Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெருமாள்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by பெருமாள்

  1. இங்கு அவதாருக்கு பின்னால் மறைந்து நின்று கொண்டு நானும் இலங்கையில் வைத்தியர் என்று புருஸ் விடுற கூட்டம் நிறைய உண்டு .
  2. ஆறு தடவை பொய்யான வாக்குறுதிகளை தமிழ் மக்களுக்கு சொல்லி தான் மட்டுமே பதவி சுகம் அடைந்த கடைந்து எடுத்த சுயநலவாதி க்கு வடகிழக்கில் தமிழ் மக்கள் கொடுத்த மரியாதையே கூடத்தான் அது மட்டும் சந்தோசபடுங்க .
  3. அட சம்பந்தன் சுமத்திரன் செய்த ஒரு நன்மையாவது சொல்லுங்க என்று கேட்டால் . பிரபாகரன் பெயரை இங்கு இழுக்கிரியல் உண்மையிலே சிந்திக்கும் சக்தி இருக்கிறதா உங்களுக்கு.
  4. இன்னிக்கே தொடங்கிட்டார் ருவாண்டா கான்செல் . 1௦ வதாய் இன்னும் கொஞ்ச நாட்களில் முதுகில் பையுடன் சந்திகளில் கூட்டம் கூட்டமாக பியர் அருந்தியபடி கிழக்கு ஐரோப்பிய முஸ்லிம் நிப்பினம் களவுகள் அதிகரிக்கும் . பிரான்ஸ் கரையில் இருக்கும் அகதிகளுக்கு பிரான்ஸ் போலிசே எப்படி பிரிட்டன் போவது என்பது பற்றி பாடமே எடுக்கிறார் களாம் முழங்கால் அளவு கடல் தண்ணிக்குள் போனால் பிடிக்க கூடாது என்று ஓடர் உள்ளதாம் காரணம் பிடிக்க போலிஸ் வரும்போது தண்ணிக்குள் அகதி விழுந்து போனால் பல நேரம்களில் மரணம் ஆகி விடும் சந்தர்ப்பம் உள்ளபடியால் . இந்த நாடுகளில் வந்து அரசியலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் கூட போக முடியும் ஆனால் தொப்பிள் கொடி உறவாம் தமிழ்நாட்டில் அகதியா போனவன் இன்றுவரை அகதிதான் .
  5. அப்பாடா ஒன்றுமே செய்யவில்லை தமிழருக்கு என்று ஒத்துகொண்டதுக்கு நன்றி நடையை கட்டுவமா?
  6. அவர்களே நேரடியாகவே சொல்லி விட்டார்கள் ஆனால் உங்கள் ஆள் தீபாவளி கணக்கு சொல்லியவர் தமிழ் மக்களை நம்ப வைத்து ஏமாற்றியவர் சிங்கள அரசுகளை காப்பற்றி சேவகம் புரிந்தவர் .
  7. இதில் சுரேஷ் பிரேம சந்திரன் கையை கூட தூக்க மனமின்றி இருக்கிறார் ஒரு நேரம் குறி வைக்கப்டவர்களில் அவரும் ஒருவர் மன்னிப்பு சிலரை தியாகி ஆக்கி விடுது சிலரை மிக மோசமான துரோகியாக்கி விடுது .
  8. ஆம் ஆம் மறுபடியும் ஈழத்தில் பிறக்க வேண்டாம் என்று கடவுளிடம் பிரார்திக்கிறேன் வடகிழக்கு தமிழர்களுக்கு முதுகில் ஏற்றிய கத்திகளின் வலி இன்னும் போகவில்லை .
  9. கடைசி சம்பந்தர் போர் குற்றங்களில் காப்பாற்றிய சிங்கள அரசு கூட கொடியை அரைகம்பத்தில் பறக்கவிட முன்வரவில்லை இதுதான் சிங்களம் . இந்த கதிதான் கருணா பிள்ளையான் டக்லஸ் சுமத்திரன் போன்றவர்களுக்கும் .
  10. அந்த சிந்திக்க தெரியாத முட்டாள் களின் கேள்விக்கு உங்களிடம் உங்கள் விசுவாச கூட்டம்களிடமும் பதில் இல்லையே சம்பந்தனும் சுமத்திரனும் வடகிழக்கு தமிழர்களுக்கு ஆக்க பூர்வமான அரசியல் நன்மை ஒன்றையாவது இங்கு களத்தில் சொல்ல முடியுமா ? மூச்சுக்கு ஆறு தடவை சம்பந்தன் வென்றார் என்கிறீர்கள் அந்த ஆறு தடவையும் சிங்களம்தான் நன்மை பெற்றது தமிழ் மக்கள் ஆறு தடவையும் ஏமாந்தார்கள் இதுதான் உண்மை.
  11. இதுதான் வேணும் நடக்குமா ? இந்த எழரைக்கு தன்னுடைய கடல் தொழில் பிரச்சனையே கையாள தெரியவில்லை இங்கு ஏன் மூக்கை நுழைக்குது ?
  12. சுமத்திரனுக்கு மட்டும் சாவு வராதவர் போல் ஆடுகிறார் 😀 சம்பந்தருக்கு அஞ்சலி செலுத்தவில்லை என்றதுக்கே ஒரு திரி பலபக்கம் ஓடிக்கொண்டு இருக்கு . அங்கை என்னடா என்றால் அநாதை பிணத்துக்கு கொடுக்கும் மரியாதை கூட அவர்களின் கட்சி காரர் கூட கொடுக்கவில்லை என்று தமிழ் வின் அழுது வடியுது .
  13. நான் நினைக்கவில்லை இந்த சப்பாத்து நக்கும் கூட்டம் இருக்கும் வரை அங்குள்ள அரசியல் வாதிகள் திருந்த இடமில்லை சைக்கிளையையும் சேர்த்தே சொல்கிறேன் .
  14. ஆறு மாதத்துக்கு கொழும்பு கத்தரிக்காய் கனடாவுக்கும் யுரோப்புக்கும் வராது சாரபாம்பு போல் இருக்கும் ஸ்பெயின் கத்தரிக்காய் தான் யுரோப்புக்கு. ஜமேக்காவில் தோட்டம் தப்பினால் கனடா மக்கள் கத்தரியை காணலாம்.
  15. இதைத்தானே கால காலமாய் சொல்கிரம் ஆனால் இங்கு என்ன நடக்குது என்றால் பெருமாள் சம்பந்தனை புகழ்ந்து எழுதினாலும் உடனே அதுக்கு எதிர்கருத்து போடுகிறேன் என்று கருத்தை படிக்காமல் எதிர்கருத்து போடுகிரம் எனும் போர்வையில் குப்பைகளை எழுதி கொட்டுவது வழமையானது . மற்றது இவ்வாளவு வயதாகியும் பதவியை வீட்டுகொடுக்காமல் இருந்தது அவர்களின் ஆதரவாளர்களின் உசுபேத்தல் சம்பந்தன் ஐயாவை விட்டால் திருகோனமலையில் வேறு யாரும் கிடையாது எனும் உசுப்பேத்தல் இனி யாருக்கு குத்துவார்கள் ? அதே போலத்தான் சுமத்திரன் விசுவாசிகளும் அவர் பிழை விடுகிறார் என்று தெரிந்தும் அவருக்கு ஆலவட்டம் பிடிப்பது . உண்மையில் எங்களின் உண்மையான அரசியல் பின்னடைவுக்கு முழுகாரணம் இந்த சம்பந்தன் சுமத்திரன் போன்ற அரசியல்வாதிகளுக்கு விசுவாசாமான கூட்டம் தான் . இந்த திரியிலும் ஏன் அனுதாபம் தெரிவிக்கவில்லை என்று ஒருவர் கோதாவில் இறங்கியதுதான் பிரச்சனை தமிழ் மக்களுக்கு தீர்வு பெற்று தருகிறேன் என்று சொல்லி தான் பாரளுமன்றம் செல்கிறார்கள் சென்றபின் வழமை போல் சிங்கள அரசுக்கு சேவகம் செய்கிறார்கள் இதை சுட்டிகாட்டினால் உடனே அவர்களின் அடிவருடிகளுக்கு கோபம் பொத்து கொண்டு வருகிறது அதற்க்கு பதிலாக தேசிய தலைவர் மேல் பாய்வதும் புலிகளை இல்லாத பொல்லாத செயல்களை செய்ததாக மீண்டும் மீண்டும் இதே யாழில் எழுதுவது . முதலில் புலிகள் இல்லா விட்டால் தீர்வு கிடைக்கும் சொன்னவர்களை தேடிபிடித்து நாலு கேள்வி கேட்க தெரியாத வக்கற்ற ஜடம்கள் புலிகளை பற்றி விமர்சிக்கினமாம். இல்லை உங்கள் அரசியல் தலைவர்கள் சொன்னபடி நடக்கவில்லை ஏன் கேளுங்கள் மற்றபடி இந்த திரி 1௦௦ பக்கம் தாண்டினாலும் யானை யானை தான் முயலுக்கு மூன்று கால்தான்.
  16. நீங்களும் மறவன் புலவு போல் விசர் ஆடுகிரியல் இப்போ உங்களுக்கு தேவை அற்ற சண்டை வேணும் என்றால் இனி எங்களால் முடியாது எக்கேடு கெட்டால் என்ன என்று சொல்லி விட்டு அமைதியாகி விடுவதுதான் நல்லது .
  17. என்ன பாடு பட்டாவது வடகிழக்கு தமிழருக்குள் ஒன்றாக இருக்கவிடாமல் கிருத்துவம் இந்து பிரிவுகளை உருவாக்கி எதிர் காலத்தில் தமிழர் என்ற இனமே இல்லாமல் பண்ணுவதுதான் இதற்க்கு அம்பு மறவன் புலவு மூலம் டெல்லி . இப்படியான மண்டை கலண்ட போராட்ட செய்திகளை உள்ளூர் ஊடகங்கள் பிரசுரிப்பதை தவிர்ப்பது தமிழ் மக்களுக்கு நல்லது .
  18. முடியா விட்டால் பொத்தி கொண்டு இருந்திருக்கணும் ?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.