சொர்கத்திற்கு எப்படி போவது என்று போதகர். விளக்கம் அளித்துள்ளார்” அதன் பின்னர் கேட்டார் போதனையில். கலந்து கொண்டோரைப். பார்த்து சொர்க்கம் போக விருப்பம் உள்ளவர்கள் கையை உயர்த்துங்கள் என்று ஒருவரை தவிர எல்லோரும் உயர்த்தினார்கள். ......போதகர். அந்த ஒருவரை கேட்டார் நீங்கள் சொர்கத்திற்கு போக விரும்பவில்லையா?? அவர் சொன்னார் இல்லை நான் அமெரிக்கா ஐனதிபதி ஆக. விரும்புகிறேன் என்று ......எல்லோரும் சிரித்து விட்டார்கள் ஏன் ??? அவர் ஒரு கிராம சபை உறுப்பினராககூட. வரும் தகுதி இல்லாதவர் இருந்ததும் நான் அமெரிக்கா ஐனதிபதியாக. வந்து இந்த மக்களின் கஸ்டங்களை அடிமைகளை ஒழிக்க வேண்டும் என்றான் ....முடிந்ததா?? ஆம் பதினாலு முறை தேர்தலில் தோல்விகள். கண்டும் இறுதியில் ஐனதிபதியாகி 1964 இல். அடிமைகளை ஒழித்தார். அவர் தான் ஆபிரகாம்லிங்கன். இவர் மனைவியுடன் படம் பார்த்து கொண்டிருக்கும் போது சுட்டுக் கொல்லப்பட்டார்............இவர் தமிழான???? 🤣🤣🤣🤣 பெயர் தமிழாக. இருக்கிறது மற்றவர்கள் சொர்க்கம் போனார்களா??? அப்படி ஒன்று இருந்தால் தானே போக முடியும் ஆகவே மற்றவர்கள் வெற்றி பெறவில்லை
  12. சரி ஆனால் படங்களும் போட்டு உள்ளார்கள் ...ஆகையால் நம்ம வேண்டி உள்ளது உண்மையில் பாகிஸ்தான் உடையவில்லையா ??
  13. வெற்றி என்றால் என்ன?? 99 % தோல்வி தான் வெற்றி ஆகும் Honda மோட்டாரின். நிறுவனர். உரிமையாளர். அளித்த. பதில் இது தான் உண்மையும்கூட ஆகவே ஒவ்வொரு தோல்வியும் வெற்றி தான் மேலும் பாகிஸ்தான் இரண்டு நாடுகள் ஆகிவிட்டது உண்மையா. ?? இது தோல்வி இல்லையா??
  14. பாகிஸ்தான் இரண்டாக பிரிந்து விட்டதா. ??? துருக்கியில் அதிபருக்கு எதிராகப் போராட்டம் நடப்பது உண்மையா. ?? இந்தியா அப்பிள். பழம் இறக்குமதியை தடை செய்து விட்டது ஆதலினால் துருக்கியில் போராட்டம் என்று செய்திகள் வருகின்றன .......துருக்கி அதிபர் எப்போதும் எங்கேயும் தேவையற்ற வேலைகள் செய்வதுண்டு
  15. ஆமாம் எப்படிப்பட்ட தண்டனை வழங்கும் போதும் அப்பாவிகள் தண்டிக்கப்பட சந்தர்ப்பமுண்டு ......ஆனால் மரணத்தண்டனை. உண்டு” உடல். உறுப்புக்களை அகற்றும் அல்லது சிதைக்கும். தண்டனைகள். வழங்கப்படுவது உண்டா??,.இல்லை என்று நினைக்கிறேன் இருந்தால் சொல்லுங்கள் எந்த நாட்டில்???? எப்படியான தண்டனை” ??
  16. ஆமாம் எனக்கு தெரியும்,.....நாய்களுக்கு செய்வதுண்டு நான் நேரில் பார்த்து உள்ளேன் அது நலமடிப்பது என்று சொல்வது உண்டு” இரண்டு கெட்டன்களுக்கு இடையில் விதைகளை வைத்து நெரித்து அதை விதைகளை தண்ணீர் போல் மாற்றி விடுவார்கள் கறுமம். நாய் படும் வேதனையைப் பார்க்க அழுகை வரும் அதன் பின்னர் அது பெண் நாயை. திருப்பி பார்க்காது,..ஆனால் பெண் நாய்கள். வலை. ஆட்டி ஆட்டி. இந்த நாயைச் சுற்றி வரும் வா. வா. என்று அழைப்பது. போலிருக்கும். இப்படி மனிதர்களுக்கு செய்யலாமா?? முடியாது,.....மனித உரிமை மீறல் அப்படி என்று வந்து விடுவார்கள் எனவே வாழ்நாள் முழுவதும் சிறையிலிருக்கட்டும்.
  17. அப்படியென்றால் ஏன் இன்னும் டென்மார்க்கில். நினைவு சின்னம் கட்டவில்லை?? உங்கு வாழும் தமிழர்கள் கோரவில்லையா?? அல்லது ஒற்றுமை இல்லையா??
  18. என்ன வாலி சார். ......இந்த உலகத்தில் பல திறமைகளை தன்னகத்தே கொண்ட ஒரே தலைவர் அவர் மட்டுமே தான் .....உதாரணமாக காட்டுத்தீ ஏற்றப்பட்ட போது உடனடியாக தீயணைப்பு விமானத்தை எடுத்து கொணடுபோய். தீயை அனைத்தார். அவரே ஒரு தொழிலாளர் ஆகிவிட்டார். ...என்ன அழகு ....இதோ காட்டுத்தீ அமெரிக்காவில் ஏற்ப்பட்டபோது நீங்கள் சொல்லும் தலைவர் அணைத்தாரா இல்லை ....அவரால் முடியாது முழுமையாக தீயில் சாம்பாலகியது ......பெண்பிளை கள்ளன் ட்றம்ப்.
  19. இல்லை நம்புங்கள் உங்கள் பதிலுக்கு நன்றி பல 🙏 அரசாங்கம் கட்டுமாயின். முயற்சித்தால் நல்லது சின்ன நாடு 12 ஆயிரம் மக்கள் போதும் இலங்கை எதிர்க்கும் போது உங்கள் அரசாங்கம் என்ன சொல்கிறது என்பதை பார்க்க ஆசையாக இருக்கிறது எனவே முயற்சிகள் செய்யவும் ஜேர்மனியில் அரசாங்கம் செய்யும் சாத்தியம் இல்லை ஆனால் ஐரோப்பாவில் ஒரு நாட்டில் கட்டினால் மற்றைய நாடுகளில் படிப்படியாக கட்டப்படும்.
  20. ஆமாம் சரி தான் முதலில் டென்மார்க்கிலிருநது தொடங்குவம் ...எப்போது கட்டப் போகிறீர்கள் ???? ஜேர்மனியில் தாத்தா இடம் கொடுக்கலாம். 😀
  21. எங்க அவரை காணவில்லை .........நான் வருவர். வருவர். என்று பார்த்தபடி அவருக்கு வேறு உழைப்பு கிடைத்து விட்டது போலும்”
  22. ஜேர்மனி ஒருபோதும் இரட்டை வேடம் போடுவதில்லை இது உலகம் அறிந்த ஒரு பரம ரகசியம் ஆனால் அமெரிக்கா இரண்டு அல்ல மூன்று நான்கு வேடங்களிலும் நடிக்கும் ஒரு நாட்டுக்கு பெரும் தொகையில் ஆயுதங்களையும் விற்றுக்கொண்டு அதுவும் உறுதியான ஒப்பந்தம் மூலம் விற்றுக்கொண்டு போர் செய்யாதீங்கள். என்று எப்படி கோர முடியும் ?? இந்த ஆயுதங்களை என்ன செய்வது??? பாவிக்க வேண்டும்,..அதற்கு போர் நடக்க வேண்டும் இல்லாவிட்டால் ஆயுதங்களை பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு விற்றுவிடலாம் பணம் மீண்டும் வருகிறது ஆகவே உலகில் பயங்கரவாதிகளின். வளர்ச்சிக்கு காரணம் அமெரிக்கா ஆகும் அமெரிக்கர்கள் ஆயுத வியாபாரத்தை நிறுத்தி ஜேர்மன்காரன் போல உடலை முறித்து. உழைத்து சாப்பிட வேண்டும் 😀. உலகம் அமைதி பூங்காவாக இருக்கும்
  23. என்ன பெயரில் வைக்கலாம் ? Friends of Tamil Elam. ??. இஸ்ரேல் ஒரு நாடு அங்கீகரிக்கப்பட்ட நாடு ஆனால் நாங்கள்?? இலங்கையர். 🤣🤪

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.