Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

putthan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by putthan

  1. நல்ல கட்டுரை ...என்ன கடைசில தமிழர் தரப்பில் பிழையை போட்டுவிட்டார்கள்...காலம் என்று ஒன்று இருக்கடா செல்லம் ...அது சில நன்மைகளை செய்யும் அதுவரை காத்திருக்கட்டும் தமிழினம்
  2. எங்கன்ட அப்புகாத்து சுமத்திரன் சர்வதேச நீதிமன்றில் வாதாடி சிரிலங்காநீதியரசர்களின் தீர்ப்பை மாற்றுவார் ..
  3. ஒம் அது உண்மைதான் ...நீங்கள் பல்கலைகழகத்துக்கு போகும் பொழுதே இந்த பிரச்சனை இருந்திருக்கும்... இதுவரை வந்தவர்கள் எல்லாம் பிரச்சனையை மேடையில் சொல்லி தப்பித்துகொள்ள பார்க்கின்றனர் ..அந்த வகையில் நீங்களும் ஒருவராக இருக்க போறீங்கள் போல...எந்த துறை சிறந்தது என பாடசாலாலை மாணவர்களுக்கு கருத்தரங்கு நடத்தலாமே... மருத்துவ மனையில் தாதிமாருக்கு நியமனம் கொடுப்பதில அரசுக்கு பணமில்லை இதில நீங்கள் வேற ..
  4. தமிழர் திருநாள் தை திருநாள் என புல்மபெயர் நாடுகளில் தமிழர்கள் கொண்டாட ..சிறிலங்காவில் இந்த த்டவை "தேசிய பொங்கலாம்".. சித்திரை வருடப்பிறப்பை தேசிய விழாவாக கொண்டாடலாம் ஏன் தைப்பொங்கலை கொண்டாட வேண்டும். கிறிஸ்மஸ்,ரம்ழான்,வெசாக் போன்றவற்றை இவர்கள் தேசிய விழாவாக கொண்டாடுவார்களா? மதம் சம்பந்தப்படாத ஒர் இனம் சமந்தப்பட்ட விழா என்ற காரண்த்தால் இவ்ர்கள் தேசிய விழாவாக கொண்டாடுகிறார்களா?
  5. இந்த சிவப்பு தொப்பிகாரார் சொல்லுறார் 5ஆவது நிமிடத்தில் ஐன்ஸ்டீன் விளக்கம் கொடுக்கிறார்.... நன்றாகவே காதில பூ சுத்துகிறார் ...ஜெ.வி.பி பிரதிநிதி .. உயர் நீதியரசர் சிறுபான்மையினராக இருந்து ஒர் பெரும்பான்மையினருக்கு தண்டனை வழங்க வேண்டி வந்தால் அது இனக்கலவரத்தை உருவாக்க சந்தர்ப்பம் ஏற்படும் ஆகவே தான் சிறுபான்மை இனத்தினருக்கு நீதியரசர் பதவி வழங்க வில்லை ..தோழர் புத்தனிஸ்ட்
  6. என்ட காலத்தில் தமிழ் போராளிககுழுக்களில் இருந்தவையளும் இடதுசாரியம் பேசிக்கொண்டுதுடிப்பா வேலை செய்தவையள் ...இப்ப புலம்பெயர் தேசத்தில் சாமி துக்குவுவதற்கு அடிபடியினம் ...எல்லாம் காலத்தின் கொடுமை
  7. இருவருக்கும் பொலிஸ் யூனிவோர்ம் கொடுத்து சந்தியில் நிற்க விடலாமே.
  8. தோழர் அனுராவின் கட்சி சாவக்சேரி,கிளிநோச்சி தொகுதிகளை கைப்பற்ற தீயா வேலை செய்யினம் போல..
  9. இப்ப தான் பிக்குமார் புத்தரின் உண்மையான் உணவு தவிர்ப்பை கடைப்பிடிக்க தொடங்குகின்றனர்... புத்தசாசன அமைச்சு உடனடியகா தலையிட வேண்டும் ....
  10. நாத்தம்,நாற்றம்,வாடை என நான் புரிந்து வைத்துள்ளது..வேறு அத்தமும் இருக்கலாம்🤔
  11. பொலிசார் தன்னிச்சையாக செயல் பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து போராடுங்கள் மக்களே
  12. ஆகிவிட்டாரே மருத்துவர் ..அவர் படித்த பல்கலைகழகத்துக்கு இவரது பேச்சுக்கள் அழகல்ல....நொடிக்கு நொடி டொக்கடர் அர்ஜுனா ,,,கூறும் இவர் ..மருத்துவர் ஒருவர் என்ன பண்புகளை கொண்டிருக்க வேணும் என்ற எண்ணமே இல்லாமல் இன்னுமொரு பெண்ணின் பெயரை சொல்லி..... அதன் விளைவுகளை டிக்டொக் மக்கள் அனுபவிக்க போவதில்லை ...அவரை முன்னுக்குகொண்டு வந்த யூ டியுப் அடியான்களும் அனுபவிக்க போவதில்லை ... ஒர் இனம் மறைமுக பாதிப்புக்கு உள்ளாக போகிறது ஒர் சாதாரண மனிதன் இவரை போல கதைத்தால் ஏற்றுக்கொள்ளலாம் ,ஆனால் மருத்துவர் இப்படி தரக்குறைவாக தனிநபர் தாக்குதல் செய்வது ஏற்புடையது அல்ல ..மேலும் இவர் தான் தேசியத்தலைவரின் கொள்கைகளை பின்பற்றுவதாக கூறிக்கொண்டு இவ்வளவு இழிவாக பேசுவது அழகல்ல...யூ டியுப் அரசியல் என்பது வேறு நிஜ அரசியல் வேறு ...
  13. ப‌ங்களதேஷும் ,மாலைதீவும் பாகிஸ்தானுடன் இணைந்து இவர்களுக்கு ஆப்பு இருக்குவார்க்ள் ...இந்தியாவிட்ம் உதவிகளை பெற்று அவர்களுக்கே உபத்திரம் கொடுப்பதில் சிறிலங்கா ,பாங்களதேஷ்,மாலைதீவு முன்னிக்கின்றனர்.. இந்தியா தனது மக்களுக்கு உதவி செய்யாமல் இந்த நாடுகளுக்கு வீணாக பணத்தை செல்வு செய்கின்றது ...
  14. சகுணி எல்லா பக்கத்தாலும் தோல்வியை தழுவிகொண்டே இருக்கினம் ...
  15. போறபோக்கை பார்த்தால் றோட்டு தேயுது என்று வாகனங்கள் ஓடுவதையும் தடை செய்வினமோ ..
  16. ஐயோ அது ஊழல் ..அதை பிடிக்க யாழ் தோழர் எம்.பி ..மரத்தில் ஏறி நிற்பார்
  17. புலம் பெயர் மக்களின் நிதியில் கோவிலுக்கு மணி அடிக்கிறதிலயும்,சிற்ப வேலை செய்வதிலும் தான் இவர்களின் ஆதிக்கம் இருக்கும் மற்றும்படி ஒன்றுமில்லை
  18. இதில என்ன சந்தேகம்.... இன்னும் சில அகதிகள் வருவார்கள் இஸ்லாமிய அகதிகள் .. ... பங்காளதேசில் பல முன்னாள் தீவிரவாதிகளை தற்போதைய அமேரிக்கா ஆதரவு அரசு விடுதலை செய்துள்ளதாம் அவர்கள் இந்தியாவுக்கு எதிராக செயல் படலாம் என இந்திய உளவுத்துறை பயத்தில இருக்கினம்.😅..உந்த அகதிகளில் சிலர் அவையளின்ட(பங்களதேஷ் ) ஆட்களாகவும் இருக்கலாம்...முல்லை தீவில் இவர்கள் இருப்பதற்கு முக்கிய காரணம் என்ன ?
  19. எங்களுக்கு காஞ்ச பாணும்,பச்சை தண்ணீரும் பாவிக்கும் உல்லாச பயணிக‌ள்😅 தான் வேணும்
  20. உப்படி பிளைட்டில் பறக்கிற சன‌த்துக்கு புக்கை கட்டிகளை கொடுக்கிறதால் நாட்டில் நடக்கிற மக்களுக்கு சோறு கிடைக்கிற்தில்லையாம் ...இந்த ஊழல் பற்றி விசாரணைக்கு தோழர் உத்தரவிட்டுள்ளார்..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.