Everything posted by putthan
-
தமிழரசுக் கட்சியைத் தவிர்த்து தமிழினம் முன்செல்ல முடியாது”: கஜேந்திரகுமார் எம்.பி. கருத்து
தமிழ் நிலம் ...சிறிலங்காவில் தமிழர் ஒர் தேசிய இனம் என்பதை சிறிலங்கன்ஸ் ஏற்றுக்கொள்ள வேணும் ..அது பிரிவினை அல்ல என்பதை ஏனைய தேசிய இனங்கள் புரிந்து கொள்ள வேணும் .... நாங்கள் சிறிலங்கன்ஸ் எண்டு போட்டு ஏனைய தேசிய இனங்களை அழித்து எண்ணிக்கையில் அதிகமான ஒர் இனம் சிறிலங்காவை உரிமை கொண்டாட முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது ..... அணுரா தோழர் இந்தியாவிலிருந்து வந்தவுடன் பெளத்த பீட தலைவரை சந்திக்கின்றார் .. ஆனால் அமைச்சர் சந்திர சேகரம் வடமாகாணத்தில் ஒர் நிகழவின் பொழுது விபூதி பூச மறுக்கின்றார் ...அதே வட மாகாணத்தில் ஜெ.வி.பி பா .உக்கள் பெளத்த மதகுருவின் காலில் விழுந்து வணங்கின்றனர்.. மொழி பெரும்பான்மையை ஆயுத /அதிகார ஊடாக அழித்த சிங்கள சிறிலங்கன்ஸ் ... இப்பொழுது மதபெரும்பான்மையை (சைவ /இந்து) இடதுசாரி தத்துவங்கள் ஊடாக அழிப்பதில் முயற்சிக்கின்றனர்.... தமிழனின் தனித்துவ அடையாளங்கள்😅😅 ஏனைய இனங்களுடன் சேர்ந்து வாழ்பவன் ...பல தடவைகள் விட்டு கொடுத்து வாழந்தவன்,வாழ்பவன் .. ஒற்றுமையாக வாழ்பவன்... போராடியவன .. சக தமிழனை வீழ்ந்த மாட்டான் சாதி பார்க்க மாட்டான் பிரதேச வாதம் பேசமாட்டான் ...
-
முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் சாரதியாக பணியாற்றியவர் விளக்கமறியலில்!
"கிளின் எதிர்கட்சிகள்"
-
பசிலுக்கு அமெரிக்காவில் பாரிய சொத்துக்கள் உள்ளன – வாக்குமூலம் வழங்கிய விமல்
கிளின் சிறிலங்காவுக்கு முதல் "கிளின் ஹவுஸ்"திட்டத்தை முதலில் தொடங்கி வைத்தவ்ர் விமல் ...அவரை போய் இப்படி மாட்டி விடலாமா? 😅
-
இளங்குமரன் MPக்கு எதிராக யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் முறைப்பாடு!
"கொமாண்டோ பாணியில் மறைந்திருந்து கரந்தடி தாக்குதல்."..
-
இளங்குமரன் MPக்கு எதிராக யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் முறைப்பாடு!
"கிளீன் சிறிலங்கா " என்று அவரின்ட தோழர் அனுரா சொன்னதை தம்பி தப்பா புரிந்து விட்டாரோ? அவர் தமிழரின் அரசியல் அபிலாசைகளை நிறைவு செய்வதில் அறிக்கை போர் நடத்துவதால் இப்படியான் சில்லறை விடய்ங்களுக்கு அஜாராக மாட்டார்..
-
தமிழரசுக் கட்சியைத் தவிர்த்து தமிழினம் முன்செல்ல முடியாது”: கஜேந்திரகுமார் எம்.பி. கருத்து
உங்கள் கருத்து நியாயமானது ...அதற்காக சும்மா நின்றவன் வந்தவன் எல்லாம் அரசியல் செய்து தமிழனின் தனித்துவ அடையாளத்தை இழக்கும் செயலில் ஈடுடக்கூடாது தானே ...கந்தசாமி,அந்தோனிப்பிள்ளையாக நின்று சிறிலங்கனாக செயல்படலாம் அதை விடுத்து அனுரா,விமல் ஆகா மாறி அடையாளத்தை இழந்து சிறிலங்கனாக கரைந்து போவதை ஏற்றுக்கொள்ள முடியாது ...
-
கூட்டத்தில் புகுந்தது வாகனம்; அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் 15 பேர் பலி!
சிறிலங்கா,மியான்மார் போன்ற நாடுகளின் பெளத்த அடிபடைவாதிகளை மறந்து விட்டீர்கள் ...😅
-
ChatGPT திருட்டுவேலை! அம்பலப்படுத்திய பாலாஜி இறந்தது எப்படி?
அது ...ரஸ்யாவில் நீதிமன்றுக்கு கொண்டு வந்த மூன்று தீவிரவாதிகளின் நிலையை பார்த்தோமல்ல...
-
காரைநகர் படகு தள திட்டம்; இந்தியா-இலங்கை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
இந்தியாவின் திட்டமா? அனுரா அரசு செய்து முடிக்குமா?தமிழரின் பொருளாதார வளர்ச்சியா? கால நிலை ,சுற்றுசூழல் மாசு படும் போன்ற காரணங்களினால் .. தமிழ் மக்கள் மீது உள்ள அதித பாசத்தினால் இந்த திட்டம் நிறைவேற இன்னும்10 வருடம் செல்லும்..
-
மன்னார் காற்றாலை மின் உற்பத்தி குறித்து எடுக்கப்பட்ட தீர்மானம்
இப்படியான விடய்ங்களில் மக்கள் விருப்பை மதிக்கினமாம்..நாட்டுக்கு வருமானம் தேவை என்றால் சொல்லாமல் கொள்ளாமல் விசயத்தை செய்ய வேண்டியதுதானே....உரிமை குரல் எழுப்பின இனத்தை ஆயுத பலம் கொண்டு அடக்கின் மாதிரி இதையும் செய்யலாம் தானே...
-
தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றினால் புதிய அரசியலமைப்பை ஆதரிப்போம் - சுமந்திரன்
மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவர்களிடமே உண்டு ...மேலும் வடக்கு கிழக்கிலிருந்து ஐந்தாறு அரசு ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர் உண்டு ...தமிழர் அபிலாசைகள் இந்த அரசாங்கம் நிறை வேற்றிய நிர்ப்பந்தம் இல்லை ....அதற்கான காலம் நீங்கள் பா.உ வாக இருந்த பொழுது இருந்தது ,ஆனால் நீங்கள் முயற்சி எடுக்கவில்லை ..இப்பொழுது அறிக்கை போர் நடத்துகின்றீர்கள்...உங்கள் இருப்பை தக்க வைத்துக்கொள்ள .... தமிழருக்கு பிர்ச்சனை உண்டு என சிங்கள ஆட்சியாளர்களும்,தமிழ் பா. உ சொன்ன காலம் இருந்தது .. இப்ப தமிழ் பா.உ.(ஜெ,வி.பி டமிழ்ஸ்).,சொல்லினம் பொருளாதார பிரச்சனை மட்டுமே உள்ளது எண்டு..
-
வித்தியானந்த கல்லூரி அதிபரினை இடமாற்ற கோரி கவனயீர்ப்பு போராட்டம்
சிங்கள கல்லூரிக்கு மாற்றி விடுவோம்.....😅கிளீன் முல்லைதீவு திட்டத்தின் அடிப்படையில்
-
கூட்டத்தில் புகுந்தது வாகனம்; அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் 15 பேர் பலி!
சில நாடுகளின் கொடியில் "வாள்" தான் சின்னம் ...அந்த நாடுகளின் பிரஜைகள் சொல்வார்கள் தமது மதம் வாள் கொண்டு பரவியதாக...நிச்சமாக அந்த வாள் கேக் வெட்ட உபயோகப்படுத்தவில்லை....மனித் தலைகளை வெட்ட பயன்படுத்த பட்டுள்ளது... அன்று வாள் இன்று துப்பாக்கி ,வெடிகுண்டு என ....அந்த இறைவனின் பெயரை சொல்லிக்கொண்டே தாகுதல் செய்கின்றனர் இலங்கை தாக்குதல் எச்சரிக்கை அவர்கள்(அமெரிக்கா) நலன்சார்ந்து அவர்களே திட்டமிட்டது ...எனவே தான் முன்னெச்சரிக்கை...இதை(இலங்கையில்) உண்மையாகவே ஒர் தீவிரவாத அமைப்பு செய்ய நினைத்திருந்தால் செய்திருப்பார்கள் ...
-
தமிழரசுக் கட்சியில் இளைஞர், பெண்கள் இணைய வேண்டும் - பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அழைப்பு
நீங்கள் இளைப்பாறினால் தானே புதியவர்கள் வரலாம் ...நீங்கள் கட்சி பதவிகளை வைத்து கொண்டு புதியவர்கள் வாங்கோ வாங்கோ என்றால் என்ன நியாயம்...புதியவர்கள் வேறு கட்சிகள் ஊடாக பாராளுமன்றம் சென்றுவிட்டார்கள் ...அர்ஜுனா , மற்றும் மக்கள் சக்தியின் ஐவர் ...யாவரும் புதியவர்கள் இளைஞர்கள் ...அவர்களுக்கு இருக்கும் துணிச்சல் ,இளமை உங்களது கட்சியினரிடம் இல்லை.. உங்களின்ட கட்சியில் அவர்கள் இணைந்திருந்தால் அவ்ர்களின் பாராளுமன்ற கனவு இன்னும் 30 வருடங்களுக்கு நிறை வடைந்திருக்க்காது.. ...முதலில் உங்களை போன்ற நரைத்தமுடி இளசுகள் கட்சியை விட்டு விலக வேண்டும் ...
-
வடக்கு மாகாண ஆளுநருக்கும் பலாலி விமானப்படைத்தளபதிக்கும இடையில் சந்திப்பு
மேலும் மாகாணசபை முழுமையாக செயல்பட்டாலும் மத்திய அரசின் ஆளுமைக்குள் உள்ள அதிகாரிக்கே அதிகாரம் அதிகமாக இருக்கும் ..என சிங்கள மக்களுக்கு சொல்வதற்க்கு இது ஒர் நல்ல முயற்சியாக இருக்கலாம் ...சிறந்த தமிழரை ஆளுனராக நியமித்தமை பாராட்டப்பட வேண்டியது .. இன்னும் 5 வருடங்கள் போன பின்பு இவரை திட்டி எழுதுவோம் அது வேற கை😅 ...முப்படையினருடன் கை லாகு கொடுத்தார் என்று... காணி தேவை என்றால் அவர்கள் இவரிடம் ஏன் கேட்கவேண்டும் வந்து நாளு தூணைம போட்டு இது அரச காணி என்பார்கள் ...😅 கண்டபடி இந்தியா விமானம்,இந்தியா படகு சேவை போன்றவற்றை வர வேற்க வேண்டாம் ..புதிதாக எந்த ஒப்பந்தங்களின் இந்தியாவுடன் கைச்சாத்திட வேண்டாம் என சொல்ல
-
ஜனவரி முதல் ஆரம்பிக்கப்படும் “தூய்மையான இலங்கை” வேலைத்திட்டம்!
கோத்தபாஜ இதற்காக ஒர் பொலிஸ்பிரிவை உருவாக்கி வைத்திருந்தார் ...
-
கூட்டத்தில் புகுந்தது வாகனம்; அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் 15 பேர் பலி!
இப்படியான தெருக்கள் .தாக்குதல் நடத்திய நபர்களின் மததில் பாவச்செயல் (ஹராம் )என சொல்லப்பட்டுள்ளது...ஆகவே தான் இவர்கள் தாக்குதல் செய்யும் சகல இடங்களும் இசை நிகழ்ச்சி சம்ப்ந்தப்பட்டதாக இருக்கும்....
-
பொருளாதாரக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் திட்டத்தை நடைமுறைப்படுத்தத் தயார் - ஜனாதிபதி
இடதுசாரிகள் பக்கம் பக்கமாக எழுதுவார்கள்,மணித்தியாலக்கணக்கில் பேசுவார்கள் ..ஆனால் செயல் வீரர்கள் போல எனது அனுபவத்தில் தெரியவில்லை..
-
இலங்கையில் பிறப்பு விகிதம் வீழ்ச்சி!
"நயன்தார பேப்ஸ் திட்டம்" என பெயர் வைத்து வியாபாரம் பண்ணுவார்கள் .குஸ்புசீலை...போல.. காலப்போக்கில் இதற்கும் நிதி கேட்பார்கள் புலம் பெயர்ஸிடம்...கோழி முட்டை உற்பத்தி செய்ய தெரியாத நாட்டில் ...
-
இலங்கையில் பிறப்பு விகிதம் வீழ்ச்சி!
காசு கொடுத்தாலும் பிள்ளை பெற மாட்டார்கள் ....நீங்கள் கூறியது போல பொருளாதார பிரச்சனை ..மற்றது அழகு பிரச்சனை... நயன்தார மாதிரி அழகாக இருக்க வேணும் எண்டு சிலர் நயன்தார +விக்னேஸ் தம்பதிகள் போல பிள்ளைகளை பெற முயற்சி செய்ய வெளிக்கிடியினம்....யாராவது பெத்து கொடுத்தால் வளர்க்கலாம் என்ற யோசனையில் இருக்கினம் ...என்ன செலவு அதிகமாகும் என்பதால் சில தாமதம் நடக்கின்றது ...இந்த திட்டம் மலிவாக சந்தைக்கு வந்தால் நல்ல வசூல் நடக்கும்...
-
மேம்பட்ட பல வசதிகளுடன் காங்கேசன்துறை நாகை படகுசேவை ஜனவரியில் மீள ஆரம்பம்!
என்ன கொடுமையடாப்பா இது ? மீன் குழம்பு,அடிச்ச ஆட்டிறைச்சி ,நண்டு கறி இப்படி சுத்த அசைவ பிரியர்கள் வாழ்ந்த பூமி ....இங்கு பிராந்திய வல்லரசு தனது உணவு பழக்கங்களை சுற்றுலா என்ற வகையில் திணித்து எம் மண்ணின் அசைவ தன்மையை இல்லாமல் பண்ணுவதில் குறியாக இருக்கின்றது ...அத்துடன் தனது பொருளாதர வளர்ச்சிக்காக எமது பொருளாதாரத்தை கொள்ளையடிக்க முயல்கின்றனர் ஜெ.வி.பி யின் இந்திய எதிர்ப்பு வாதம் புஸ்வானமாக போய்விட்டது போல தெரிகின்றது ....நவீன புத்தர் அணுராவின் இந்தியா விஜயத்தின் பின்பு ..பதவி இல்லாத பொழுது அமெரிக்காவையும் சண்டைக்கு இழுப்பேன் என முழங்கலாம் ....ஆனால் பதவிக்கு வந்து கதிரையில் அமர்ந்த பின்பு ...சரண்டர் பண்ணுவதை தவிர வேறு ஒன்றும் அறியோம் பராபரனே...கொள்கை தான் உவையிளின்ட கத்தரிக்காய்/பூசனிக்காய் பிரியாணிக்கே ...நெவர்😅 ...கண்ணப்ப நாயனார் பரம்பரை கண்டியளோ ...வாழையிலையில் சோறும் ஆட்டிறைச்சி கறியும் கட்டி கொண்டு போய் சாப்பிடுவான்...கொழுபு பயணத்துக்கே அப்படி செய்தவன்
-
திசைக்காட்டி எம்.பிக்கள் இருவர் மீது தாக்குதல்: விசாரணை ஆரம்பம்
என்.பி.பி கட்சி தானே ஆட்சியில் இருக்கின்றது ...அரச எம்.பி.க்கள் தானே இவர்கள் ... பிறகென்ன திசைகாட்டி எம்.பிக்கள் என ஏதோ புதிய கட்சி போலவும் ...மக்களுக்கு புரியாத வகையில் தலையங்கம் போடுகின்றனர்... அரச எம் .பி க்கள் மீது தாக்குதல் என போடலாமே ?...கிளிநோச்சி சாவகச்சேரி பிர்ச்சனை என்றால் பிரபல படுத்தும் ஊடகங்கள் ...இந்த செய்திக்கு அவதானமாக தலையங்கம் போடுகின்றனர்.....
-
இரணைமடுத் தண்ணீர்: கேட்கின்றார் யாழ் அர்ச்சுனா! மறுக்கின்றார் கிளி சிறிதரன்!
பிறகென்ன "செட்டன் வந்தல்லோ செய்தி சொல்ல செட்டன் (அனுரா தவ்வல்கள்)வந்தல்லோ"....'சோ நோ டமில் ப்ரொப்பளம் ஒன்லி சிறிலங்கன் ப்ரொப்பள்ம் '.. உப்படித்தானே நம்ம ஈழத்து எம்.ஜீ.ஆரும் வந்த புதிசில படைப்பலத்துடன் அட்டகாசமா ...நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் என ..திரிந்தவர் ...இப்ப
-
குறைந்த செலவில் தேசிய சுதந்திர தின கொண்டாட்டம் !
தமிழரசுக் கட்சியின் உத்தியோக பூர்வமான பேச்சாளர் என்ற வகையில் அவர் செல்வார்
-
விகாரைகளில் பணியில் இருந்த இராணுவத்தினர் நீக்கம்: பொதுஜன பெரமுன கட்சி கண்டனம்
இராணுவத்தினர் நாட்டை காப்பாற்றுவதற்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளனர் ..அவ்ர்களின் தொழில் அது .. பிக்குகள்,பிக்குனிகள் விகாரைளை நிர்மாணிப்பதற்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளனர்.... இதில் என்ன சந்தேகம் ...காரியவம்சத்துக்கு