Everything posted by putthan
-
மகிந்தவின் உடல் பதப்படுத்தப்பட வேண்டும்! விடுக்கப்பட்ட கோரிக்கை
இவன்களுக்கு அந்த பாதை எது என்று தெரியாமல் இன்னும் 58 ஆம் ஆண்டு வைத்த முதல் காலடியில 2024 லிலும் ..இவங்களாவது திருந்தி பயணத்தை தொடருவது ...
-
”அப்பா அமைதிக்கான நோபல் பரிசை வென்றிருப்பார்” - நாமல்
அகன்ற இஸ்ரேல் என்ற இஸ்ரேலியர்கள்,அமெரிக்கர்களின் கொள்கை வெற்றி பெற கொடுக்கப்பட்டது அராபத்துக்கு ...
-
”அப்பா அமைதிக்கான நோபல் பரிசை வென்றிருப்பார்” - நாமல்
உது கொஞ்சம் ஒவர்...நோபல் பரிசை கொடுத்து போட்டு , பிறகு மேற்கும்,இந்தியாவும் ,அமேரிக்காவும் எப்படி சிறிலங்காவை அடிபணிய வைப்பது ....நோர்வே மேற்கின் சகுணி ஏஜன்ட் எனப்து யாவரும் அறிந்தது ...மகிந்தா கோஸ்டிக்கு தெரியாது என்றால் நாம் என்ன செய்வது அடுத்த ஜனாதிபதியாக நீங்க்ள் வந்து நோர்வே யூடாக சிறிலங்காவை அமெரிக்காவுக்கு எழிதி கொடுத்தால் உங்களுக்கு நோபல் பரிசு நிச்சயம் கிடைக்கும்..
-
சுமந்திரனுக்கு பாதுகாப்பு வழங்கும் சிங்கள படைகள்- வெடித்தது சர்ச்சை
சரி சரி மறந்திட்டோம்🤣...நம்ம சட்டத்தரனிக்கு கொலை அச்சுறுத்தல் இருக்குமோ...நான் நினைக்கவில்லை ...இரண்டு மூன்று பேர் ...வெறியில கல் ஏறிவினம் மற்றும்படி உயிர் ஆபத்து ஏற்பட வாய்பில்லை.. கஞ்சா,கொலை போன்ற குற்றவாளிகளுக்காக வாதாடி அந்த குற்றவாளிகள் இராணுவத்துடன் தொடர்புடையவர்களாக இருப்பின் சில ஆபத்துக்கள் இருக்கலாம் ...(பொதுவாக சொல்லுகின்றேன் இங்கு சட்டத்தரணி சும்மை சொல்லவில்லை)மற்றும்படி தமிழ் தேசிய வெறியர்களினால் அவருக்கு உயிர் ஆபத்து வரும் என சொல்வது சற்று மிகைப்படுத்தல் அதுவும் தாயக மண்ணில் ...மூன்று சிறிலங்கா தேசிய பா.உக்கள்,ஒரு அமைச்சர் ஜாலியாக பாதுகாப்பு இன்றி வலம் வரும் மண்ணில் இவருக்கு மட்டும் தமிழ் தேசியவெறியர்களினால் பாதுகாப்பு அச்சுறுத்தல் என சொல்வது ...ஏற்புடையது அல்ல மன்னார் மாவட்டத்தில் இரு வருடத்தில் நடந்த 7 கொலைகள் அதில் இராணுவத்தினர்,இராணுவ புலனாய்வாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்..இதை ஒர் உதாரணமாக மட்டுமே சொல்கின்றேன்)
-
மாங்குளத்தில் தூக்கிலிடப்பட்டு நாய் கொலை; பெண் கைது!
யாரப்பா அந்த இணக்க சபை நீதிபதி? தீர்ப்பு கொடுத்த இணக்க சபை உறுப்பினர்களை முதலில் கைது செய்ய வேணும் மத்திய சபை ஒழுங்கா வேலை செய்திருக்கினம்...
-
வடக்கு காஸாவுக்கு மீண்டும் திரும்பும் பல்லாயிரக்கணக்கான பாலத்தீனியர்கள் - காத்திருக்கும் அதிர்ச்சிகரமான நிலை
இதே போல செய்திகளில் பார்த்த ஞாபகம்
-
சுமந்திரனுக்கு பாதுகாப்பு வழங்கும் சிங்கள படைகள்- வெடித்தது சர்ச்சை
செத்த கிளிக்கு ஏன்டா கூண்டு ...என்று சொல்லுறீயல்🤣 மகிந்தா ராஜாபக்சேக்கே பாதுகாப்பு குறைக்கப்படும் பொழுது இவருக்கு ஏன் பாதுகாப்பு என்பது தான் கேள்வி... இவரை விட டக்கிளஸ் க்கு பாதுகாப்பு தேவை.. தாயகத்தில் டக்கிளசை மக்கள் விரட்டியடைத்தவையள்...ஆனால் இவ்ருக்கு அப்படியான் ஒன்றும் இதுவரை நடை பெற்வில்லை
-
இலங்கையின் சொத்துக்களை மீட்பதற்கு ஆதரவு வழங்க தயார்; சுவிட்சர்லாந்து தூதுவர் தெரிவிப்பு
வடக்கு அபிவிருத்தி..தேசிய ஒற்றுமை ...மாகாண சபையை பற்றியும் சொல்லுங்கோ... நீங்கள் என்னத்தைசெய்தாலும் சீனாவின் நண்பர்கள் அவர்கள்
-
“நமது கதைகள் பின்னிப்பிணைந்துள்ளன, நமது எதிர்காலம் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டது" - 76ஆவது குடியரசு தின செய்தியில் இந்திய பதில் உயர்ஸ்தானிகர்
🤣இவங்கள் எல்லாம் புருசன் பெண்டாட்டியாம்...சீ சீ இந்த குடும்பத்தை உறவு என சொல்லவோ ,இவன்கன்ட வீட்டு க்கு பக்கத்தில் குடியிருக்கவோ கூடாது
-
“நமது கதைகள் பின்னிப்பிணைந்துள்ளன, நமது எதிர்காலம் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டது" - 76ஆவது குடியரசு தின செய்தியில் இந்திய பதில் உயர்ஸ்தானிகர்
இன்னும் இரண்டு வருடத்தில் உப்படியான அறிக்கை ஒன்றும் விட முடியாது அவர்கள் இடதுசாரிகள் நீங்கள் வலதுசாரிகள்...கவனம் உங்களுடை காந்திய கோவணமும் சிவப்பு கோவணமாக மாற்றிவிடுவார்களோ தெரியாது சீனாவுடன் சேர்ந்து ...உங்கன்ட நாட்டின் மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்களுக்கு இந்தியாவின் தென்பகுதியில் ஒர் பாதுகாப்பான தளம் உருவாகின்றது
-
சுமந்திரனுக்கு பாதுகாப்பு வழங்கும் சிங்கள படைகள்- வெடித்தது சர்ச்சை
இந்திய அரசின் கொடுப்பனவில் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறதோ ...சிங்கள தீவிரவாதிகள் இவர் மீது தாக்குதல் நடத்தலாம் என இந்திய தூதரகம் நினைத்திருக்க கூடும்.உதய கம்பன்பிலா ஏற்கனவே சொன்னவர் சுமத்திரனுக்கு அமைச்சர் பதவி அனுரா கொடுக்க போகின்றார் எண்டு...
-
பலாலியில் உள்ள இந்திய இராணுவத்தினரின் நினைவிடத்தில் அஞ்சலி!
கொழும்பிலும் ஒர் நினைவு தூபி இருக்கு ....அங்கு ஒன்றும் நடை பெறவில்லை போலும்... இறுதியில் சிங்கள இராணுவம் இந்தியா இராணுவத்தினருக்கும்,இந்திய தேசிய கொடிக்கும் ஒவ்வொரு வருடமும் மரியாதை செலுத்த வேண்டிய நிலை ..சிங்கள அட்சியாளர்களே உங்களுக்கு இதை விட இன்னும் அநியாயங்கள் நடக்கும்...சொந்த நாட்டு மக்களுக்கு செய்த அநியாயங்கள் இன்னும் தொடர்கின்றது
-
யாழ். பல்கலைக்கழக கலைப்பீடாதிபதியின் அதிரடி முடிவு : அதிர்ச்சியில் பலர்
தோழர்களின் கட்சிகள் உள் உழைந்து இப்படி தமிழ் தேசிய கட்சிகள் மீது பலியை போடுகிறார்களோ தெரியவில்லை...பல்கலைகழகத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் எடுபதற்கு இந்த குற்றசாட்டை வைக்கின்றனர் போலும் அவர் சுமத்திரனாக இருக்கலாமோ....அவர் தான் இந்தியா சார்பாக வடமாகாணத்தில் நடை பெறும் சகல நடவடிக்கைகளும் முன்னுக்கு நிக்கின்றார் ...ஏனைய தமிழ் தேசிய பிரமுகர்கள் அழுத்தம் கொடுக்குமளவுக்கு இல்லை என நான் நினைக்கிறேன்..
-
சிவஞானம் - பொன்னம்பலம் இடையில் சந்திப்பு
இரண்டு தமிழ் தேசிய கட்சிகளின் சந்திப்பு வர வேற்கப்பட வேண்டிய சந்திப்பு
-
யோஷித ராஜபக்ஷ கைது
நன்றி நொச்சி மிகவும் சரியான விளக்கம் ... அடுத்த தேர்தலில் இவர்கள் இனவாதத்தை கையில் எடுத்தாலும் எடுப்பார்கள் . பொருளாதார பிரச்சனை திசைமாற்ற இப்படியான கைதுகள் தேவை.என்ற "உங்களது மையின்ட் வோயிஸ்" எங்களுக்கும் கேட்குது
-
காற்றாலை மின்திட்டத்தை முன்னெடுப்பதற்காக அதானி குழுமத்திற்கு வழங்கிய அனுமதி இரத்து - அமைச்சரவை தீர்மானம்
தேங்காயின் விலைகூடிய காரணத்தால் "பொல் சம்பல்" சாப்பிடுவதை தவிருங்கள் என ஜெ.வி.பி தோழர்(பிரதி அமைச்சர்) அறிவுரை சொல்கின்றார் ...பொல் சம்பலும் பாணும் தான் ஒர் ஏழையின் தேசிய உணவு ...அதை தவிருங்கள் என கம்னியூஸ்ட்கள் பாடம் எடுக்கின்றனர் .. பக்கா இடதுசாரிகள் ...அமைச்சர் சந்திரசேகரை பார்த்தாலே தெரிகின்றது...வடமாகாண சபையில் ஆளுனர் பதவி ஏற்கும் பொழுது விபூதி சந்தனத்தை தவிர்த்த அமைச்சர் ,இன்று அவை அவரின் நெற்றியை அலங்கரிக்கின்றது ...சிவப்பு சேர்ட் உடன் நின்ற தோழர்கள் இன்று சுரிதார்(ஆண்கள் அணியும்) அணிகின்றார் கலர் கலராக....சிங்கள தோழர்களும் சலைத்தவர்கள் அல்ல..
-
எதிர்வரும் நாட்களில் மீன்களையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை.
அவர்கள் நித்திரை கொள்கின்றனராம்....இன்றும் அவர்கள் விழித்து கொள்ளவில்லை...நாங்கள் என்ன தான் செய்ய முடியும்.
-
எதிர்வரும் நாட்களில் மீன்களையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை.
"தமிழ் மக்களுக்கும் இதே பிரச்சனை தான் இருக்கு அவர்களுக்கு தனியாக ஒர் பிரச்சனை இல்லை என சொல்ல மறந்திட்டியளே தோழர்"... ஒன்று கடன் தரட்டே🤣 ...வட்டியுடன் திருப்பி தாங்கோ...(இந்தியா ஸ்டைலில் நரி வட்டியும் உண்டு,சீனா ஸ்டைலில் ஆக்கிரமிப்பு வட்டியும் கிடைக்கும்)🤣
-
யோஷித ராஜபக்ஷ கைது
72 வருட நோய்க்கு மருந்து போட வெளிக்கிட்டிருக்கினம்.தலைமாட்டில் இந்தியா,கால்மாட்டில சீனா ,வயிற்றில் வலதுசாரியும்,இடதுசாரியும்....நோய் சுகமாகும் நோயாளி தப்புவாரா?
-
யாழில் ஆரம்பமாகியது உலக ஊடகப் புகைப்படக் கண்காட்சி
எங்கும் எதிலும் சுமத்திரன் ...இவருக்கு எம்.பி பதிவி இல்லை யென்றாலும் ஆள் கலந்து கொள்கின்றார்...அதுவும் இந்தியாவின் துணைதூதர் பங்கு பற்றும் சகல நிகழ்சிகளிலும் சூழியன் சுளிச்சு கொண்டு வந்து நிற்பார்..
-
மன்னார் நீதிமன்றத்துக்கு முன் இடம்பெற்ற துப்பாக்கி சூடு - இராணுவ சிப்பாய் உட்பட மூவர் கைது
கிளீன் சிறிலன்கா ரொம்ப கஸ்டமாக இருக்கும்
-
நாட்டிற்கு வந்த சுமார் 30 கப்பல்கள் திரும்பிச் சென்ற அவலம்
லஞ்சம் வாங்காமல் சுங்க அதிகாரிகள் எப்படி கொள்கலன்களை பரிசோதிப்பதாம்?...லஞ்சம் வாங்கலாம் என அறிக்கை வந்தால் சகல கொள்கலன்களும் 24 மணி நேரத்தில் கிலியர் பண்ணலாம்🤣
-
காற்றாலை மின்திட்டத்தை முன்னெடுப்பதற்காக அதானி குழுமத்திற்கு வழங்கிய அனுமதி இரத்து - அமைச்சரவை தீர்மானம்
அவசரப்பட்டு தலைவருக்கு நன்றி சொல்லி போட்டேனோ🤔? நன்றி வாபஸ்🤣
-
யோஷித ராஜபக்ஷ கைது
மக்களின் அன்றாட பிரச்சனையை தீர்க்க முடியாத நிலையில் இது போன்ற அறிக்கைகள் வந்து கொண்டே யிருக்கும்...மகிந்தாவின் புதல்வர்களின் குடியுரிமையை அடுத்த தேர்தலுக்கு முதல் பறித்தெடுக்க முயற்சி செய்வார்கள்
-
யாழ். பல்கலைக்கழக சட்டபீடத்தின் சர்வதேச சட்ட ஆய்வு மாநாடு சனிக்கிழமை ஆரம்பம்!
சொல்லவே இல்லை யாழில் ஒர் தனி ஜனாதிபதி இருக்கின்றாரா? ...யாழ் ஜனாதிபதி சட்டத்தரனி சுமத்திரன் என செய்தி போட்டிருக்கினம் என்னப்பா சர்வதேசமாநாடு எண்டு சொல்லுறாங்கள் ...சீனாக்காரன்,வெள்ளைக்காரன்,ஆபிரிக்காரன்,அரபிக்காரன் ஒருத்தரையும் காணவில்லை...யாழ்ப்பாணத்தானுக்கு இந்தியா தான் சர்வதேசம் என பாடம் எடுக்கினம் போல..