Everything posted by suvy
-
அதிசயக்குதிரை
- இரசித்த.... புகைப்படங்கள்.
- கொஞ்சம் சிரிக்க ....
- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
போ.....போ.....போ.....நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன் போ.... போ.....போ......! 😂- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கோபாலன் எங்கே உண்டோ கோகுலம் அங்கே உண்டு.......! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! ஆண் : கஞ்சா பூவு கண்ணால செப்பு செலை உன்னால இடுப்பு வேட்டி அவுருதடி நீ சிரிச்சா தன்னால ஆண் : ஒன் தட்டாங்காயி பல்லால நீ சொன்ன ஒத்த சொல்லால சூரியனையும் ஒடைப்பேன்டி கவட்டை எடுத்து கல்லால ஆண் : கருப்பட்டி கரைச்சு செஞ்சு வச்ச செலையா பச்சரிசி போட்ட பொங்கப்பானை ஒலையா ஆண் : ஈரக்கொலைய சொரண்டியென்ன கொல்லுறாயே கொலையா ஈரக்கொலைய சொரண்டியென்ன கொல்லுறாயே கொலையா ஆண் : அந்தி நடுச்சாமம் எழுப்பி அந்த நட்சத்திரம் உலுப்பி ஒன் மூக்குல காதுல தோட மாட்டி தொங்க விடப்போறேன்…. ஆண் : அந்த ராத்திரியே கிள்ளி கொஞ்சம் கருத்த மேகம் அள்ளி ஒன் இமைய பூசும் கண்ணு மையா மாத்திக்கொண்டு நானும் வாரேன் ஆண் : மாடுக்குத்தி கிழிச்சாலும் பொழச்சுக்குவேன்டி ஒன் புருவக்கத்தி குத்திப்புட்டா என்ன செய்யுவேன்டி ஆண் : சூரிக்கத்தி வீசுனாலும் நிமிந்து நிப்பேன்டி ஒன் சுண்டு விரல் பட்டு போன சுணங்கி போவேன்டி ஆண் : நீ மனசு வெச்சா மந்தக்கல்லையும் திண்டு செமிப்பேன்டி நீ மனசு வெச்சா மந்தக்கல்லையும் திண்டு செமிப்பேன்டி......! --- கஞ்சா பூவு கண்ணால ---- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- கொஞ்சம் ரசிக்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
இரட்டையர்கள் ........! 👍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு பசிக்கு விருந்தாவன் நோய்க்கு மருந்தாவன் பரந்தாமன் சன்னதிக்கு வாராய் நெஞ்சே! . கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வ்ந்தான் - ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வ்ந்தான் - ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான் . . தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான் தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான் கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான் கேள்வியிலே பதிலாகக் கண்ணன் வந்தான் தருமம் என்னும் தேரில் ஏறிக் கண்ணன் வந்தான் தாளாத துயர் தீர்க்கக் கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான் மாயக் கண்ணன் வந்தான்.........! --- கண்னன் வந்தான்---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கண்ணன் வந்தான் .......! 👍- இனித்திடும் இனிய தமிழே....!
அருமையான தமிழ் பேச்சு பேசும் பிஞ்சு .......! 👍- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மனதிற்கினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குமாரசாமி & புத்ஸ் .......!- எனது பயண நினைவுகளின் தொகுப்பு
தகவலுக்கு நன்றி சகோதரி..........! 👍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! ஆண் : வெண்மதி வெண்மதியே நில்லு நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால் மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம் ஆண் : உன்னை இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே உன்னாலே நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம் ஆண் : அஞ்சு நாள் வரை அவள் பொழிந்தது ஆசையின் மழை அதில் நனைந்தது நூறு ஜென்மங்கள் நினைவினில் இருக்கும் ஆண் : அது போல் எந்த நாள் வரும் உயிா் உருகிய அந்த நாள் சுகம் அதை நினைக்கையில் ரத்த நாளங்கள் ராத்திாி வெடிக்கும் ஆண் : ஒரு நிமிஷம் கூட என்னைப் பிாியவில்லை விவரம் ஏதும் அவள் அறியவில்லை என்ன இருந்த போதும் அவள் எனதில்லையே மறந்து போ என் மனமே.....! ---வெண்மதி வெண்மதி---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பாடினாள் ஒரு பாட்டு .....! 💕- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
இவரிடம் கார், மோடடார் சைக்கிள், சைக்கிள் எதுவும் கிடையாது......ஆனால் எந்த வேலையானாலும் அந்த இடத்துக்கு குறித்த நேரத்தில் சென்று விடுகின்றார்......! 👏 😁- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! காற்று வீசும் உன் வாசம் காய்ச்சல் வந்தது ஏனோ வானம் எங்கெங்கும் ஈரம் சாரல் வந்ததேனோ நீ என் நெஞ்சில் பெய்யும் மழை போல மாயமோ நான் மிதக்கிறேன் பறக்கிறேன் சிரிக்கிறேன் அன்பே நீ நடந்து செல்லும் பாதையில் என் கண்கள் என்னை விட்டு உன்னை சுற்றுதே நீ பேசும் அழகை கேட்கையில் கொஞ்சி பேசும் மழலையின் அழகும் தோற்று போனதே எங்கேயும் நீயடி போகுதே உயிரடி வாழ்கிறேன் சாகிறேன் இதென்ன மாயமோ......! ---காற்று வீசும்---- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கிருபனுக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்......! Vasampu அப்படியே வசம்புக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்......! 💐- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அம்பிகையே ஈஸ்வரியே என்னை ஆளவந்து கோயில் கொண்ட குங்குமக்காரி......! 🌹- அதிசயக்குதிரை
- சிரிக்கலாம் வாங்க
உங்களின் வீட்டில் நண்டும் சிண்டுமா பிள்ளைகள் இல்லை போலிருக்கு.....அதுதான் சுலபமா சொல்லிப்போட்டியள்........! 😢- சிரிக்கலாம் வாங்க
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! பெண் : கீதையில் உன் குரல் கேட்டேனே என் கிருஷ்ணனின் திருமுகம் பார்த்தேனே கீதையில் உன் குரல் கேட்டேனே என் கிருஷ்ணனின் திருமுகம் பார்த்தேனே பாதையில் உன் துணை வரவில்லையே பகவான் திருவருள் தரவில்லையே பெண் : பிருந்தாவனத்திற்க்கு வருகின்றேன் என் பெருமான் உன்னிடம் கேட்கின்றேன் பெண் : குங்குமம் அணிந்தால் உன் தேவி தன் கூந்தலை முடித்தாள் பாஞ்சாலி குங்குமம் அணிந்தால் உன் தேவி தன் கூந்தலை முடித்தாள் பாஞ்சாலி சங்கமம் என்பது எனக்கில்லையோ அந்த மங்கல மரபுகள் உனக்கில்லையோ.....! --- பிருந்தாவனத்திற்க்கு வருகின்றேன்---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நிலையாக என் நெஞ்சில் ஒளிவீசும் தீபம், நீயே எந்நாளும் என் காதல் கீதம்......! 😍 - இரசித்த.... புகைப்படங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.