Everything posted by பெருமாள்
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
இங்கு அவதாருக்கு பின்னால் மறைந்து நின்று கொண்டு நானும் இலங்கையில் வைத்தியர் என்று புருஸ் விடுற கூட்டம் நிறைய உண்டு .
-
யாழில் நிர்க்கதியாய் விடப்பட்ட சம்பந்தனின் உடல்! சுமந்திரனின் பிடிவாதத்தால் ஏற்பட்ட தர்மசங்கடம்
ஆறு தடவை பொய்யான வாக்குறுதிகளை தமிழ் மக்களுக்கு சொல்லி தான் மட்டுமே பதவி சுகம் அடைந்த கடைந்து எடுத்த சுயநலவாதி க்கு வடகிழக்கில் தமிழ் மக்கள் கொடுத்த மரியாதையே கூடத்தான் அது மட்டும் சந்தோசபடுங்க .
-
யாழில் நிர்க்கதியாய் விடப்பட்ட சம்பந்தனின் உடல்! சுமந்திரனின் பிடிவாதத்தால் ஏற்பட்ட தர்மசங்கடம்
அட சம்பந்தன் சுமத்திரன் செய்த ஒரு நன்மையாவது சொல்லுங்க என்று கேட்டால் . பிரபாகரன் பெயரை இங்கு இழுக்கிரியல் உண்மையிலே சிந்திக்கும் சக்தி இருக்கிறதா உங்களுக்கு.
-
பிரித்தானியாவின் பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி வெற்றி
இன்னிக்கே தொடங்கிட்டார் ருவாண்டா கான்செல் . 1௦ வதாய் இன்னும் கொஞ்ச நாட்களில் முதுகில் பையுடன் சந்திகளில் கூட்டம் கூட்டமாக பியர் அருந்தியபடி கிழக்கு ஐரோப்பிய முஸ்லிம் நிப்பினம் களவுகள் அதிகரிக்கும் . பிரான்ஸ் கரையில் இருக்கும் அகதிகளுக்கு பிரான்ஸ் போலிசே எப்படி பிரிட்டன் போவது என்பது பற்றி பாடமே எடுக்கிறார் களாம் முழங்கால் அளவு கடல் தண்ணிக்குள் போனால் பிடிக்க கூடாது என்று ஓடர் உள்ளதாம் காரணம் பிடிக்க போலிஸ் வரும்போது தண்ணிக்குள் அகதி விழுந்து போனால் பல நேரம்களில் மரணம் ஆகி விடும் சந்தர்ப்பம் உள்ளபடியால் . இந்த நாடுகளில் வந்து அரசியலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் கூட போக முடியும் ஆனால் தொப்பிள் கொடி உறவாம் தமிழ்நாட்டில் அகதியா போனவன் இன்றுவரை அகதிதான் .
-
யாழில் நிர்க்கதியாய் விடப்பட்ட சம்பந்தனின் உடல்! சுமந்திரனின் பிடிவாதத்தால் ஏற்பட்ட தர்மசங்கடம்
அப்பாடா ஒன்றுமே செய்யவில்லை தமிழருக்கு என்று ஒத்துகொண்டதுக்கு நன்றி நடையை கட்டுவமா?
-
யாழில் நிர்க்கதியாய் விடப்பட்ட சம்பந்தனின் உடல்! சுமந்திரனின் பிடிவாதத்தால் ஏற்பட்ட தர்மசங்கடம்
அவர்களே நேரடியாகவே சொல்லி விட்டார்கள் ஆனால் உங்கள் ஆள் தீபாவளி கணக்கு சொல்லியவர் தமிழ் மக்களை நம்ப வைத்து ஏமாற்றியவர் சிங்கள அரசுகளை காப்பற்றி சேவகம் புரிந்தவர் .
- சம்பந்தரைத் தோற்கடித்தவர்கள் – நிலாந்தன்.
-
சம்பந்தனின் பூதவுடலுக்கு புதன்கிழமை பாராளுமன்றில் அஞ்சலி
ஆம் ஆம் மறுபடியும் ஈழத்தில் பிறக்க வேண்டாம் என்று கடவுளிடம் பிரார்திக்கிறேன் வடகிழக்கு தமிழர்களுக்கு முதுகில் ஏற்றிய கத்திகளின் வலி இன்னும் போகவில்லை .
- சம்பந்தன் எப்போதோ இறந்துவிட்டார்: சி.அ.யோதிலிங்கம்.
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
சிலவேளை கூகிள் வைத்தியர்களாக இருக்கலாம் 😀
- சம்பந்தரைத் தோற்கடித்தவர்கள் – நிலாந்தன்.
-
யாழில் நிர்க்கதியாய் விடப்பட்ட சம்பந்தனின் உடல்! சுமந்திரனின் பிடிவாதத்தால் ஏற்பட்ட தர்மசங்கடம்
அந்த சிந்திக்க தெரியாத முட்டாள் களின் கேள்விக்கு உங்களிடம் உங்கள் விசுவாச கூட்டம்களிடமும் பதில் இல்லையே சம்பந்தனும் சுமத்திரனும் வடகிழக்கு தமிழர்களுக்கு ஆக்க பூர்வமான அரசியல் நன்மை ஒன்றையாவது இங்கு களத்தில் சொல்ல முடியுமா ? மூச்சுக்கு ஆறு தடவை சம்பந்தன் வென்றார் என்கிறீர்கள் அந்த ஆறு தடவையும் சிங்களம்தான் நன்மை பெற்றது தமிழ் மக்கள் ஆறு தடவையும் ஏமாந்தார்கள் இதுதான் உண்மை.
-
"இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராக பிரித்தானிய தமிழர்கள் போட்டியிடுகின்றனர்"
வாழ்த்துக்கள் உமா குமரன்.
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
இதுதான் வேணும் நடக்குமா ? இந்த எழரைக்கு தன்னுடைய கடல் தொழில் பிரச்சனையே கையாள தெரியவில்லை இங்கு ஏன் மூக்கை நுழைக்குது ?
-
யாழில் நிர்க்கதியாய் விடப்பட்ட சம்பந்தனின் உடல்! சுமந்திரனின் பிடிவாதத்தால் ஏற்பட்ட தர்மசங்கடம்
சுமத்திரனுக்கு மட்டும் சாவு வராதவர் போல் ஆடுகிறார் 😀 சம்பந்தருக்கு அஞ்சலி செலுத்தவில்லை என்றதுக்கே ஒரு திரி பலபக்கம் ஓடிக்கொண்டு இருக்கு . அங்கை என்னடா என்றால் அநாதை பிணத்துக்கு கொடுக்கும் மரியாதை கூட அவர்களின் கட்சி காரர் கூட கொடுக்கவில்லை என்று தமிழ் வின் அழுது வடியுது .
-
உமாகுமரன் வெற்றி; பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கபோகும் முதலாவது இலங்கை தமிழ் பின்ணணியை கொண்ட பெண்
உமாகுமாரனுக்கு வாழ்த்துக்கள்.
-
பிரிட்டனில் நாளை தேர்தல் - கருத்துக்கணிப்புகளில் தொழில்கட்சி முன்னிலையில்
நீண்ட காலத்துக்கு பின் கண்டதில் மகிழ்சி .
-
ஹைட்ரஜன் பெராக்ஸைட் சுவாசித்தால் நோய்த்தொற்று குறையுமா? - கொந்தளிக்கும் மருத்துவர்கள்
டிரம் என்று நேரே சொல்லுங்க .
-
யாழ்ப்பாண வைத்தியர்களின் தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்திய வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன்
ஏதாவது விபத்து ஒன்றில் கொள்ளபடுவார் .அது அங்கு வழகமான நடைமுறை தானே .
-
சம்பந்தர் காலமானார்
நான் நினைக்கவில்லை இந்த சப்பாத்து நக்கும் கூட்டம் இருக்கும் வரை அங்குள்ள அரசியல் வாதிகள் திருந்த இடமில்லை சைக்கிளையையும் சேர்த்தே சொல்கிறேன் .
- சூறாவளியால் தரைமட்டமான தீவு - தங்குவதற்கே இடமின்றித் தவிக்கும் மக்கள்
-
சம்பந்தர் காலமானார்
இதைத்தானே கால காலமாய் சொல்கிரம் ஆனால் இங்கு என்ன நடக்குது என்றால் பெருமாள் சம்பந்தனை புகழ்ந்து எழுதினாலும் உடனே அதுக்கு எதிர்கருத்து போடுகிறேன் என்று கருத்தை படிக்காமல் எதிர்கருத்து போடுகிரம் எனும் போர்வையில் குப்பைகளை எழுதி கொட்டுவது வழமையானது . மற்றது இவ்வாளவு வயதாகியும் பதவியை வீட்டுகொடுக்காமல் இருந்தது அவர்களின் ஆதரவாளர்களின் உசுபேத்தல் சம்பந்தன் ஐயாவை விட்டால் திருகோனமலையில் வேறு யாரும் கிடையாது எனும் உசுப்பேத்தல் இனி யாருக்கு குத்துவார்கள் ? அதே போலத்தான் சுமத்திரன் விசுவாசிகளும் அவர் பிழை விடுகிறார் என்று தெரிந்தும் அவருக்கு ஆலவட்டம் பிடிப்பது . உண்மையில் எங்களின் உண்மையான அரசியல் பின்னடைவுக்கு முழுகாரணம் இந்த சம்பந்தன் சுமத்திரன் போன்ற அரசியல்வாதிகளுக்கு விசுவாசாமான கூட்டம் தான் . இந்த திரியிலும் ஏன் அனுதாபம் தெரிவிக்கவில்லை என்று ஒருவர் கோதாவில் இறங்கியதுதான் பிரச்சனை தமிழ் மக்களுக்கு தீர்வு பெற்று தருகிறேன் என்று சொல்லி தான் பாரளுமன்றம் செல்கிறார்கள் சென்றபின் வழமை போல் சிங்கள அரசுக்கு சேவகம் செய்கிறார்கள் இதை சுட்டிகாட்டினால் உடனே அவர்களின் அடிவருடிகளுக்கு கோபம் பொத்து கொண்டு வருகிறது அதற்க்கு பதிலாக தேசிய தலைவர் மேல் பாய்வதும் புலிகளை இல்லாத பொல்லாத செயல்களை செய்ததாக மீண்டும் மீண்டும் இதே யாழில் எழுதுவது . முதலில் புலிகள் இல்லா விட்டால் தீர்வு கிடைக்கும் சொன்னவர்களை தேடிபிடித்து நாலு கேள்வி கேட்க தெரியாத வக்கற்ற ஜடம்கள் புலிகளை பற்றி விமர்சிக்கினமாம். இல்லை உங்கள் அரசியல் தலைவர்கள் சொன்னபடி நடக்கவில்லை ஏன் கேளுங்கள் மற்றபடி இந்த திரி 1௦௦ பக்கம் தாண்டினாலும் யானை யானை தான் முயலுக்கு மூன்று கால்தான்.
-
சிவசேனை சிவதொண்டர்கள் வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன் போராட்டம்
நீங்களும் மறவன் புலவு போல் விசர் ஆடுகிரியல் இப்போ உங்களுக்கு தேவை அற்ற சண்டை வேணும் என்றால் இனி எங்களால் முடியாது எக்கேடு கெட்டால் என்ன என்று சொல்லி விட்டு அமைதியாகி விடுவதுதான் நல்லது .
-
சிவசேனை சிவதொண்டர்கள் வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன் போராட்டம்
என்ன பாடு பட்டாவது வடகிழக்கு தமிழருக்குள் ஒன்றாக இருக்கவிடாமல் கிருத்துவம் இந்து பிரிவுகளை உருவாக்கி எதிர் காலத்தில் தமிழர் என்ற இனமே இல்லாமல் பண்ணுவதுதான் இதற்க்கு அம்பு மறவன் புலவு மூலம் டெல்லி . இப்படியான மண்டை கலண்ட போராட்ட செய்திகளை உள்ளூர் ஊடகங்கள் பிரசுரிப்பதை தவிர்ப்பது தமிழ் மக்களுக்கு நல்லது .
-
சம்பந்தர் காலமானார்
முடியா விட்டால் பொத்தி கொண்டு இருந்திருக்கணும் ?