Everything posted by பெருமாள்
-
தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் சுமந்திரன் எம்.பி!
இப்படித்தானே உங்க ஆள் சுமத்திரன் உளறி கொட்டுபவர் 😀 பிரசர் ஏறாமல் இருக்க குளுசை எடுக்கவும் பேராண்டி .
-
தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் சுமந்திரன் எம்.பி!
பேராண்டி நீங்க உச்சி மரத்தில் நிக்கும்போதே விளக்கம் கொடுக்கபட்டு விட்டது இனிமேலும் தேவைஎன்றால் சும்முக்கு வாட்சசப்பில் போனை போட்டு கேளுங்க .
-
தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் சுமந்திரன் எம்.பி!
வாங்க பேராண்டி முதலில் உங்க ஆளை சுமத்திரனை சேத்துகுழிக்குள் இருந்து வெளியில் வந்து உண்மையான விசுவாசத்தோடை தமிழ் மக்களுக்கு சேவை செய்ய சொல்லுங்க .
-
தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் சுமந்திரன் எம்.பி!
அட யதார்த்தம் தெரிந்தவர்களுக்கு பிரபாகரனால் முடியாமல் போன விடயம் ஸ்ரீ என்ன உங்கடை சும்மினாலும் முடியாது ஆனால் தமிழர்களின் வாக்கை பெற்று தமிழர்களின் அரசியலை பல சந்ததிக்கு பின்னுக்கு தள்ளி விட்டவர் சுமத்திரன் . உங்களுக்கு கருத்து வரட்சி கண்டால் வழக்கம் போல் சமயத்தை துக்கி பிடிப்பது உங்கள் வழமையான்செயற்பாடுகளில் ஒன்று . @தமிழன்பன் ஏதோ ஒன்றை எழு அதை தூக்கி பிடித்து கொண்டு மர உச்சியில் நின்று சத்தம் போட்டு கொண்டு நிக்கிறியள் .இறங்கி வாங்க 😀
-
தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் சுமந்திரன் எம்.பி!
சுமத்திரன் எவ்வளவு கேவலமான வேலைகளை தமிழரின் அரசியல் அரங்கில் செய்தார் செய்கின்றார் இனியும் செய்வார் என்பது நேற்று பிறந்த பிள்ளைக்கு கூட தெரியும் கதை அப்படியிருக்க அப்பாவியாய் முகத்தை வைத்துகொண்டு இப்படி கேள்வி கேட்டது இருக்கே ? எங்கிருந்தான் இப்படி ?
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
சுருக்கமாக நச்சென்று தலையில் ஒன்றரை டன் வெயிட்டில் குட்டு நன்றி ரஞ்சித் .
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து பயிற்சி குழாத்தில் தமிழ் யுவதி அமுருதா
வாழ்த்துக்கள்..........
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
எந்த சர்வதேச ஊடகங்கள் கொஞ்சம் இணைக்க முடியுமா ? கோபம் வேணாம் தேடிபடிக்க பஞ்சி அவ்வளவே .😃எப்படி எழுதி இருக்கிறார்கள் என்று பார்க்கணும் .
-
அரசியலில் இருந்து ஓய்வுப்பெறப் போவதாக அறிவித்த டக்ளஸ்!
சுமத்திரன் ஓய்வு பெற்றால் தமிழ் தேசியம் எழுச்சி பெரும் முடிந்தால் அவரை ஓய்வு நிலைக்கு கொண்டு போகும்கம் தயவு செய்து .உங்கள் .......................................................................... இனி வரும் தமிழ் இனம் நிம்மதியாக இருக்க .
-
அரசியலில் இருந்து ஓய்வுப்பெறப் போவதாக அறிவித்த டக்ளஸ்!
நிறைய பேர் இருக்கினம் இங்கு .
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
அரசியலில் இருந்து ஓய்வுப்பெறப் போவதாக அறிவித்த டக்ளஸ்!
இதே போல் சுமத்திரனும் வெகு விரைவில் ஓடுவார் . ஸ்டார்ட் மியுசிக் 😀 இவ்வளவும் காணும்....................................
-
அரசியலில் இருந்து ஓய்வுப்பெறப் போவதாக அறிவித்த டக்ளஸ்!
போனகிழமை செய்தியில் கிளிநொச்சி அல்லது பூநகரி பக்கமாய் இருக்கனும் சனம் அடிக்க கலைக்க ரோட்டால் போன மோட்டார் சைக்கிளை மறித்து ஆள் மட்டு மட்டா தபியோடினவர் அதன் பின் வந்த முடிவாய் இருக்கும் .
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் சுமந்திரன் எம்.பி!
குட் மோர்னிங் பகல் முழுதும் தூக்கம்ஆக்கும் கொடுத்து வைத்த நீங்கள் 😀 இனியென்ன விடிய விடிய ஆட்டம் தான் .😀
-
வவுனியாவில் தரம் 2 மாணவன் மீது தாக்குதல்: நான்கு நாட்களின் பின் ஆசிரியர் கைது
அதை போய் வீட்டில் சொன்னால் வீட்டில் டபுளா வாங்கி கட்ட வேண்டி வரும் . 😀
-
தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் சுமந்திரன் எம்.பி!
யுனிவேர்சல் கிரடிட் பழையது போல் இல்லையாமே ரெம்ப கெடுபிடியாம் விடிகாலை மட்டும் கூத்தடிக்க முடியாது .
-
உலக வங்கியின் விசேட அறிவிப்பு!
இந்த பேய்கள் வெளிக்கிடும் நேரம் பார்த்து உங்கடை கருத்தை பார்த்து சிரிக்க வீட்டுக்குள் களோபரம் மீரா அவர்கள் இனி பகலில் கருத்தை போடுமாறு தயவுடன் கேட்கிறன் 😀
-
தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் சுமந்திரன் எம்.பி!
அவர் உண்மையான தமிழ் கிருத்துவரா என்பதில் எனக்கு அடிக்கடி சந்தேகம் உண்மையான கிருத்துவத்துக்கு பிறந்தவர்கள் ஏதோ ஒரு வகையில் கல்யாண வீட்டில் மாலை மாற்றி கொள்வார்கள் தாலி கொடி போடுவார்கள் இந்து கோவிலுக்கு போகமாட்டார்கள் இந்த ஜந்து வேலியில் நிக்கும் ஒனான் போல் எல்லாபக்கமும் பாயும் தனது பிழைப்புக்காக .
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
கை வைத்தால் மீண்டும் எதிர் கருத்து அவவின் வாயில் இருந்து வரகூடாது இப்ப என்ன நடக்குது ? இன்னும் மோசமாக கத்தி கொண்டு இருக்கிறா என்று கேள்வி ஒரு இனத்தை கேவலமாக சமூக வலைதளம்களில் பேசகூடாது ரிப்போர்ட்செய்து முடக்கலாம் .
-
நந்தவனத்தில் போட்டு உடைப்பவர்கள்
உங்களுக்கு யாழில் நடக்கும் வழமையான விடயங்களை எனக்கு சொல்லி மகிழ்ந்து கொள்வதில் அடித்து கொள்ள உங்களை விட்டால் வேறு ஆள் கிடையாது .
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
ஒரு இனத்தை பற்றி இழிவாக கதைப்பதை காட்டியே ரிப்போர்ட் செய்து இலகுவாக அவரின் சமூக வலைதளம்களை முடக்கலாம் அப்படி இருக்கையில் இப்படி அடிப்பதால் இன்னும் மேலும் மேலும் அவருக்கு இலவச விளம்பரம் கொடுத்துள்ளார்கள் அடி விழும் காணொளி வரும் மட்டும் இப்படியான ஆள் இருக்கிறார் என்றே தெரியாது . தலைவர் ஒழுக்கமான கட்டுகோப்பான தமிழர் படையை உருவாக்கியிருந்தார் .த
-
நந்தவனத்தில் போட்டு உடைப்பவர்கள்
நல்ல காலம் Slave i remain என்ற சொல் ஆங்கிலம் இல்லைஎன்று சொல்லாமல் விட்டது பெரும் அதிசயம் தேவையில்லாமல் தொப்பியை துக்கி போட்டு தேவயில்லாமல் நாடகம் போடுகிறீர்கள் சேர் பிரச்சனை யில் Slave i remainஎன்பது பொய்யாக இருக்கட்டும் உண்மையாக இருக்கட்டும் பக்ட் செக் என்ற ஒன்றை இழுத்தால் உண்மையாகும் என்றால் இனி உங்கள் கருத்துகளையும் சரி பிழை பக்ட் செக் தான் நீதிபதி .😃
-
கச்சதீவு குறித்து இந்திய அரசின் உண்மைகளை வெளிப்படுத்திய எம்.வி.சுப்பிரமணியம்
இந்திய கடற்றொழிலாளர்கள் கச்சதீவில் (kachchatheevu) வலைகளை உலர விடலாம் என்ற விடயம் இருந்தது உண்மை எனவும் அது பின்னர் நீக்கப்பட்டதற்கு இந்தியாவின் சுயநலமே காரணம் என அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் எம்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். அவரது இல்லத்தில் நேற்று (05.04.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். தேர்தல் பிரச்சாரம் மேலும் தெரிவிக்கையில், “இந்தியாவில் தேர்தல் சூடு பிடித்துள்ளது. அந்தவகையில் இந்திய தமிழ்நாட்டு மக்களுடைய வாக்கு வங்கியை பலப்படுத்தல், இலங்கையில் இருந்து சீனாவின் (China) உடைய ஆதிக்கத்தை குறைப்பதற்கும் மற்றும் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் இந்தியாவிற்கு சில தேவைகள் காணப்படுகின்றது. இந்த விடயங்கள் இரண்டையும் மையமாக வைத்துக் கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் இந்திய அரசாங்கமானது ஒன்றுமே இல்லாத, எந்த பயன்பாட்டிற்கும் உகந்ததில்லாமல் இருக்கின்ற கச்சதீவு பிரச்சினையை தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்கின்றார்கள். 50 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற பேச்சுவார்த்தை மற்றும் இணக்கப்பாடு மூலம் கச்சதீவானது இலங்கைக்கு உரியது என்ற வகையில் வழங்கப்பட்டுள்ளது.. தற்போது தமது வாக்கு வங்கியை பலப்படுத்துவதற்காக, அங்கே கச்சதீவை மீண்டும் பெற்றுத் தரலாம் என்ற விடயத்தை சுட்டிக்காட்டி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று இலங்கை சிறிய நாடு. மிரட்டி பறித்து விடலாம் என்ற எண்ணம். இரண்டாவது இதனை ஒரு மைய புள்ளியாக வைத்துக்கொண்டு இலங்கை அரசாங்கத்தை அடிபணிய வைத்து தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்ற தவறான எண்ணம். பேச்சுவார்த்தைகள் அருணாசல பிரதேசத்திலே பல இடங்களிலே சீனா தனது பெயர்களை கிராமங்களுக்கு சூட்டி வருகிறது. அதிலே ஒரு அங்குலத்தைக் கூட இவர்களால் மீளப்பெற முடியவில்லை. காரணம் சீனாவுடன் போராடுவதற்கு அல்லது எதிர்ப்பதற்கு திராணியற்ற ஒரு நாடாக இந்தியா (India) காணப்படுகிறது. கச்சதீவு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு இலங்கையை அழைத்த இந்தியா தந்திரோபாயமாக தனது காரியத்தை சாதித்துக் கொண்டது. முதலாவதாக இந்திய - இலங்கை கடல் எல்லை பரப்பிலே கூடுதலாக ஒரு பகுதியை இந்தியா பெற்றுக் கொண்டது. இரண்டாவதாக இலங்கை - இந்திய கடற்றொழிலாளர்கள் கடற்றொழிலில் ஈடுபடுகின்ற கன்னியாகுமரிக்கு அருகே இருக்கின்ற பிஸ் பாங் (fish bank) இனையும் தம்வசம் எடுத்து மீன் வளத்தையும் பெற்றுக் கொண்டது. மூன்றாவது, கச்சதீவை இலங்கையிடமிருந்து எடுத்துக் கொண்டால் அதிலே இருக்கின்ற இராணுவமோ அல்லது கடற்படையோ தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்க போகிறது. அவர்கள் இருந்துவிட்டால் கண்டிப்பாக யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிலே இருக்கின்ற தமிழர்களுக்கும் இடையேயான உறவு பாலம் வலுப்பெற்று அவர்களது உறவு மேலும் மேலும் வலுவடைய வாய்ப்பிருக்கின்றது. இந்திய அரசாங்கம் இது பிற்காலத்தில் இந்தியாவிற்கு பெரிய ஒரு இடர்பாடாக இருக்கும் என்ற உள்நோக்கத்தையும் வைத்துக்கொண்டு தாங்கள் இலங்கைக்கு விட்டுக் கொடுப்பது போல ஒரு பாசாங்கை செய்துவிட்டு அந்த பிரச்சினையிலிருந்து கைநழுவி சென்று விட்டார்கள். கச்சதீவுக்கு இந்திய கடற்றொழிலாளர்கள் சென்று வலைகளை உலர்த்தலாம் என்று கூறப்பட்டது. நேருஜீ, இந்திரா காந்தி காலத்திலே அந்த சரத்தும் எடுக்கப்பட்டு விட்டது. இப்போது இருக்கின்ற சரத்தை பொறுத்தவரையிலே இந்திய கடற்றொழிலாளர்கள் அந்த கடற்பரப்பில் வலைகளை கூட உலர்த்த முடியாது என்ற நிலைப்பாடு தான் இருக்கின்றது. இந்திய தமிழக கடற்றொழிலாளர்களின் நலன் கருதியோ அல்லது கச்சதீவை தாங்கள் மீளப் பெறும் நோக்கிலேயோ இந்திய அரசாங்கம் இந்த பிரச்சினையை கையில் எடுக்கவில்லை. கண்டிப்பாக இலங்கைக்கு அழுத்தத்தை கொடுத்து தங்களுடைய காரியத்தை செய்வதற்கு தான் முயற்சிக்கிறதே தவிர எந்த காலத்திலும் கச்சதீவை இந்திய அரசாங்கம் மீளப்பெறும் என நான் நினைக்கவில்லை” என்றும் குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/mv-subramaniam-revealed-facts-about-kachchadivu-1712387474