Everything posted by suvy
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- கொஞ்சம் ரசிக்க
நம்ம குருஜி ......! 👍- சிரிக்க மட்டும் வாங்க
வாழ்க்கையில் எப்போதாவது ஒரு சிலருக்குத்தான் இதுபோன்ற அரிய சந்தர்ப்பம் கிடைக்கும் அப்போது அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.......! 😂- உணவு செய்முறையை ரசிப்போம் !
மொறு மொறு மீல் மேக்கர் கட்லட் .........! 👍- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நீயல்லால் தெய்வம் இல்லை.......! சீர்காழி கோவிந்தராஜன்.......! 🙏- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! திட்டம் போட்டு திருடிய கொலைகாரா வெட்க பட வெக்கிறியே வெள்ளை காரா என்னை கொல்ல உன்னை பெத்த உன் ஆத்தா என் உள் மனச கெடையுற கெடையுற கெடையுற ஓர்மாத்தா இச்சு தா இச்சு தா கன்னத்துல இச்சுதா ஹோ பிச்சு தா பிச்சு தா கன்னங்களை பிச்சு தா ஆஆ பஞ்சு மிட்டாய் கசக்குது கசக்குது பட்டாம்பூச்சி கடிக்குது கடிக்குது அனிச்சம் பூவும் உருத்துது உருத்துது ஏன்னு தெரியாதா திராட்சை தின்னா எரியுது எரியுது முள்ளில் நடந்தால் வலிக்குது வலிக்குது வெயில் சுட்டால் ஜில்லுன்னு குளிருது ஏன்னு புரியாதா என் வாசலிலே கோலமிட கூட்டி வைக்கிறேன் எதிர் வாசலிலே புள்ளி வைக்கிறேன் என் வீட்டுக்கு தான் போய் வர எத்தனிக்கிறேன் உன் வீட்ட வந்து முட்டி நிக்கிறேன் உன்னை காதலிச்சு உள்ளம் மூடி வெச்சு தேள் கொட்ட விட்டு திருடனும் திருடனும் திருடனும் நின்னே மனச மனச மறியல் செய்யணும் வயச வயச கரியில் நெய்யனும் உயிரே உயிரே உளியில் மாட்டேனா ஏன்டி திமிராடி சிரிச்சி சிரிச்சி அவியல் செய்யுற முறைச்சி முறைச்சி பொரியல் பண்ணுற உதட்ட கடிச்சி தொவயல் ஆக்குற ஏன் டா கொழுப்பாடா அடி என் உதட்டில் செய்க எல்லாம் செய்றாலே ஆனா மேல் உதட்டில் வையுறாளே அட எப்ப இருந்து இப்படி நீ மக்கான என்ன புரிஞ்சிக்க மக்கானே நான் அச்சி கொட்டி நீ உச்சி கொட்டி நான் எப்படி தான் உன்கிட்ட உன்கிட்ட குப்பை கொட்ட போறேனோ ........! --- இச்சு தா இச்சு தா ---- இரசித்த.... புகைப்படங்கள்.
- இரசித்த.... புகைப்படங்கள்.
நான் காலையில் இந்தப் படத்தைப் பார்த்து விட்டு கந்தர்மட சந்தியில் கவுண்டு விழுந்து கிடந்த டபுள் டெக்டரும் உதில வந்து நிக்குதோ என்று நினைத்தனான்..........! 😂- அதிசயக்குதிரை
Selvarasa Sharujan Sharu est avec யாழூர் சாருமதி et சாரு வின் மதி. · கிளிநொச்சியில் நடமாடும் நூலகம்! கிளிநொச்சி மாவட்ட பாடசாலை மாணவர்களின் நலன்கருதி சிங்கப்பூரிலுள்ள தமிழ்ப் பெண்ணின் அனுசரணையில் நடமாடும் நூலகமொன்று உருவாக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டுவருகின்றது. இது நாளாந்தம் ஒரு பாடசாலை என்ற முறையில் மாதத்தில் 20 பாடசாலைகளுக்குச் சென்று மாணவர்களுக்கான நூலக வசதிகளை வழங்கிவருகின்றது. காலத்திற்கு தேவையான மிக அருமையான பணி! செயற்படுத்தும் நல்லுள்ளங்களிற்கு மேலும் பணி தொடர வாழ்த்துக்கள் .......! 👍- சூரியனை ஆய்வு செய்ய நாளை விண்ணில் பாய்கிறது ஆதித்யா எல்-1
சென்னையில் அதிக மலை பெய்யும்போதும் கடலில் புயல் உருவாகும் போதும் கடலின் நீர் மட்டம் தரையை விட அதிகமாக உயர்ந்து விடுகிறது அதனால் சாக்கடையை காவிக்கொண்டுவரும் கூவம் ஆறுகூட கடலுக்குள் போகமுடியாமல் நகருக்குள் நகர்ந்து விடுகிறது.......அதனால் இந்த சூரியனின் ஆய்வு மூலம் பாலைவனத்துக்குள் வீணாக சென்று சுட் டெரிக்கும் சூரியனின் ஒளிக்கதிர்களை சென்னையை நோக்கி திருப்புவதின் மூலம் அந்த மழைநீர் உடனடியாகவே ஆவியாகி மேலே போய் விடுகிறது......இது ஒரு நீண்டகாலத் திட்டம் ஆனால் ஆதித்யா எல் 1 அதை மிகக் குறுகிய காலத்துக்குள் கொண்டுவந்து விட்டிருக்கிறது ......! 😴- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- இனித்திடும் இனிய தமிழே....!
எண்களில் சங்கமித்த தமிழ் .........! 🙏- கொஞ்சம் சிரிக்க ....
- இரசித்த.... புகைப்படங்கள்.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
எதையும் தாங்கும் மனசு.......! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! ஆண் : எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று சொல் கண்மணி எந்தன் கண்மணி துணிந்து நின்றால் துன்பம் போகும் கண்மணி கண்களில் நீரும் ஏனடி அண்ணன் சொல்லிலே உண்மை உள்ளது அன்பு வழியிலே நன்மை உள்ளது….. ஆண் : மழை நீரில் கரைந்தோடும் மணல் வீடு மனம் அல்ல மழை நீர் போல் குணம் மாறும் குணம் உந்தன் குணம் அல்ல ஆண் : குற்றம் உனை கூறிடும் சுற்றம் அழுக்கு எச்சில் என நீ அதை என்றும் ஒதுக்கு வருந்தாதே செல்வமே வருங்காலம் இன்பமே அண்ணன் சொல்லிலே உண்மை உள்ளது அன்பு வழியிலே நன்மை உள்ளது…... ஆண் : எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று சொல் கண்மணி எந்தன் கண்மணி துணிந்து நின்றால் துன்பம் போகும் கண்மணி கண்களில் நீரும் ஏனடி ஆண் : அலங்காரம் கலந்தாலே அதற்காக அழுவாய் நீ அகங்காரம் குறை கூற புழு போல துடித்தாய் நீ ஆண் : கண்ணே உன்னை காத்திட கண்ணன் வருவான் மன்னன் தரும் மாலையில் அண்ணன் மகிழ்வான் மண நாளும் கூடுதே மனக் கண்ணில் ஆடுதே அண்ணன் சொல்லிலே உண்மை உள்ளது அன்பு வழியிலே நன்மை உள்ளது…....! --- எதையும் தாங்கும் இதயம் வேண்டும் ---- உணவு செய்முறையை ரசிப்போம் !
சாதாரணமாய் வீட்டில் மிளகாய், வாழைக்காய், கத்தரி பஜ்ஜிகள் போடுவதுண்டு ஆனால் மாங்காய் பஜ்ஜி இதுவரை போடவில்லை ஒருக்கால் போட்டுப் பார்க்கத்தான் வேணும்........! 👍 சென்னை வெள்ளத்தில் இருந்து மீண்டு பதிவு இட்டது மகிழ்ச்சி, கவனமாக இருங்கள் தோழர்.......! நன்றி தோழர்......! 😁- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- கொஞ்சம் ரசிக்க
நேற்று மனைவியிடம் சொன்னேன் நீ செய்த சூப் நல்லாவே இல்லை என்று ......தொடர்ந்து இன்று சொல்கிறேன் அவள் செய்த சூப் நிஜமாகவே அருமையாக சுவையாக இருக்கின்றது.......! 😂- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! 🕺. விழிவாசல் அழகான மணி மண்டபம் உன் விழிவாசல் அழகான மணி மண்டபம் மின்னல் விளையாடும் புதுப் பார்வை உயிர்த் தா〰️ண்டவம்〰️ விழிவாசல் அழகான மணி மண்டபம் ... வண்டாடும் மலர் வீதி அலங்காரமே என்னை வரவேற்க வரும் இன்ப சாம்ராஜ்யமே〰️ 💃. புகழ் மாலை அமுதான கவி மாளிகை வாச புது மாலை உனை நாடி வரும் தாரகை 〰️ புனல் வான தேன் கூடு பார் வெண்ணிலா வந்த பொழுதெல்லாம் உன் பாடல் என் நெஞ்சிலே〰️ 💃. செடியிலே பூவிருக்கு அழகாக 🕺. உன் சிரிப்பிலே நானிருக்கேன் உனக்காக 💃. கொடியிலே கோணலிருக்கு எதுக்காக ...? 🕺. பெண்கள் குணத்திலே நாணமிருக்கு அதுக்காக ... 💃. நாணம்தானே பெண்களுக்கு நாணயம் இந்த நல்ல பண்பு கொண்ட பெண்கள் குடும்ப வாழ்வின் ஆலயம் ... 🕺. ஞானமோடு பேசுதிங்கே ஓவியம் 〰️ கலை ஞானமோடு பேசுதிங்கே ஓவியம் தமிழ் வானிலாடும் தாரகை நீ உலக மகா இலக்கியம் ........! ---🕺. விழிவாசல் அழகான மணி மண்டபம்---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
காதல் வியாதி பொல்லாதது, அது கண்ணும் காதும் இல்லாதது.......! 😂- அதிசயக்குதிரை
ஒரு பாண் கடையில் எழுதப்பட்ட வாசகம்.....! நீங்கள் கடன் கேட்க்கிறீர்கள்...... நான் தரப்போவதில்லை, அதனால் நீங்கள் கோபம் கொள்ளுகிறீர்கள்.....! நான் உங்களுக்கு கடன் தந்து நீங்கள் தராது விட்டால் எனக்கும் கோபம் வரும்......! எனவே, நீங்கள் கோபப்பட்டாலும் பரவாயில்லை உங்களுக்கு கடன் தராமல் இருப்பதுதான் எனக்குப் பிடித்திருக்கு........! 😂- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
அழகிய கடற்கரை ஓரம் வெண்முகில் போல் ஓய்வாக காற்று வாங்கும் கட்டிட நகரம்......!- சிரிக்கலாம் வாங்க
நம்ம இனம்........! 😂- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- கொஞ்சம் ரசிக்க
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.