Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. ஒரு நிருபர் கிறிஸ்டியானோ ரொனால்டோவிடம் கேட்டார்: உங்கள் அம்மா ஏன் இன்னும் உங்களுடன் வாழ்கிறார்? ஏன் அவளுக்கு வீடு கட்டக்கூடாது? கிறிஸ்டியானோ ரொனால்டோ: என் அம்மா எனக்காக தன் உயிரை தியாகம் செய்து என்னை வளர்த்தார். நான் இரவில் சாப்பிடுவதற்காக அவள் பசியுடன் தூங்கினாள். எங்களிடம் பணம் இல்லை. அவள் வாரத்தில் 7 நாட்கள் மற்றும் மாலை நேரங்களில் என் முதல் கால்பந்து உபகரணங்களை வாங்க கிளீனராக வேலை செய்தாள். நான் ஒரு வீரராக முடியும், என் முழுமையான வெற்றி அவளுக்கு அர்ப்பணிக்கப் பட்டுள்ளது. நான் வாழும் வரை, அவள் எப்போதும் என் பக்கத்தில் இருப்பாள், அவளுக்கு என்னால் முடிந்த அனைத்தையும் தருவேன்.அவளுக்கான அடைக்கலம் மற்றும் என் மிகப் பெரிய பரிசு நான். பணம் மக்களை செல்வந்தர்களாக மாற்றாது உண்மையில் சிலர் மிகவும் ஏழ்மையானவர்கள். அவர்களிடம் இருப்பது பணம் மட்டுமே. வாழ்வில் பரிசுகள் மற்றும் ஆசீர்வாதங்களுக்கு நன்றி செலுத்துவதில் உண்மையான செல்வம் காணப்படுகிறது.
  2. பிரியன் அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  3. பேபியை பார்க்கிற வீட்டு வேலை தான் தன்னுடைய Assignment
  4. சமிபாடு எவ்வாறு நடைபெறுகிறது??
  5. பாடல்: காதலே காதலே படம்: 96 இசை:கோவிந் வசந்தா பாடியவர்கள்: கோவிந் வசந்தா,சின்மயி காதலே காதலே என்னை உடைத்தேனே என்னில் உன்னை அடைத்தேனே உயிர் கட்டி இணைத்தேனே நேற்றினை காற்றிலே கொட்டி இருந்தேனே இமை கட்டு அவிழ்த்தேனே துயர் மட்டும் மறைத்தேனே நிழல் ஆடும் நினைவில் ரெண்டு களவாடி தருவேன் இன்று கடிகாரம் காலம் நேரம் சுழற்றிடவே உன்னை காண உலகம் சென்று அங்கேயும் இதயம் தந்து புதிதான காதல் ஒன்று நிகழ்த்திடுவேன் இன்று நேற்று நாளை என்றும் நீ என் தேவதை காதல் செய்யும் மாயை என் வானம் எங்கும் பூ மழை மனதோடு மட்டும் இங்கு உறவாடும் நேசம் ஒன்று உயிரோடு என்னை ஏதோ இறக்கியதே படியேறி கீழே செல்லும் புரியாத பாதை ஒன்று அதில் ஏறி போக சொல்லி குழப்பியதே காலம் கடந்தாலும் மழை நீரை போலே நேரம் கண் முன் மெல்ல சிந்துது என் சிந்தனையிலே கடிகாரம் வாங்க போனால் அந்த நேரம் வங்கி தந்தாய் என்ன நானும் செய்வேனோ எந்தன் உயிரே இன்று நேற்று நாளை என்றும் நீ என் தேவதை காதல் செய்யும் மாயை என் வானம் எங்கும் பூ மழை பாடலில் பின்னணி இசையில் குருவி, திமிங்கிலத்தின் சத்தம் இசைக்கப்பட்டிருக்கிறது. அதற்கான இசையமைப்பாளர் வசந்தின் விளக்கம் அவை எப்போதும் இணையாது இப்படத்தின் கதை போல்.
  6. சாந்தி அக்கா, தமிழ்சூரியன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  7. எங்கள் அப்பா! அப்பா..!! எல்லா அப்பாக்களையும் போல் நீயும் இருந்திருந்தால் என் தாத்தாவும், பாட்டியும் இந்நேரம் முசிறியில் அங்கே மூச்சோடு இருந்திருப்பார்கள்.. அப்பா..!! எல்லா அப்பாக்களையும் போல் நீயும் இருந்திருந்தால் என் அக்கா அமெரிக்காவிலும், என் அண்ணன் கனடாவிலும் நான் இலண்டனிலும் சொகுசாகப் படித்துக் கொண்டிருப்போம்..! என் அப்பாவா நீ.? இல்லையப்பா..?? நீ..நீ..நீ எங்கள் அப்பா..! எங்கள் என்பது அக்கா, அண்ணன், நான் மட்டும் இல்லை..!! எங்கள் என்பது... செஞ்சோலை, காந்தரூபன், செல்லங்கள் மட்டும் இல்லை..! எங்கள் என்பது... உலகெங்கிலும் உள்ள என் வயதுக்கு நெருங்கிய என் அண்ணன்கள், என் அக்காள்கள், என் தங்கைகள், என் தம்பிகள் அனைவருக்குமானது..! ஆம்... அப்பா.! நீ எங்கள் அனைவருக்குமான ஆண் தாய்! அப்பா..! அதனால்தான் சொல்கிறேன்... நான் மாணவனாக இருந்திருந்தால் என் மார்பில் மதிப்பெண்களுக்கான பதக்கங்கள் பார்த்திருப்பாய்..! நான் மானமுள்ள மகனாய் இருந்ததால்தானே அப்பா என் மார்பில் இத்தனை விழுப்புண்கள் பார்க்கிறாய்..! சிங்கள வீரர் ஒருவரது மனைவியின் வயிற்றில் வளர்ந்த கருவுக்கும்கூட கருணை காட்டிய அப்பா..! உன் பிள்ளை உலக அறமன்றத்துக்கு முன் ஒரேஒரு கேள்வி கேட்கிறேன்..! பன்னிரெண்டு வயது பாலகன் துப்பாக்கி தூக்கினால் அது போர்க் குற்றம்..! பன்னிரெண்டு வயது பாலகன் மீது துப்பாக்கியால் சுட்டால், இது யார் குற்றம்..?? என்னைச் சுட்ட துப்பாக்கியில் எவர் எவர் கைரேகைகள்..! உலக அறமன்றமே.! உன் மனசாட்சியின் கதவுகளைத் தட்டித் திறக்க உலகெங்கிலுமுள்ள பாலச்சந்திரர்கள் அதோ பதாகைகளோடு வருகிறார்கள்..! பதில் சொல்லுங்கள்..!! - - கவிஞர் அறிவுமதி.
  8. சுவி அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
  9. புரட்சிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.🎂
  10. யுக்ரேனில் ரஸ்யர்கள், அல்லது ரஸ்ய ஜீன் உள்ளவர்கள் பிடிக்கப்பட்டு ( சந்தேகப்பட்டு) சித்திரவதை செய்யப்படுகிறார்கள்.
  11. நானும் இன்னும் வரும் என எதிர்பார்த்து இருக்கிறேன், பகிடி. புதிதாக இணைந்தவுடனேயே சுய ஆக்கம் எழுதிய சிலரில் நீங்களும் ஒருவர். தொடர்ந்து எழுதுங்கள்.
  12. சிங்கள மக்களை ஆயுதம் கொண்டு அடக்கி ஆட்சி செய்வார்கள் போலுள்ளது. அல்லது கடனை உலக வங்கியிடம் எடுத்து சாப்பாட்டையும் ,மின்சாரத்தையும், பெற்றோலையும் கொடுக்க தமிழரை பார்த்து "ஒக்கம கொட்டியா" என்று சொல்ல வைப்பார்கள் போலுள்ளது. ஒரிருவர் இல்லை ஒரு பெரும் குடும்பமே ( 11 பேர் அமைச்சர்களாம்) ஆட்சி செய்வதால் விரைவில் இவர்களை கலைக்க முடியாது என எண்ணுகிறேன். புத்தன் உங்கள் ஒவ்வொரு பதிவும் ஒவ்வொரு ரகம். வாழ்த்துக்கள்.
  13. உங்கலை கண்டதில் மகிழ்ச்சி. ஓவியம் அருமை. உங்களுக்கு நிறைய வேலை வந்துள்ளது.
  14. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், நிலாமதி அக்கா.
  15. உணர்ச்சி கவிதைக்கு நன்றி, காவலூரான். யார் என்ன நினைத்தாலும் எமக்காக யாரும் (எம்மை தவிர) அழவில்லை. யாருக்காகவும் அழ போவதில்லை.
  16. பாஞ்ச் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  17. ஐ எம் எவ் காசு கொடுக்காமல் விட வேண்டும். இந்தியாவும் , சீனாவும் எவ்வளவு நாட் களுக்கு கடன் கொடுக்க முடியும்? பட்டிணி கிடக்கும் போதாவது சிங்களவருக்கு புத்தி வருகிறதா என பார்க்கலாம். கடனில் வாழ்க்கையை ஓட்டி விடலாம் என சிங்களம் (மகிந்த அரசு) நினைக்கிறது போல உள்ளது.
  18. வாதவூரானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.