Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெருமாள்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by பெருமாள்

  1. 2௦௦9 பக்கத்து நாட்டில் தொப்பிள் கொடி இனம் அழிக்கப்படும் போது இந்த நாய்களுக்கு கொடுக்கப்படும் கருணையில் நூறில் ஒரு பங்காவது கிடைக்கவில்லையே ....................
  2. கால பயணத்தில் பின்நோக்கி போனால் 15௦௦ ஆண்டுகளுக்கு பின்னால போனாலும் எங்கள் தமிழ் மொழியை இலகுவாக புரிந்து கொள்ள முடியும் காரணம் க் ஞ போன்ற வை இன்னும் தொடர்கின்றன . மற்ற மொழிகள் எப்படி என்று தெரியவில்லை ? ஆனால் தமிழின் சுவை அறியாத கொஞ்சம் இங்கும் உள்ளார்கள் வந்து காவடி எடுப்பார்கள் பாருங்க .😃
  3. பேராண்டி உங்களை யார் துரோகி என்றாங்கள் ? நீங்கள் உங்கள் வாதத்தை எடுத்து வையுங்க நாங்க அப்பவே அப்படித்தான் ? வாத்திக்குகே பல்லு கழட்டும் விழா கல்லூரி நோட்டிஸ் போர்டில் கள்ள திறப்பு போட்டு நோட்டிஸ் போட்டு வைத்த கூட்டம் |?😂 இப்ப அடங்குவமா ? ரிலக்ஸ் ஆக இருங்கள்
  4. யார் கண்டது கூகிள் மொழிமாற்றம் ai வைத்து செய்ய போகிறார்களாம் 😃முதன் முதல் ரகள ராவுக்கும் சும்மா வுக்கும் அகேன்னத்துக்கும் ai காலில் தலையை ஆட்டி அலற போகுது 😂 அதன் பின் ட்ரம் தமிழில் கதைக்க வெளிக்கிட்டால் சிங்களவன் 😂வெண்டுடுவான். சும்மாவே கொண்டு வா என்ற கட்டளையை கொன்றுவா என்று கேட்டு தொலைத்து மதுரையை ஏற்கனவே எரித்து தொலைத்து விட்டோம் . இது வேறையா ?
  5. 😂டிரில்லியன் கணக்கில் பங்கு மார்கட் அடி வாங்கியுள்ளது நான் நினைக்கவில்லை சண்டையை உடனே தொடங்குவார்கள் என்று .
  6. பங்கு மார்கெட் சண்டை தொடங்குமுன்பே காலியாக்கி விட்டுள்ளார்கள் இழப்பு அமெரிக்காவுக்குத்தான் .
  7. சுமத்திரன் அடிவருடிகளுக்கு யாழில் சிங் ஜாக்வாழ்வில் இருந்து எப்படி விடுபடுவது என்று பயிற்சி கொடுக்கப்பட்டு அவர்கள் புலம்பெயர் மக்களுடன் கலந்து அமைதியாக வாழுகினம் இவர் ஒருத்தருக்கு சரியான சிங் ஜாக்வாழ்வில் இருந்து எப்படி என்ற பயிற்சி வேலை செய்யுதில்லைஅதனால் துள்ளிக்கொண்டு இருக்கிறார் .😀
  8. ஆண் விபசாரி லிஸ்ரை ஒன்லைனில் உருவாக்கி வெளிநாடுகளில் இருந்து உல்லாச பயணிகள் என்ற பெயரில் வேறு கதை நடக்க போகுது ஏற்கனவே உல்லாச பயணிகள் வலிந்து கூப்பிட்டும் இறங்குகிறார்கள் இல்லை கூளை நாரை பறவை மட்டும் பல்லாயிரம் மைல் பறந்துவந்து தமிழர் பகுதியில் மட்டும் இறங்கி தொலைக்குது இந்த செய்தி ஏதோ தில்லு முள்ளு போலவே தெரியுது .
  9. அந்த நேரத்தில் மான்குட்டியாவது மயிலாவது அடித்து சாப்பிட்டு கொண்டே போகும்கள் இந்த விடையம் முகநூலில் ரீல் போடும் லூசுக்களுக்கு விளங்குவது இல்லை .
  10. தணிக்கை பட குழு வினரிடம் ஒவ்வொருவன் வீடுகளிலும் ரெய்டு பண்ணி பாருங்க அப்ப தெரியும் உண்மை .
  11. பேராண்டி கவனம் உடம்பு புண்ணாக போகுது சொல்லிட்டன் . நானும் நீங்களும் அடித்து கொள்வது போல அல்ல இனிய இரவு உங்களுக்கு .
  12. எழும்பி நடக்கவேமுடியாத முன்னாள் போராளிகளை தனக்கு அதி உச்ச பந்தா பாதுகாப்பு வேனும் என்பதற்காக பொய் காரணம் சொல்லி பிடித்து உள்ளே போட்டு விட்டு சொல்லிய கதை அதயெல்லாம் நம்பி கொண்டு இருக்கிறியள் .😀
  13. அவர்களால் முடியாது சுமத்திரனுக்கு எதிராக அவரின் பிழைகளை சாதாரண மக்கள் கொண்டு போனால் அவருக்கு கிளைமோர் வைக்க வந்தவர் என்று பயங்கரவாத தடை சட்டத்தின் மூலம் உள்ளே துக்கி போட்டு விடுவார்கள் .
  14. பேராண்டி உங்களை எப்படி விளிப்பது என்றே புரியவில்லை அவ்வளவுக்கு அப்பாவி தனமாய் உள்ளீர்கள் இதுக்கு மேல வேணாம் காலையில் ஐந்துகு எழும்பி சொன்ன நேரத்துக்கு பிளைட் பிடிக்கணும் அங்கு அலான் மாக்சுசுடன் ஒப்பந்தம் போட்டு யாழின் உள்ளே வருகிறேன் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க அதுக்குள் நான் உள்ள இடம் சரியா என்று பிரவுசர் கேட்குது ?...................................................................................................
  15. சிலவேளை உங்க உண்மையான பெயரிலும் பதிவு இருக்கலாம் ஏன் என்றால் சுமத்திரன் தமிழருக்கு எதிராக பிழை செய்கிறார் என்று தெரிந்தும் வக்காலத்து வாங்குவது நீங்கள் மட்டும் தானே இதே யாழில் ? சும்மா கொதிக்க வேணாம் பேராண்டி சும் கனடா வந்தவுடன் சில நேரம் ஏன் தனி கார் எடுத்து போகிறார் அதையாவது புரிந்து கொண்டால் காணும் ?
  16. என்னை வன்மையாக கண்டியுங்க முதலில் உங்க ஆள் சுமத்திரன் தன்னுடைய அடுக்குமாடி கனடா குடியிருப்பில் இருந்த குடும்பத்தை வாடகை தரவில்லை என்று குடி எழுப்பிய கதை உங்களுக்கு இன்னும் தெரியவில்லையா ? 😀 கல்லெறிந்து கொள்வது தமிழர் பண்பாடு இல்லை என்ற சொல் பதமாவது உங்களுக்கு புரியவில்லை ? கொல்வது சரியானது பிழைதிருத்தம் .
  17. பெருமாள் என்ன எழுதி உள்ளார் என்று கவனமாக படியுங்க என்று தானே நீங்க ஏன் மிச்சம் மீதியை நீட்டி முழக்குகிறது?
  18. நீங்க லண்டன் கனடா பக்கம் இல்லையா கொஞ்சமாவது ரோசம் மானம் உங்கடை சும்முக்கு இருந்தால் தமிழருக்கு தீர்வு என்பதை வாங்கி தருவேன் என்றுதானே அரசியலுக்கு வந்ததார ? அதை செய்யாது ஏன் சிங்களஅரசியல் வாதிகள் சொல் கேட்டு ஆடுகிறார் ஆடு போல் ? இரண்டு பேருமே பின்கதவால் வந்த கூட்டம் ஒன்று தீர்வு என்று பொய் மான் காட்டுறது அடுத்தது .............மூத்துரத்தை குடித்து வலிந்து வெற்றி கொண்டது .(ஓவரா இருந்தால் நிர்வாகம் நீக்கி விடுங்க )
  19. சரியான கருத்து ஒவ்வொரு தேர்தலின் போதும் சிங்கள அரசியல்வாதிகள் தமிழருக்கு அது செய்வம் இது செய்வம் என்று சொல்லி பதவி கிடைத்தவுடன் கைகழுவி விடுவதே வாடிக்கையான ஒன்று . இம்முறையும் கொஞ்சம் அதிகமாகவே கூவுகின்றனர் காரணம் பொது வேட்பாளர் என்ற ட்ரம் கார்ட் களத்தில் இறங்கியவுடன் சிங்கள அடிவருடிகள் முதல் சிங்களத்துடன் வாழ்ந்தால் சந்தோசப்பட்டு சிங்களத்துக்கு மாமா வேலை செய்யும் சுமத்திரன் வரை குழம்பி போய் உள்ளார்கள் அதற்கு இந்த திரியே சாட்சி .ஏமாறுவது ஒருவகை ஆனால் இங்கு சில பேர் மற்றவர்களையும் வாங்க போய் ஏமாந்து போவம் என்று அழைப்பிதழ் வைப்பதாகவே தெரிகிறது .
  20. முதலில் அவரை அரசியலில் இருந்து இது வரை காலமும் ஒன்றும் (சில விடயங்கள் பச்சையாக திட்டினால்த்தன் சிலருக்கு புரியுது ) செய்யவில்லை பேசாமல் ஓய்வுக்கு செல்வதே நல்லது அல்லது லண்டன் கனடா பக்கம் ஒரு கூட்டம் வைக்கட்டும் சனம் கல்லெறிந்தே ஆளை முடித்து விடுவார்கள் அவ்வளவு வெறியில் நிக்குதுகள் . அவரை போக சொல்லுங்கள் அவர் போக மாட்டார் கடைசியாக கூட வெட்கங்கெட்டு ஒரு பொம்பிளை எடுத்த வோட்டுக்களை தனக்கு மாற்றி தான் வந்தவர் அப்படி இல்லை என்று ஏதாவது விசர் ஆடும் அப்படி இல்லை என்றால் அவவுக்கு ஏன் 19 கோடி சிங்கள அரசால் நொண்டி காரணம் சொல்லி கொடுக்கபட்டது ? முதலில் பந்தம் பிடிப்பதை விட்டு ஆளுக்கு நல்ல புத்தி மதி சொல்லி அடங்க வையுங்க அதன் பின் தமிழ் அரசியல் சரியாகும் .
  21. வென்ற பின் வழக்கம்போல் மொட்டைகளிடம் ஆசிர்வாதம் வழக்கம்போல் இனவாத பேச்சுக்கள் இந்த கேனை சுமத்திரன் வீராவேசமாக அறிக்கை விடுவார் அதை கேட்டு சுமத்திரன் வாலுகள் துல்லி கிலாகிக்கும் புதிய பிரபாகரன் வந்து விட்டார் என்று. யாதார்த்தம் அவர்கள் பேசி வைத்து கொண்டே பிளே பண்ணுகிறார்கள் சுமத்திரன் கூட்டம் அதை அடி முட்டாள் கூட்டமும் அதை இன்னும் நம்புவதுதுதான் வினோதம் . இங்கு சிலதுகளுக்கு விளங்காது இப்படி பல ஆசைகளை காட்டி 15 தடவை மோசம் போனோம் அப்படி போவதுக்கு சம்பந்தர் என்ற அரசியல்வாதி உடந்தையாக இருந்தார் தற்போது அந்த வேலையை சுமத்திரன் செய்ய வெளிகிடுறார் அதற்காக ஸ்ரீதரன் ஒன்றும் உத்தமர் அல்ல அவர் பற்றி பிறிதொரு திரியில் சொல்கிறேன் .
  22. அவர் சொன்ன செய்தி சிங்கள பத்திரிகை களில் வராத மாதிரி பார்த்துகொள்வார்கள் நாங்களும் வழக்கம் போல் ஏமாறி துலைவம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.