Everything posted by விசுகு
-
புதிய ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி நந்திக சனத் குமநாயக்க நியமனம்
ஏதோ இங்கு கனபேர் உங்களை முன்னரங்குக்கு அனுப்பி பார்க்க தயாராகிறார்கள் என்பதை மட்டுமே இப்போது என்னால் உங்களுக்கு சொல்ல முடியும் 🤣
-
தமிழரசு எதிர் பொதுக் கட்டமைப்பு: வென்றது யார்?
இதைத் தான் 2009க்கு பின்னர் இங்கே தொடர்ந்து எழுதி வருகிறேன். நன்றி பகிர்வுக்கு.
-
புதிய ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி நந்திக சனத் குமநாயக்க நியமனம்
ஏன் ராசா ஏன்?? நேற்று உங்கள் பள்ளித் தோழன் என்று எம் வயிற்றில் பால் வார்த்து விட்டு இன்று பால் ஊத்தல் தகுமோ???🤣
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
இதைத் தான் தொடக்கம் முதல் நான் எழுதி வருகிறேன். ஆனால் எதையுமே முளையிலேயே கவிட்டு கொட்டி விட்டு ஐயோ குய்யோ என்று ஒப்பாரி வைப்பது எம் இனத்திற்கு புதிதல்ல என்பதால்..,....?
-
புதிய ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி நந்திக சனத் குமநாயக்க நியமனம்
முழு இனவாத அரசு நல்லது நடக்கட்டும்...
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களது இன்றைய பத்திரிகை சந்திப்பு
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களது இன்றைய பத்திரிகை சந்திப்பு https://www.facebook.com/share/r/GcHfkZRWV52aPdfH/
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
அப்படியே தொழில் அடிப்படையில் சாதிகளையும் இணைத்து விடுங்கள். உங்கள் பணிகள் இலகுவாகும்.
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
தீவளாவிய மக்கள் விரும்பிய முறைமை மாற்றம் (system change )என்ற அடிப்படையில் அந்த எண்ணக்கருவிற்கு மக்கள் வழங்கிய ஆணைக்கு அமைவாக புதிய சனாதிபதியாக தேர்வாகி உள்ள திருமிகு அனுரா குமார திசாநாயக்க ஆகிய தேசிய மக்கள் சக்தி அபேட்சகராகிய தங்களிற்கு ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் வாழ்த்துகள். உங்கள் பாரபட்சமற்ற சமத்துவ இடதுசாரி சிந்தனைகளை கொண்ட ஊழலை கட்டுப்படுத்தும் அதீத சாராயக்கடை உரிமங்களை இரத்து செய்யும், போதையை ஒழிக்கும் இளைஞரின் வேலைவாய்ப்பை அதிகரித்து புலம்பெயர்வை கட்டுபடுத்தும் வியத்தகு மாற்றமிக்க ஆட்சியை தீவு மக்கள் எதிர்பார்த்து நிற்கின்றனர். அதே நேரம் தீவின் தேசிய மக்கள் குழுமமாகிய வடகிழக்கு வாழ் தமிழ் மக்களாகிய நாம் நீண்டகால எம் அபிலாசைகளை வடகீழ் மாகாணத்தில் சுயநிர்ணய உரிமையுடன் வாழ்வதற்கான உரித்தையும் இழைக்கப்பட்ட கொடுமைகளிற்கு பரிகார நீதி வழங்கலையும் உறுதிப்படுத்த வேண்டூம். திட்டமிட்ட இனப்பரம்பலை மாற்றியமைக்கும் குடியேற்றங்கள் முற்றாக நிறுத்தப்பட்ட சூழலில் தமிழ் மொழி கலாசார உரிமைகள் சரிநிகர் சமானமாக வழங்கப்பட தங்கள் ஆட்சி காலத்தில் வழி ஏற்படுத்தி இந்த தீவில் நிரந்திர அமைதியையும் உண்மையான இனங்களுக்கு இடையேயான சமத்துவத்தை கொண்டு வருவீர்கள் என நம்புகின்றோம் இதனை வடகிழக்கில் மிக குறுகிய காலத்தில் குறுகிய வளங்களோடு தமிழ்சிவில் சமூகத்தினால் முன்னெடுக்கபட்ட தமிழ் பொது வேட்பாளர் கருத்திட்டம் ஊடாக தாங்கள் புரிந்து கொண்டு இருப்பீர்கள் என நம்புகின்றோம் எம் தமிழர்களின் பொது வேட்பாளர் திருமிகு அரியனேந்திரன் நீதியை எதிர்பார்த்து நிற்கும் மக்கள் குழுமத்தின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் வடகிழக்கு மாகாணத்தில் பரவலான மக்கள் ஆதரவை பெற்று இருப்பதையும் பொதுக் கட்டமைப்பாக தமிழ் சிவில் அமைப்புக்களும் கணிசமான தமிழ் தேசிய கட்சிகளும் அணி திரண்டு இருப்பதையும் தாங்கள் முன்னதாகக் கூறியது போல மிக ஆழமான கரிசனைக்கு எடுப்பீர்கள் என நம்புகின்றோம் பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படவும் இன்னும் யுத்தம் முடிந்து 15 ஆண்டுகளாகியும் சிறைகளில் வாடும் அரசியல் கைதிகள் முழுமையாக விடுவிக்கப்படவும் உயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ள அனைத்து வடகிழக்கின் காணிகள் விடுவிக்கப்படவும் அதீத இராணுவ பிரசன்னம் குறைக்கப்படவும் வழி ஏற்படுத்தி உண்மையான தமிழ் மக்கள் மீதான நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி எம் புலம்பெயர் உறவுகளின் முதலீட்டை இத்தீவின் மீது ஈர்த்து பொருளாதார சுபிட்சங்களை இலங்கையர்களிற்கு வழங்குவீர்கள் முதற்கண் எதிர்பார்க்கின்றோம். போராட்ட பாதையிலே அடித்தள மக்களின் உணர்வுகளோடு புரட்சிகர சித்தாந்தத்தோடு ஆட்சிக்கு வந்திருக்கும் தாங்கள் வலிகள் நிறைந்த தியாக வேள்வியை கடந்து வந்திருக்கும் தமிழர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள் என நாம் ஆழமாக நம்புகின்றோம். இந்த அழகிய தீவில் இரு மொழி பேசும் மக்களும் ஆனந்தமாக கூட்டுணர்வோடு வாழ இனப் பிரச்சனைக்கான நிரந்திர தீர்வு எட்டப்பட தாங்கள் முழு முயற்சிகளை முன்னெடுக்கவும் அவை வெற்றி பெறவும் அதனூடாக இலங்கையர் கனவு காணும் மறுமலர்ச்சி யுகம் தங்கள் ஆட்சியில் மலரவும் வாழ்த்தி நிற்கின்றோம். -ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு On the basis of system change desired by the people of the island, congratulations of the united Tamil structure to President Anura Kumara Dissanayake People are looking forward to a regime of dramatic change, with your impartial egalitarian left-wing ideals that curb corruption, revoke excessive liquor licensees, fight drug addiction, increase youth employment and curb immigration At the same time, we, the North-Eastern Tamil people, the national people group of the island, must affirm our long-term aspirations of the right to live in the North-East Province with the right to self-determination and the provision of reparative justice for the atrocities committed. We hope that you will bring lasting peace and true inter-racial equality to this island by making way for equal provision of Tamil language and cultural rights during your tenure in an environment where planned trans-ethnic migrations have been completely halted. We hope that you will understand this through the Tamil public candidate concept which was carried out by the Tamil civil society in a very short period of time with limited resources in the North-East. Common candidate of Tamils Mr.P.Arianendran to express the sentiments of a group of people who are waiting for justice. We hope that you will take into consideration the widespread support of the people in the North-Eastern Province and the fact that Tamil civil organizations and significant Tamil National Parties have come together as a general structure, as you have said earlier. Making way for the total abolition of the Anti-Terrorism Act, the complete release of political prisoners who are still languishing in prisons 15 years after the end of the war, the liberation of all the North-Eastern lands in the High Security Zones, and the reduction of excessive military presence, We expect that you will show goodwill towards the real Tamil people and attract investment from our diaspora relations to the island and provide economic benefits to the Sri Lankans. We deeply believe that you will understand the sentiments of the Tamils who have come to power with a revolutionary ideology along with the sentiments of the grassroots people on the path of struggle and have gone through a painful sacrifice. We wish the people who speak two languages to live happily in this beautiful island and to achieve a permanent solution to the ethnic problem. On Behalf of Tamil Common Candidate
-
புதிய ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி நந்திக சனத் குமநாயக்க நியமனம்
ஏன் இவரின் முக்கிய பதவிகள் மற்றும் நட்புகளில் தமிழர்கள் இல்லை??? தனிச்சிங்களம்,,???
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
நன்றி சகோ உங்களைப் போன்றவர்கள் இன்று உலகமெல்லாம் பரவிக்கிடக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் இணைக்கும் புள்ளி ஒன்றே ஒன்று தான் அது தமிழ்த்தேசியம். இதற்குள் புகுந்து தாயகம் புலம்பெயர் தேசம் என பிரிவினைகளை பிரித்தாளும் தந்திரங்களை தொடர்ந்து எழுதுவோர் மிகவும் ஆபத்தானவர்கள் தமிழ்த்தேசியத்தை உணராதவர்கள்
-
“நான் அன்பு வைத்துள்ள இலங்கை எனும் பாசம் மிகுந்த குழந்தையினை உங்களிடம் ஒப்படைக்கிறேன்.” புதிதாக தெரிவான ஜனாதிபதி அநுரவுக்கு ஜனாதிபதி ரணில் உருக்கம்!
அனுரா மிகவும் மலிவான அரசியல் செய்தே இந்த இடத்தை அடைந்து இருக்கிறார். அலரி மாளிகை உடைப்பு உட்பட பல காரியங்களை தூண்டி விட்டு செய்வித்தவர்கள் இவர்கள் தான். ரணிலின் இடைச்செருகல் கூட இவர்கள் எதிர்பாராத பின்னடைவு தான் இனி உண்மை முகத்தை காணலாம்.
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
அப்படியானால் சாத்தியம் அற்ற ஒன்றை என் பிள்ளையிடம் எப்படி நான் கடத்த முடியும்,?? சாத்தியமே அற்ற ஒன்றை சாத்தியமற்றது என்று அரியம் நிரூபித்து விட்டார் என்பதற்காக நீங்கள் ஏன் பொங்க வேண்டும்?? அப்படியானால் பொய்யர் நீங்கள் தானே????
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
அப்படியானால் எப்போ சாத்தியம் என்று தாங்கள் சொல்லுணும் இல்லையா???
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
எல்லோரும் சேர்ந்து ஒன்றாக நின்றிருந்தால் 50 வீதம் சாத்தியமே. ஆனால்!??! இனி அது சாத்தியமே இல்லை என்பதை இதிலிருந்தாவது புரிந்து கொள்ள வேண்டும்.
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
இதன் அர்த்தம் என்ன?? நாங்க தயார். இப்படியான சமூகம் தங்கமாட்டார்கள். இவர்களை தங்க வைத்தும் எதுவும் நடந்து விடப் போவதில்லை.
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
வரவேற்கத்தக்கது. இது வேண்டும் தேவை. ஆனால் இவர்களில் பெரும்பாலானோர் இன்னும் சில வருடங்களில் இங்கே இருக்கமாட்டார்கள் என்பது தான் களம் நிஜம். பார்க்கலாம்.
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
அனுராவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள். வாழு வாழவிடு. இரு இனங்களும் மனசு வைச்சால் இலங்கை சொர்க்க பூமியாகும்.
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
ஒரு விடயம் தொடர்பாக இது சரிவராது, இது சரிவராது என்று ஒருவர் அடிக்கடி சொல்கிறார் என்றால், அது சரிவராது என்று அர்த்தம் அல்ல. அது சரிவரக்கூடாது என்பது அவரது விருப்பமாகவும், தெரிவாகவும் இருக்கிறது என்று அர்த்தம்.
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
விருப்பு வாக்கும் முடிவு மாற்றமும் அனுர— 5634915 - 42.31% சஜித்— 4363035 -32.76% கிட்டத்தட்ட 13 இலட்சம் வாக்குகள்(10%) இருவருக்கிடையிலான வேறுபாடாக உள்ளது. இரண்டாவது விருப்பு வாக்கின் எண்ணிக்கையில் பின்வரும் காரணிகள் செல்வாக்குச் செலுத்தும். 1. எல்லோரும் விருப்பினைப் பதிவு செய்திருக்கமாட்டார்கள் 2. பதியப்பட்ட விருப்பு வாக்குகளில் இருவருக்கும் கிடைக்கும். 3. சஜித்துக்குக் கூடக் கிடைத் தாலும் 13 இலட்சம் + அனுர விருப்பு வாக்குகளின் கூட்டுத்தொகையை விஞ்சும் அளவுக்குக் கிடைப்பது அரிது. எனவே அனுரவே ஜனாதிபதியாக அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளது. (முகநூல் பதிவு)
-
வைரலாகும் அநுரவின் முகநூல் பதிவு!
https://www.facebook.com/share/r/EQx5MGnAhA6yjMpA/?mibextid=UalRPS
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
ஒற்றுமை மற்றும் ஒன்றாதல் என்பது உங்கள் போன்றவர்களால் இல்லாமல் ஆக்கப்பட்டு முடிவுக்கு வந்தாச்சு. அதன் கடைசி முயற்சிதான் முடிந்துள்ளது. மற்றும்படி நீங்கள் சொல்வது போல் 1000 ஆண்டுகளுக்கு பின்னர் டமில் என்று ஒரு இனமும் இருக்க வாய்ப்பில்லை. அதையும் புலம்பெயர் தேசத்தில் அறுத்து விடாமல் நீங்கள் சாகப்போவதில்லை.
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
இது போன்று தமிழ் மக்கள் சார்ந்து நீங்கள் நிறுத்த வேண்டும்.
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
அரியத்தாருக்கு 32 வீத வாக்களித்து நல்லூர் முதல் மரியாதை.
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
தொலைபேசி என நினைத்து 'கல்குலேட்டரு'க்கு வாக்களித்ததால் பியதாசா என்பவருக்கு 6ஆயிரம் வாக்குகள் யாழ்ப்பாணத்தில் கிடைத்துள்ளது. மாவட்டமொன்றில் இதுதான் அவருக்கு கிடைத்த ஆகக்கூடிய தொகையாக இருக்கக்கூடும். (முகநூல் பதிவு ஒன்றிலிருந்து)
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
யாழ் மாவட்டத்தில் அவருக்கு வாக்களித்த 31வீதத்திற்கும் அதிகமானவர்களும் புல்லுருவிகள் வியாதிக்காறர்கள்?? நீங்கள் இந்த வியாதிக்கு நல்லதொரு வைத்தியரை பார்ப்பது யாழ் களத்தில் உள்ள மற்றறைய உறவுகளுக்கு நல்லது.