Everything posted by பெருமாள்
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
அது இப்போது எஃகு நதி
இது ஒரு கவிதை ? மன்னிக்கவும் பலகுழுமங்களில் இந்த கவிதை அல்காரிதம் தெரியாமல் வாங்கி கட்டி இருக்கேன் நிறைய சொல்லி உள்ளேன் யாரவாது சொல்லி புரிய வைத்தால் இந்த பூர்வ ஜென்ம பலன் எனக்கு கிடைக்கும் என்று நினைக்கிறேன் .
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
தெற்காசியாவின் மிகப்பெரிய மகப்பேறு மருத்துவமனை நாளை மக்களிடம் கையளிக்கப்படும்!
என்ன சொல்ல வருகிறீர்கள் ?
-
அதிர்ஷ்ட லாபச் சீட்டு
நன்றி நன்றி ஆனால் சில விடயங்கள் புதிமையாக உள்ளது ????????? தேடிப்பார்போம் .
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அகிலேந்திரன் வீதி விபத்தில் உயிரிழப்பு
மருத்துவர்களை தெய்வத்துக்கு சமம் என்பார்கள் அப்படி பட்ட தெய்வங்களுக்கே அங்கு உயிருக்கு பாதுகாப்பில்லை .
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
மற்றைய கட்சிகள் மைக்கை பிடிக்கவே பயப்பட போகிறார்கள் 😀 துறை வைகோ வேறை சபதமிட்டு விட்டு சிங்கன் முழித்துகொண்டு இருக்கிறார் .
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
வந்தால் நல்லது சொரிலன்காவில் சிங்களவர்களின் தமிழர் எதிர்ப்பு இனவாதத்தை அழிக்க முடியாதோ அதே போல் இந்தியர்களின் சில அடிப்படை குனம்களை மாற்ற முடியாது அங்கிலேயர் ஆட்சியில் வந்த கடும் பஞ்சங்கள் கூட அவர்களின் அடிப்படை குனம்களை மாற்றவில்லை பல லடசகனக்கில் வீதிகளில் வீடுகளில் பினம்களாக விழுந்து கிடந்தனர் பிணத்தை எடுத்து எரிக்க கூட ஆளில்லை அப்படியொரு கொடும் பஞ்சம் கூட அவர்கள் மனதில மாற்றத்தை கொண்டு வரவில்லை என்பதை கவனிக்கணும் .
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
சின்னத்தை புடுங்கிறம் சீமானை விழுத்திறம் எண்டு கிளம்பியவர்கள் கடைசியிலை மைக் சின்னத்தை கொடுத்து தங்களுக்கு தாங்களே ஆப்பை செருகிக்கொண்டு நடக்க முடியாமல் அல்லல் படுகினம் .சமூக வலைத்தளம் முழுதும் வெறித்தனமான பரப்புரை ஆனால் இதே வெறித்தனம் ஒட்டு கிடைப்பதில் இருந்தால் நல்லது. இந்திய சனத்துக்கு எவ்வளவுதான் சொன்னாலும் அந்த தேர்தல் நேரத்தை ஒரு திருவிழா போலத்தான் கொண்டாடுவார்கள் அந்த தேர்தல் காலம் முழுதும் குவாட்டரும் பிரியாணியும் கொண்டாட்டமுமாய் யார் பணம் கூட கொடுத்தார்களோ யார் அவர்கள் ஆட்களோ அல்லது அவர்கள் ஆட்கள் எந்த கூட்டணியில் அங்கம் வகிக்கிரார்களோ அவர்களுக்குத்தான் ஒட்டு தேர்தல் திருவிழா முடிந்து மயக்கம் தெளிய நிகழ்காலம் கொடுமையானது என்று புரிந்து கொண்டவுடன் மறுபடியும் சீமானுடன் சேர்ந்து கத்துவார்கள் இந்த யதார்த்தம் சீமான் புரிந்து கொள்ளும்வரை இன்னும் பல தேர்தல்கள் காத்திருக்கவேண்டி வரும் மூன்று சீட் உறுதி என்கிறார்கள் ஆனால் அதுவும் கஷ்ட்டம் காரணம் தேர்தல் முடிந்தவுடன் சூட்டோடு சூடாக வாக்கு எண்ணிக்கை அங்கு நடைபெறுவதில்லை எல்லாம் ஆற விட்டு என்ன தொடங்குவார்கள் அதற்கு இடையில் உலகில் மிகபெரிய ஜனநாயக நாடு என்று பீத்தி கொண்டு காப் ரேட்டுக்களின் சொல்லுக்கு அடிமையாக சில பல பேரங்களுக்கு ஒப்புகொண்டால்தான் வெற்றி . மேல் உள்ளதெல்லாம் சீமானுக்கு ஒத்துவராத ஒன்று ஆகவே வெற்றி என்பது கேள்வி குறி அதையும் தாண்டி மூன்று அல்லது ஒரு சீட் கிடைக்குமாக இருந்தால் சீமான் நிஜ அரசியல்வதியாகி விட்டார் என்று அர்த்தம் அதன்பின் கதை மாறும் ஆமை படம் போட்டவர்கள் கூட சிங்கத்தின் மீது சீமான் வருவது போல் படம் போட்டாலும் ஆச்சரிய பட தேவையில்லை .
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
இதையும் கடந்து செல்லனும் பையா ஏதோ தங்கடை வீட்டில் சீமான் கொள்ளை அடித்தது போல் சிலர் குதிப்பது வியப்பாக உள்ளது இதை சொல்வதால் நான் சீமான் ஆதரவாளர் என்று மொட்டை அடித்து செம்புள்ளி குத்தி கழுதையில் ஏற்றி திருவிழா கொண்டாட சிலர் வெளிக்கிடுவினம் 😀நான் யார் தமிழ் மொழிக்காக குத்த முறி கிறார்களோ அவர்களை பிடிக்காட்டியும் அவர்களை விமரிசனம் செய்வதில்லை எனும் கொள்கை.
-
இலங்கையில் 30,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் யாசகம் பெறுகின்றனர்!
நாட்டின் இனவாத அரசியல் தலைவர்களே பறந்து பறந்து மற்றைய நாடுகளிடம் யாசகம் பெற்று கொள்ள திரிகையில் யாசகம் பெரும் சிறுவர்களின் எதிர்காலம் பற்றி ஓநாய் அழுகை அழுவது வியப்பாக உள்ளது . புத்தனே யாசகம் பெற்றுத்தானே வாழ்ந்தார் என்று சண்டைக்கு வரகூடாது அதுவேறை.
-
சீனாவிற்கு விஜயம் செய்தார் பிரதமர்
வேறை வழியே கிடையாது போய் காலில் விழுந்து பிச்சை எடுப்பதை நாகரிகமாக ஒப்பந்தங்கள் கைசாத்திடபட்டன என்று வழமை போல் அடித்து விடுவார்கள் .
-
தெற்காசியாவின் மிகப்பெரிய மகப்பேறு மருத்துவமனை நாளை மக்களிடம் கையளிக்கப்படும்!
சிங்களம் பிச்சை எடுத்து அந்தந்த நாடுகளிடம் மறைமுக அடிமையாகுவது ஒன்றும் புதிதான விடயம் அல்லவே அந்த அடிமைத்தனத்தை சிங்களவர்களிடம் மறைக்க பார்லிமெண்டில் சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர்கள் மேல் இனவாதத்தை கக்கி மடைமாற்றுவது வழமையான ஒன்று இந்த வைத்தியசாலைக்கு மறைமுகமாய் எண்ணத்தை கொடுந்தான்களோ யார் அறிவினம் .
-
அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்தது - ஆற்றில் மூழ்கிய வாகனங்கள்
தமிழ் bbc க்குள் நிறைய மெண்டல்கள் உள்ளே புகுந்து விட்டன போல் உள்ளது ஒரே விடயத்தை எத்தனை தரம் எழுதுகிறார்கள் ?
-
கனடா சென்ற அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சிறப்பான வரவேற்பு !
புனை பெயரில் இருக்கும் உங்களுக்கு கிடைக்கவில்லை என்று ஆதங்கப்பட வேண்டாம் .
-
கனடா சென்ற அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சிறப்பான வரவேற்பு !
சும்மா அவுட்டு விடாதிங்க அவர்கள் எங்கு தமிழ் தேசியம் கோட்பாட்டை ஆதரித்தார்கள் ?இதற்க்கு உங்களுக்கு சுடனும் என்றால் என்பதில் இப்படி இ அவர்கள் எவ்வளவு இனவாதம் காக்கு கிறார்கள் என்ரவாது தெரியுமா ?அது தெரியாமல் எங்களை முதலில் அடக்க வரவேண்டாம் முதலில் அவங்களை அடக்குங்க நாங்க அந்த மண்ணின் பூர்வீக குடிகள் .
-
கனடா சென்ற அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சிறப்பான வரவேற்பு !
எதிரியை விட துரோகி ஆபத்தானவன் என்பதை 2௦௦9 பிறகு தமிழர்கள் நன்கு புரிந்து வைத்து உள்ளார்கள் . சுமத்திரன் எனும் துரோகியால் தமிழர்களின் தீர்வு பலதல முறை தாண்டி சென்று விட்டது என்பதை தமிழர்கள் காலம் கடந்து உணர்ந்து கொண்டுள்ளார்கள் .
-
இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரம்.
இலங்கை ஏழை நாடாகியதன் காரணம் என்ன ? சிங்களம் தான் மட்டுமே இந்த நாட்டில் வாழனும் மற்றைய பூர்வீக குடி தமிழரை அழிக்கனும் எனும் இனவாத மமதையே இவ்வளவு பிச்சை கார தனத்துக்கு காரணம் முதலில் உங்களை போன்றவர்களின் எண்ணத்தை மாற்றனும் அதன் பின் அந்த மதன முத்தாகூட்டம் திருந்தும் உங்களை போன்றவர்கள் அவர்களுக்கு எடுபிடியாய் இருக்கும்மட்டும் அந்த மொக்கு கூட்டம் இன்னும் அழிவையே நோக்கி போகும் இனிமேலாவது அவங்களுக்கு நல்ல அறிவுரையை சொல்லுங்க .
-
அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு - ஜூலியன் அசஞ்சேயிற்கு சிறிய நிம்மதி
செத்த பாம்படி நடக்குது .
-
முருகன், ஜெயக்குமார், ரொபர்ட் பயஸ்க்கு கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது!
லண்டன் விசா கிடைக்கும்வரை இலங்கையில் இருக்க வேண்டி வருமே அவர்களின் உண்மையான விடுதலை இலங்கை இந்திய நாடுகளில் இருந்து வெளியேறும் நாளே உண்மையான விடுதலை நாள்.
-
முருகன், ஜெயக்குமார், ரொபர்ட் பயஸ்க்கு கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது!
இனியாவது அவர்கள் நிம்மதியாக வாழட்டும் நல்ல செய்தி .
-
அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்தது - ஆற்றில் மூழ்கிய வாகனங்கள்
சபிக்கப்பட்ட நாட்டின் பெயரை இழுத்தாலே அவ்வளவுதான் பேய் பிடித்து விடும் 😃