Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெருமாள்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by பெருமாள்

  1. சிங்கள ராணுவத்தில் முக்காவாசிக்கு சிங்களம் ஒன்றை தவிர மற்ற மொழிகள் வேப்பம் காயே ரஸ்யாவில் என்ன மொழியில் கதைத்து இருப்பாங்கள் ?
  2. அண்மைய நாட்களில் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக, போக்குவரத்து மற்றும் உணவுப் பெற்றுக்கொள்ளுதல் போன்றவற்றில் பாரிய சிரமங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் முகம்கொடுத்து வருகின்றனர். குறுந்தூர பயணங்களுக்கு வாகன சாரதிகள் அதிக பணம் அறவிடுதல், உடமைகளைக் கொள்ளையடித்தல் சேவைக் கட்டணங்கள் மற்றும் விலைகளை அதிகரித்தல் போன்ற முகம் சுழிக்க வைக்கும் செயற்பாடுகளை சுற்றுலாப் பயணிகள் எதிர்கொள்கின்றனர். அண்மையில், சைவ உணவகம் ஒன்றுக்குச் சென்ற ஜேர்மனிய பிரஜைக்கு ஒரு வடை 800 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. இது தொடர்பில் குறித்த பயணி காணொளி மூலமாக தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், இது போன்ற மீண்டும் ஒரு இது போன்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. இலங்கைக்கு வருகைத் தந்துள்ள ஒரு பயணி உணவு உண்பதற்காக வீதியோரக் கடை ஒன்றில் விலை விசாரித்த போது அங்கு சொல்லப்பட்ட விலையைக் கேட்டு அதே இடத்தில் வெளிப்படையாகவே தனது அதிர்ச்சியை வெளியிட்டுள்ளார். ஒரு கொத்து ரொட்டியின் விலை 1900 ரூபா என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கேட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணி விலையைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நிலையில், குறித்த கடையின் உரிமையாளர் விரும்பினால் வாங்குங்கள் இல்லை என்றால் சென்று விடுங்கள் என்று கடும் தொணியில் தெரிவித்துள்ளார். இவற்றை காணொளியாக பதிவு செய்துள்ள அந்த பயணி தன்னுடைய ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவித்த இலங்கை மீளெழுவதற்கான பிரதான இலக்கு அண்ணியசெலாவணியை ஈட்டுவதாகும். சுற்றுலாப் பயணிகள் மூலமாக அதிகமான வெளிநாட்டு வருமானம் கிடைக்கின்ற நிலையில், இவ்வாறான முகம் சுழிக்க வைக்கும், சுற்றுலாப் பயணிகளை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் விடயங்கள் எமது நாட்டின் வருமானத்தையும் பாதிக்கின்றது. அத்துடன், இப்போதைய டிஜிட்டல் மயமான காலத்தில் நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்களது சமூக வலைத்தளங்களில் தங்களது சுற்றுலா அனுபவங்களை நேரலையாக பகிர்ந்து கொள்ளும் போது இது போன்ற மோசடி நடவடிக்கைகள் நம் நாட்டின் மீதான நன் மதிப்பையும் பாதிக்கின்றன. சுற்றுலாவுக்காக நமது நாட்டை நோக்கி வருகின்றவர்கள், எமது கலாசாரத்தையும், உணவு பழக்க வழக்கங்களையும், எமது பண்பாடையும் கற்றுக் கொள்ளவும், அனுபவத்தைப் பெற்றுக் கொள்ளவும் வருகின்றார்களேத் தவிர இவ்வாறான இக்கட்டான சூழ்நிலைகளை அல்ல... https://tamilwin.com/article/sri-lanka-tourism-1713179824?itm_source=parsely-detail
  3. என் பாட்டுக்கு சிவனே என்று யூடுப் இணைக்க தேவையற்று என்னை இளுத்து விட்டது யார் ? அவதாருக்குள் ஒளித்து நின்று கொண்டு யார் மீதும் நக்கல் நையாண்டி செய்யலாம் . உங்களுக்கு தினமும் யாழில் வந்து யாருடனாவது கொள்ளுப்படாமல் இருக்க முடியாது அதுக்காக உங்களை போல் நானும் செய்ய முடியாது இத்துடன் டொட் .
  4. அவர் யாரைத்தான் விட்டு வைத்து இருக்கிறார் Heathrow Airport பற்றி கதைக்கணும் என்றால் பிளைட் ஓடும் பைலட் கருத்து எழுதினால்த்தான் நம்புவன் என்பவர் .
  5. இஸ்ரேல் விரும்பியபடி யுத்தம் இந்த ஒரு காரணத்தை காட்டியே பல ஆண்டுகள் கவனித்து ஏற்கனவே திட்ட மிட்ட உளவு தகவல்களை வைத்து தாக்குவார்கள் ஈரான் வாங்கித்தான் ஆகணும் அதுக்கு மேல் போனால் இங்கு மேலே பலரும் சொல்லிய நிகழ்வு நடக்கும் . இதனால் திங்கள் காலையில் நடக்கும் பங்கு சந்தையில் கோமணம் கூட இல்லாமல் பலர் வெளியேற சான்ஸ் இருக்கு .
  6. ஏன் பேராண்டி வரும் லெட்டர்களை படிப்பது இல்லையோ அதில் சுவிட்ஸ் என்ற லிங்க் தந்து இருப்பார்கள் அதில் குறைவான வட்டி விகிதம் இருக்கும் லண்டனும் us எல்லாம் ஒரே மாதிரித்தான் . ஒரு பேரழிவு வந்தால் அரசு மக்களுக்கு கொடுக்குமா போல் பல மடங்கு மக்களிடம் இருந்து எடுக்கும் இது எப்போ அரசு உருவானதோ அப்போதில் இருந்து கொரனோ வந்ததும் செய்த முதல் வேலை பலருக்கும் சொன்னேன் பிக்ஸ் பண்ண சொல்லி அவர்கள் கேட்டார்களா ?
  7. என்கை முக்கியமான ஆளை காணவில்லை அட இன்னிக்கு சட்டடே நைட் இல்லையா சிங்கம் சன்ரைஸ் பப்பில் இருந்து இரை மீட்க்குது போல் .😃
  8. அது மட்டும் அல்ல பையா சொறிலங்கா எனும் சொர்க்க நாடு இந்த ஈரானின் உதவியுடன் ரெம்ப கனவில் இருந்தவர்கள் சண்டை நீடித்தால் எல்லோருக்கும் கஷ்ட்டம் ஆனால் சொறிலங்கா கதை அதோ கதைதான். அதுக்கு பிறகுதான் புத்தர் சிலை வைப்பது முக்கியமா அல்லது தமிழனுடன் ஒற்றுமையாகி நாட்டை முன்னேற்றுவது முக்கியமா என்ற நிலைக்கு இனவாத சிங்களவன் வருவான் .
  9. இன்று சனி இரவு நாளை மறு நாள் திங்கள் பங்கு சந்தை திறக்கும்போது தெரியும் யார் சிங்கம் யார் ஓநாய் என்பது . செய்தி கேட்ட நேரத்திலே இருந்து ஒரு மணி நேரத்தில் பிட் காயின் பயங்கர அடி வாங்கி உள்ளது . நமக்கு பாப் கோர்ன் வாங்கி வைத்து இருக்கிறேன் நிறைய .😃
  10. வெறி கூடி ஒன்று மட்டையாகி விட்டது அதான்யா நம்மதமிழ் இனவாத பிக்குவுக்கு கோவணத்தை அவுத்து கொடுத்த மகராசன் . குறட்டை எத்தனை டெசிபலில் வந்தது என்பதை வைத்தே முடிவு சொல்லலாம் .
  11. போங்கய்யா நான் இரண்டு கையாளும் சைன் போடுவேன் எனக்கா டாப்ஸ் ? உங்களை போல நாம மாற முடியாது சேர் . பேய் இறங்கும் நேரம் லண்டன் நேரம் 12 நெருங்குது இனிய இரவு சொல்லி காலையில் சந்திப்போம் நன்றி வணக்கம் .
  12. அப்படியெல்லாம் எழுத தானே யூனிவேர்சல் கிரெடிட் இருக்கு முதலில் யூனிவேர்சல் கிரெடிட் உருவாக்கியவர்களை கொலு கொம்பில் ஏத்தணும் . மூன்று பவுன் மருந்தை பத்து பவுன் கொடுத்து வாங்கும் கொடுமை நமக்கு மட்டும் தான் எனும்போது கடுப்பாகுது யுவர் ஆனார் .
  13. அது சரி உங்க அடுத்த அவதார் நாத முனி இப்போதைக்கு சமூகம் அளிக்க மாட்டாரா ? நேற்று uk ஹாட் நியூஸ் பல்கெரியர்களின் செய்தியை தருவார் என்று எதிர்பார்த்து இருந்தேன் .
  14. நான் நினைக்கிறேன் சீமானின் திரி என்றால் நம்ம கோசான் சார் நரசிம்ம அவதார் எடுத்து விடுவார் ஆக்கும் .😀 ஏன் என்றால் அந்த வைரவன் அவதாரம் குறிப்பிட்ட சில திரிகளுக்குள் மாத்திரம் உலாவ படைக்கப்பட்ட ஒன்று போல் உள்ளது சில பிரச்சனையான கருத்துக்களை வைரவன் மூலம் இறக்கி விட்டால் முதலில் அடி வாங்குவது அந்த அவதார் தானே . ரெம்ப ரெம்ப புத்தி சாலிகள் ஆம் .
  15. செய்தியை வடிவா படியுங்க அண்ணாச்சி . அவர்கள் அரிசி குற்ற போகவில்லை குழப்ப போனவர்கள் .
  16. நான் இல்லை இல்லை என்றாலும் உங்களின் எதிர் குழுவில் சேர்த்து என்னை வதம் பண்ணனும் என்பது உங்கள் கனவு நனவாகாது . ”எங்கேயாவது தமிழ் தமிழுக்காக பேச்சை கேட்டால் அப்படியே நம்பிவிடுவாயா?, ஆம் என்றால் நீயும் ஓர் உண்மைத்தமிழனே ”.
  17. இம்கூம் இதுவேறையா எனக்கு வந்த சந்தேகம் உண்மைதான் போல் உள்ளது நோ நெவெர் 😃
  18. குஸ்புவுக்கு கோயில் கட்டிய அடிமைகளின் ஜீன் அவர்களிடம் இருக்கலாம் அதே போல் இங்கும் ஒரு சிலரில் இருக்கலாம் ****
  19. இதென்ன கூத்தாக இருக்குது பாரிஸ் சும் இத்தாலி பைசா கோபுரமும் பக்கத்துக்கு பக்கத்திலே இருக்குதா ? @kandiah Thillaivinayagalingam மன்னிக்கவும் நமக்கு இந்த வயது போன காலத்தில் இன்னும் கவிதையின் அல்காரிதம் புரிவதில்லை பிழை ஆக எழுதி இருந்தால் மன்னிக்கவும் . Artificial intelligence கவிதையும் எழுதுமாமே உண்மையா ?
  20. @suvy @ரசோதரன் உங்க இருவருக்கும் விளங்கியது இங்கு சிலருக்கு விளங்கவில்லை விளங்க போவதுமில்லை .
  21. நான் ஒன்றும் சீமான் தம்பிகள் அல்ல நியாயமாய் கொடுக்கப்படவேண்டிய சின்னத்துக்கு ஏன் இவ்வளவு அலப்பறை என்றுதான் யோசிக்கிறேன் .
  22. அட பேராண்டி இன்னுமா மர உச்சியில் நிக்கிறீங்க லண்டனில் எட்டு மணியாகுது பிடிவாதத்தை விட்டு விட்டு இறங்கி வா ராசா சொன்னா கேட்கணும் 😀
  23. இந்த முறை அனைத்து கட்ச்சி களுக்கும் பொது எதிரி சீமானின் படைதான் மைக் சின்னம் ஒதுக்கியதே திட்டமிட்ட சதி மைக் கில் பலவகை உண்டு சிலது தடி போலவும் உண்டு அந்த படத்தை தடி போல் ஒன்றை வோட்டு மிசினில் படமாய் போட்டால் அவ்வளவுதான் கதை இவ்வளவு காலமும் நடந்த தேர்தல்களில் நாம் தமிழர் பெரிதாக கவனிக்கபடவில்லை இம்முறை இவ்வளவு தடைகளை தாண்டி வெற்றி .........................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.