Everything posted by suvy
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! பாலுக்குள்ளே வெண்ணெய் உண்டு நான் அறிவேன் பாவைக்குள்ளே எண்ணம் உண்டு நீ அறிவாய் நாலுக்குள்ளே இரண்டும் உண்டு மூன்றும் உண்டு உன் நாடகத்தில் பாடல் உண்டு நானும் உண்டு திறந்த கண்ணில் பெண் மறைந்து கொண்டால் கண் உள்ளே போன எண்ணம் என்றும் பறந்து போகாது....! --- தோன்றாப் பொருள்---
-
பெயர் மாற்றங்கள்.
முனி தனியாகி தனிக்காட்டு ராஜாவுக்கு அடம் பிடிப்பதால் ரோஜாக்கள் நடுவே ஊர்வலமோ....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுது உறவும் இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது யாரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனாய் பாடுது எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பாய் இனிக்குது.....! --- தென்றல் வந்து தீண்டும் போது---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! மல்லிகை பூ வாசம் என்னை கிள்ளுகின்றது--- அடி பஞ்சு மெத்தை முள்ளை போல குத்துகின்றது நெஞ்சுக்குள்ளே ராட்டினங்கள் சுத்துகின்றது அந்த சத்தம் கேட்டு மத்தளங்கள் கொட்டுகின்றது ....! ---சொல்லாமலே---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! பூவென நீயிருந்தால் இளந் தென்றலைப்போல் வருவேன் நிலவென நீயிருந்தால் உன் வானம் போல் இருப்பேன் துளித்துளியாய் கொட்டும் மழைதுளியாய் என் இதயத்தை இதயத்தை நனைத்து விட்டாய் .....! ---காதல்---
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
இப்ப சந்நியாசம் ரொம்ப முக்கியம். எட்டெட்டிலேயே ஆசை நரைக்கேல்ல.....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே துளி மையல் உண்டாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே அவள் மையம் கொண்டாச்சே.....! நீதானே நீதானே என் நெஞ்சை தட்டும் சத்தம் அழகாய் உடைந்தேனே.....! ---மெர்சல்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! முதல்நாள் காணும் புதுமணப்பெண்போல முகத்தை மறைத்தல் வேண்டுமா முறையுடன் மணந்த கணவன் முன்னாலே பரம்பரை நாணம் தோன்றுமா......! --- தோன்றவே தோன்றாது----
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! கைகள் நான்கும் தீண்டும் முன்னே கண்கள் நான்கும் தீண்டிடுமே மோகம் கொஞ்சம் முளைவிடுமே கண்பார்வை முதலிலையே என் ஆருயிரே....! ---என் உயிரே....என் உயிரே----
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! ஒரு ஆணுக்குள் இத்தனை காந்தமா நீயும் ஆனந்த பைரவி ராகமா இதயம் அலைமேல் சருகானதே ஒரு சந்தனப் பௌர்ணமி ஓரத்தில் வந்து மோதிய இரும்பு மேகமே தேகம் தேயும் நிலவானதே .....! ---காதல் சுகமானது---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! வண்ணத்து பூச்சி சிறகால் மோதியே வானமும் இடிந்தால் அதுதான் காதலே ....! ---நிஜமா நிஜமா---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நந்தன் மற்றும் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும்.....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம் அறிவூட்டும் தந்தை நல் வழிகாட்டும் தலைவன் துணையாகக் கொண்டு நீ நடை போடு இன்று உருவாகும் நல்ல எதிர்காலம் ஒன்று.....! ---நல்ல பேரை வாங்க வேண்டும்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! சிப்பி இருக்குது முத்தும் இருக்குது திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி சிந்தை இருக்குது சந்தம் இருக்குது கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி.... ---- பிஸி ---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
duraisamygounderramamoorthy (64 years old) கிருத்திகன்7 ப.இளங்கோ (30 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....! எந்தோ மாகானுபாவரு இந்த துரைசாமி கவுண்டர் ராமமூர்த்தி....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! சொல்லாமல் தொட்டு செல்லும் பெண்கள் என் காதல் தேவதையின் கண்கள் மின்வெட்டில் கொட்டிச்செல்லும் மின்னல் கண்ணோரம் மின்னும் அவள் காதல் .....! ---காதலின் அவஸ்தை---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
arvind (47 years old) Lankan Girl (24 years old) Tamil Eela இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
putthan summa iruppavan (70 years old) குமாரசாமி இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.... எல்லா நலங்களும் பெற்று நோய் நொடியின்றி நீடு வாழ்க......!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! மணிக்கதவை திறந்து வைப்போம் மாமனுக்கு விருந்து வைப்போம் தனித்தனியாய் எடுத்து வைப்போம் கைநிறைய தேன் கொடுப்போம் நிலவு வரும் நேரத்திலே நிம்மதியாக தூங்க வைப்போம்.....! ---விருந்தோம்பல்---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
athiyan (38 years old) Mohan S (37 years old) சேகுவாரா (34 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்......!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! மல்லிகை பூ வாசம் என்னை கிள்ளுகின்றது அடி பஞ்சுமெத்தை முள்ளை போல குத்துகின்றது நெஞ்சுக்குள்ளே ராட்டினங்கள் சுத்துகின்றது கண்கள் தூக்கம் கெட்டு மத்தளங்கள் கொட்டுகின்றது கண்ணே உன் முந்தானை காதல் வலையா உன் பார்வை குற்றால சாரல் மழையா அன்பே உன் ராஜாங்கம் எந்தன் மடியா நீ மீட்டும் பொன்வீணை எந்தன் இடையா இதயம் நழுவுதடி உயிரும் கரையுதடி உன்னோடுதான்.....! ---காதல் கிறுக்கு---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! பள்ளிக்கூடம் நான் போகையில பம்பரமாய் தினம் ஓடுவேன்டா வாத்தியாரை நான் பார்க்கையில வணக்கம் சொல்லி நல்லா பாடுவேன்டா அந்தக் கால படிப்பை எல்லாம் படிக்கத்தாண்டா பார்த்தேன் அந்த கணக்கு பாடம் தெரியாம பரீட்சையில தோத்தேன் நான் படிக்க நினைச்சதெல்லாம் நீ படிக்கோணும் என்னுடைய கவலையெல்லாம் நீங்க போக்கோணும் ---நானே நானா---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் ....! நீ தூரப் பச்சை என் நெடுநாள் இச்சை ஒரு மாறுவேடம் பூண்டு வந்த மல்லிப் பூவே முல்லைத் தேரே தந்தியாக மாறி உந்தன் வீடு வரவா தூங்கும் உன்னைத் தொட்டுப் பார்த்து முத்தமிடவா ---சிறு பார்வையாலே கொய்தாய்---
-
சமையல் செய்முறைகள் சில
ஆஹா ....அருமையான --- இனிமையான ஆயிட்டங்கள் பிள்ளைகளுக்கும் சுகர் இல்லாதவர்களுக்கும். நான் என்ன பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருப்பதா.....!