Everything posted by putthan
-
சீனாவை தொடர்ந்து அமெரிக்கா பறக்கிறார் ஜனாதிபதி அநுர
அந்த கழுதையும் நல்ல கழுதையாக, நாலு காலும் நல்லதா இருக்க வேணும் ,மூட்டை சுமக்க கூடியாத இருக்க வேணும் என அடம் பிடிக்கிறோம் ....
-
திக்கம் வடிசாலை தைப்பூசத்தன்று இயங்க ஆரம்பிக்கும் - அமைச்சர் மற்றும் தலைவர்கள் உறுதி!
முன்னேறி விட்டோம் என சொல்லுறீயல்😀
-
சீனாவை தொடர்ந்து அமெரிக்கா பறக்கிறார் ஜனாதிபதி அநுர
அதில் ஒன்று யாழப்பாணத்தில் தேசிய பொங்கல் என தமிழர் அடையாளங்களை மெல்ல மெல்ல அழித்தல்....எம்மவர்கள் இதில் என்ன தப்பு இருக்கு என விவாதிக்க வரலாம்....நீண்ட கால்த்தின் பின் விளைவுகளை நாங்கள் அனுபவிப்போம்...
-
மன்னார் நீதிமன்றத்துக்கு முன் இடம்பெற்ற துப்பாக்கி சூடு - இராணுவ சிப்பாய் உட்பட மூவர் கைது
தயாரிப்பாளர் நாட்டின் முன்னாள் அரசாங்கத்தில் இருப்பாரோ?இருந்தாரோ?😀
-
திக்கம் வடிசாலை தைப்பூசத்தன்று இயங்க ஆரம்பிக்கும் - அமைச்சர் மற்றும் தலைவர்கள் உறுதி!
😀 தை பூசத்தன்று பார் சப்பளைக்கான உற்பத்திகளை தற்பொழுது உள்ள அமைச்சர்கள் முன்னெடுக்கினம் அது கண்ணுக்கு தெரியவில்ல நம்ம எம்.பி பொருளாதார வளர்சசிக்கு செய்த விடயம் பெரிதாகதெரிகிறது😀
-
சீனாவை தொடர்ந்து அமெரிக்கா பறக்கிறார் ஜனாதிபதி அநுர
தம்பி நீ போய் வா ,உன்ட ரட்ட அமெரிக்காவின் தத்து பிள்ளை ....நான் விரும்பினால் 52 ஆவ்து மாநிலமகா மற்றி விடுவேன் ..போய் வா ...சத்தம் போடாமல் ...
-
யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்திற்கு “ திருவள்ளுவர் கலாச்சார மையம்“ என பெயர் மாற்றம்
அது தான் ஆங்கிலத்துக்கு முதல் இடம் ,சிங்களத்துக்கு இரண்டாம் இடம் .தமிழுக்கு மூன்றாம் இடம் ...தமிழர் பூமியில் .... வழமையாக ஆட்சி மாறினால் சர்வதேச விமான நிலையத்தின் பெயரை தானே மாற்றுவார்கள் இதென்ன புதுசா பண்பாட்டு நிலையத்தின் பெயர் மாற்றப்படுகிறது ...யாழ்ப்பாண பண்பாட்டு நிலையம் என்ற பெயர் நன்றாக தானே இருக்கின்றது? இந்தியா மாற்றுகின்றதா ...இலங்கை மாற்றுகின்ற்தா?
-
திக்கம் வடிசாலை தைப்பூசத்தன்று இயங்க ஆரம்பிக்கும் - அமைச்சர் மற்றும் தலைவர்கள் உறுதி!
இந்த வடிசாலையில் சாராயம் தான் பிரதான உற்பத்தியா? இல்ல சும்மா தகவல் அறிய கேட்கின்றேன் அப்படியாயின் அதை ஏன் தை பூசத்தில் திறக்க வேணும்..
-
சீனாவை தொடர்ந்து அமெரிக்கா பறக்கிறார் ஜனாதிபதி அநுர
அமெரிக்காவுக்கு எதிராக இலங்கையை பயன்படுத்த் வேறு எந்த நாடுகளையும் அனுமதிக்க மாட்டாம் ...அனுரா அமெரிக்காவில் கூறினார்
-
நிலைபேறற்ற சீன முதலீடுகள் கடன்சுமையை அதிகரிக்கும்! இந்திய உயர்ஸ்தானிகர்; சீனத்தூதுவரின் உள்விவகார தலையீடு குறித்தும் சுட்டிக்காட்டு
சிங்கள தோழர்கள் கட்சியில் இருந்து இவரை வெளியேற்றி விடுவார்கள் என்ற பயத்தில் வெளியேறியிருப்பார்..தலை தப்பினது தம்பிரான் புண்ணியம் என நினைத்து ஒடியிருப்பார்...... தமிழா நல்ல காலம் பிறக்கிறது ..நீ சிவனே எண்டு சும்மா இரு ..சீனா ,இந்தியா,அமேரிக்கா ,ஜப்பான் என சிறிலங்காவை கிளீன் பண்ணுவார்கள் ...
-
யாழ். நாகர் கோவில் கடற்கரையில் ஒதுங்கிய மிதவையில் 18 புத்தர் சிலைகள்!
உண்மை தான்...கோவிலின் சுவரில் பல சரித்திரங்களை கீறியும் எழுதியும் வைத்துள்ளனர் ...அன்னிய படையினர் இடித்து கடலில் போட்ட விடயங்கள் எழுதி வைக்கப்பட்டுளது....எது நடந்தாலும் மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிடும் என புத்தரும் ,அம்மனும் நினைக்கின்றனர் போலும் ...
-
யாழ். நாகர் கோவில் கடற்கரையில் ஒதுங்கிய மிதவையில் 18 புத்தர் சிலைகள்!
அன்னதான சாப்பாடு உண்மையிலயே வரம் தான்...கிளீன் சிறிலங்காவில் ...நயினா தீவுக்கு செல்லும் படகுகளுக்கும் சில கடடுப்பாடுகளை செய்தால் நன்றாக இருக்கும்..மரத்தடியினால் கொன்றோல் (ஸ்ரெயரின்) பண்ணும் படகுகளும் பயணிகளை ஏற்றி செல்கின்றது பர்மா கஞ்சா எத்தனை கிலோ வந்திச்சோ? போஸ்டர்கள் எல்லாம் புதுசா இருக்கிறது ...
-
சீனாவுக்கு எதிரான எந்தவொரு செயற்பாடுகளுக்கும் இலங்கையை பயன்படுத்துவதற்கு இடமளிக்கமாட்டேன் - ஜனாதிபதி
போர் மூளாது...அதற்கு வாய்ப்பே இல்லை ...யாழில் உள்ள துணை தூதரகத்தை டோழர் அணுரா மூடச்சொன்னார் என்றால் உண்மையிலயே அனுரா கெத்தனா ஆள் என சொல்லலாம் ....அதைவிடுத்து 13 தர மாட்டேன் என பூச்சாண்டி காட்டுவது சும்மா சிங்களவரை உசுப்பி விடும் விளையாட்டு
-
இலங்கையில் இந்தி: முதலாவது திறந்த கற்கை நெறி ஆரம்பம்
ஹிந்தி வெறியர்கள் ஹிந்தியை பரப்ப உருது வெறியர்கள் உருதை பரப்ப ...அரபு வெறியர்கள் அரபை பரப்ப...தமிழ் வெறியர்களும் ,சிங்கள வெறியர்களும் அடிபட வேண்டியது தான் ....
-
"வளமான நாடு - அழகான வாழ்க்கை" உருவாக்குவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டத்திற்கு சீனா ஆதரவளிக்கும் - சீனப் பிரதமர் லி சியாங்
"வளமான நாடு - அழகான வாழ்க்கை" உருவாக்குவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் ........ அழகான பெண் ,அழகான வீடு யார் கொடுப்பார்
-
மன்னார் நீதிமன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு; இருவர் பலி, இருவர் காயம்
இனி என்ன ....சிறிலங்கன்ஸ் உங்கள் விவாதத்தை தொடங்கலாம்😀 ... போதை பொருள் வியாபாரிக்கு தமிழ் தேசிய வாதி எப்படி அஞ்சலி செலுத்த முடியும் ...இவருக்கும் அவருக்கும் கொனக்சன் ..
-
சீனாவுக்கு எதிரான எந்தவொரு செயற்பாடுகளுக்கும் இலங்கையை பயன்படுத்துவதற்கு இடமளிக்கமாட்டேன் - ஜனாதிபதி
சீனாவுக்கு எதிரான எந்தவொரு செயற்பாடுகளுக்கும் இலங்கையை பயன்படுத்துவதற்கு இடமளிக்கமாட்டேன் - ஜனாதிபதிஇதை தானே டோழர் இந்தியாவுக்கும் சொன்னவர் ...டோழர் இன்னும் அரசியலில் நேர்சரி பாஸ் பண்ணவில்லை போல் ....சரி சரி ,,,....உங்களினதும் உங்களது முன்னோர்களின் பாடமாகிய "டமிழனுக்கு நிலம் சொந்தமில்லை என்பதை ....என்ற் பாட திட்டத்டை மாற்ற மட்டடீர்கள் என்பதில் உறுதியாக் இருங்க.....அப்பே ரட்ட முன்னேறும்
-
பொங்குதமிழ் மக்கள் பேரெழுச்சி பிரகடனத்தின் 24ஆம் ஆண்டு எழுச்சி நாள்!
மகிழ்ச்சி ....உவன் சிங்களவனிட்ட சொல்லுங்கோ ஒற்றையாட்சியின் கீழ் நாங்கள் பொங்கி எழுவோம் ,கிளர்ந்து எழுவோம் எண்டு ....ஆனால் எங்கன்ட எழுச்சியின் வீறியத்தை (அளவை) தீர்மானிப்பது அமெரிக்கனும் மேற்கும் தானே....பயமில்லாமல் புகுந்து விளையாடுங்கோ
-
யாழ். நாகர் கோவில் கடற்கரையில் ஒதுங்கிய மிதவையில் 18 புத்தர் சிலைகள்!
உங்களுடைய வயது என்ன என்று எனக்கு தெரியாது ...என்னுடைய வயது 60 வதை தாண்டி விட்டது ...நான் 8 ஆம் வகுப்பு படிக்கும் பொழுது(ஆயுத போராட்டம் தொடங்க முதல்) நயினாதீவுக்கு சென்றிருந்தேன் அப்பொழுது அங்குபுத்த விகாரையில் இரண்டு பிக்குமார்தான் இருந்தனர் ...நயினாதீவில்( நானா என்ற சொல் நயினா என மாறிவிட்டது என இஸ்லாமிய சகோதரர்கள் சொல்வார்கள் அதையும் ஆமா போட்டு அகிம்சைவாதிகளாக எம்மவர்கள் இருக்க அந்த நயின நாக பூஷனி அருள் புரிவாராக) உள்ள ஒர் பிராமண குடும்பத்தினரின் வீட்டில் மதிய உணவை பணம் கொடுத்து பெற்று கொண்டோம்..கடந்த வருடம் சென்றிந்தேன் புத்த விகாரை ஆயுதபலத்தினால் நன்றாகவே பலமடைந்துள்ளது ...பெளத்த வெறியர்கள் (அப்பதான் ஏனைய மத வெறியர்கள் கருத்து பகிர இலகுவாக இருக்கும்) எது எப்படியோ மறைந்த எம்மவர்களுக்காக தமிழ் தேசியத்துக்கு குரல் கொடுப்போம் ... குரல் கொடுப்போம் ...
-
வடக்கு கடற்றொழிலாளர்களை ஏமாற்ற முயலும் அரசியல்வாதிகள் : டக்ளஸ் குற்றச்சாட்டு
தலைவா நீங்கள் இன்னும் அரசியலில் இருக்கிறியலே மிக்க மகிழ்ச்சி....தலவா உங்கன்ட நாட்டு தலைவரும் பிராந்திய வல்லரசு தலைவரும் செம்கம்பளத்தில் இருந்து கொஞ்சி குழவினவல்ல ..அவயளே பேசாத விசயத்தை நீங்கள் பேசி என்னத்தை காணபோறீயல் ....பேசாமல் சிவனே எண்டு இருங்கோ..
-
யாழ். நாகர் கோவில் கடற்கரையில் ஒதுங்கிய மிதவையில் 18 புத்தர் சிலைகள்!
மொட்டை தலையா ? கூந்தல் அழகியா .... "உன் மலர் கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார் உன் வடிவான இதழ் மீது"... இந்த பாடல் வரிகளுக்கு ஏற்ற வாறு இருந்தாவா? 😀
-
நீதிமன்றில் கோரிக்கை வைத்த அர்ச்சுனா
நாங்கள் கேட்கும் கேள்வி புலம்பெயர் பிரதேசத்தில் வாழ்ந்து கொண்டு கேட்கும் கேள்வி..புலம் பெயர் நாட்டில் கூலி தொழில் செய்யும் நானே அப்படி கேள்வி, அவதூறு செய்து சக மனிதனிடம் கேட்க மாட்டேன் ..ஆனால் அர்ஜுனா மருத்துவராக இருந்து கொண்டு கீழ்தரமாக வீடியோ போடும் ஒருவர்...பெண் ..சலம் என பேசுபவர் ...அந்த பெண்ணும் இதற்கு மறுப்பு தெரிவித்து கண்டனம் தெரிவிக்கவில்லை ...இந்த எம்.பி மக்களுக்கு என்ன செய்ய போகிறார் .."டை" கட்டி கொண்டால் ஒருத்தன் டிசன்ட என நம்ப கூடாது ...
-
யாழ். நாகர் கோவில் கடற்கரையில் ஒதுங்கிய மிதவையில் 18 புத்தர் சிலைகள்!
அப்ப சங்கமித்திரையும் உப்படித்தான் கடலில் மிதந்து வந்து மாதகலில் ஒதுங்கினவவோ?யஸ்ட் மிஸ்ட்😀😀 கொஞ்சம் விட்டா யாழ்கள உறவுகேளே வட மாகாணம் புத்தரின்ட கோவணம் என கருத்து எழுதினாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை...அது சரி உந்த போர்காலத்தில் இப்படி ஏதாவது ஒதுங்கின சிலமன் ...அது என்ன இப்ப மாத்திரிம் வருது பர்மாவில் இருந்து.. இஸ்லாமிய அகதிகள் வ்ருயினம்,புத்தரின்ட சிலை வருது ...சூரிய புதல்வன் கர்ணன் வர்ல்லம் என்றால் ஏன் புத்தரின்ட வாரிசுகள்,இஸ்லாமிய் வாரிசுகள் வர முடியாது
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
அடுத்த ஜென்மத்தில் AI ஆடு இல்லாமல் நல்ல கொழுத்த வேள்வி ஆடு கிடைக்க எல்லாம் வல்ல AI ஆண்டவன் 😀உதவட்டும்
-
நீதிமன்றில் கோரிக்கை வைத்த அர்ச்சுனா
நன்றாக டிக்டொக் ,யூ டியுப் செய்ய தெரியுமா அவருக்கு ......நல்லவனாக இருந்து அரசியல் செய்வது கடினம்😀