Everything posted by vasee
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
யார் வெல்லுவார்கள் என்ற கணிப்பையும் போட்டு விடுங்கோ. வசிட்டர் வாயால் மகரிசி பட்ட்ம் கிடைத்த மாதிரி இருக்கும்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
Pitch and conditions The game will be played on the pitch on which Sri Lanka played Bangladesh. That track was devoid of grass and had a bright brown look to it. It is expected to be a high-scoring game. There has been rain in Navi Mumbai in the lead-up to the match, with the India Meteorological Department (IMD) issuing a yellow alert for Wednesday and Thursday, but the forecast for matchday has cleared up somewhat. The match will go into a reserve day should it not finish on Thursday. கிரிக் இன்போவின் ஆடுகள (பிட்ச்) அறிக்கை இது, வெளிர் கபிலநிற ஆடுகளம் என கூறப்பட்டுள்ளது, கந்தப்பு கூறுவது போல இது மட்டையாளருக்கான ஆடுகளம். பொதுவாக இந்த ஆடுகளத்தில் நாணய சுழற்சியில் முதல் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்வார்கள், இங்கு மைதான ஈரலிப்பு இருக்காது பெரிய ஓட்டத்தினை எடுத்து அதன் பின்னர் அந்த அழுத்தத்தினை எதிரணி மீது பிரயோகிக்கலாம். ஆனால் இரண்டு நாள் மழை வரலாம் எனும் அச்சத்தில் இருந்தமையால் (மழை இல்லை) ஆடுகளம் மூடப்பட்டே இருந்திருக்க வேண்டும் அதனால் ஆடுகளத்தில் ஈரலிப்பு காணப்படும் அதனால் முதலாவது பந்து வீச்சு சிறப்பாக இருக்கும். இந்த ஆடுகளம் ஈரலிப்பினை தொடர்ந்து தக்க வைக்காது, பந்து மட்டைக்கு இலகுவாக வரும் அதிக ஓட்டங்கள் எடுக்கும் போட்டியாக வாய்ப்புள்ளது, ஆரம்பத்தில் மேகம் மூட்டம் காணப்பட்டால் ஆடுகள ஈரலிப்பு என்பவற்றினை பயன்படுத்தில் முதலில் பந்து வீசும் அணி எதிரணி ஆரம்ப விக்கெட்டுக்களை எடுக்க முடியும். போட்டிக்கு முன்னர் பிட்ச் நிலமையினை பொறுத்து முடிவுகளை எடுப்பார்கள். இந்த ஆடுகளத்தில் நல்ல அளவினை விட கொஞ்சம் புல்லராக வீசுவார்கள் அதன் மூலம் பந்து சுவிங் ஆகுவதற்கான ஏது நிலையும் ஏற்படும், மட்டையாளர்கள் பெரிதும் முன் பக்க எல்லை நோக்கி அடித்தாடுவார்கள். ஆரம்ப ஓவர்களில் 1சிலிப் + 1 கலி வைத்து 4,5 விக்கட் லைனில் குட் லெந்தினை விட புல்லராக வேகப்பந்து வீச்சாளர்கள் பந்து வீசுவார்கள். விரல்களில் இருந்து நழுவும் கட்டர்கள், Off cutters இந்த ஆடுகளத்தில் பயனுள்ள தெரிவாகும் என கருதுகிறேன், பந்து உள்ளே வருவது போல பிரமையினை உருவாக்கி மட்டையின் வெளிப்புறமாக சென்று 3 ஆவது விக்கெட்டினை வீழ்த்தும் அல்லது பிடி கொடுக்க வைக்கும். இதனை உறுதி செய்யும் விதமாக பவர் பிளேயில் களத்தடுப்பினை எல்லை கோட்டு களத்தடுப்பாளர்கர்கள் இருவரும் டீப் தேர்ட் , டீப் சுகுயார் லெக் இல் களத்தடுப்பு வைப்பார்கள். ஆடுகள ஈரலிப்பு இருந்தால் முதல் பந்து வீசும் அணி சுழல் பந்து வீச்சாளர்களையும் பவர் பிளேயில் பயன்படுத்துவார்கள். இதே போல ஒரு அவுஸ்ரேலிய இந்திய போட்டியில் ஒரு இந்திய இரசிகர் வெல்வதற்காக பிறந்தவர்கள் என ஒரு பதாகையினை காட்ட மிக பெரிய ஓட்டத்தினை அவுஸ்ரேலியா துரத்தி வென்றது, அன்றைக்கு இந்தியணிக்கு பிடிச்ச சனி அடுத்த இரண்டு போட்டிகள் வரை தொடர்ந்தது, உங்களது இந்த ஆசீர்வாதம் இன்று மட்டும் இந்தியணிக்கு போதுமாக இருந்தால் நன்றாக இருக்கும்😁.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
எதிர்காலத்தில் இந்தியாவில் பெண்கள் உலக கிரிக்கெட் போட்டியினை நடத்துவார்களா? இந்தியாவும் அவுஸ்ரேலியாவும் அரையிறுதியில் மோதுவதால் இந்த சம்பவம் நடைபெற்றிருக்குமா?
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
ஒரு திரைப்படம் ஒன்று அந்த இந்திய வீரரை பற்றியதாக வந்திருந்தது என கருதுகிறேன் (அல்லது வேறு யாராவதாகவும் இருக்கலாம்).
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இதுவா விடயம், ஆனால் இந்தியா முண்ணனியில் இல்லையா? அதனை தானோ என்னவோ பையன் பின்னால பாருங்கோ! பின்னால பாருங்கோ! என கூறுகிறார், அவர் இந்தியா வெல்லும் என்பதில் உறுதியாக இருக்கிறார், அந்தளவு உறுதியாக இந்தியணிகூட இருக்காது🤣.
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
இந்த நிறுவனம் ஒரு பப்ளிக் லிஸ்ட் நிறுவனம் அல்ல, சில பப்ளிக் லிஸ்ட் நிறுவனங்களின் தலைமை அதிகாரி தனக்கான போனஸாக மேலதிகமாக பங்குகளை வெளியிட்டு (மேலும் பங்குகளின் விலையினை சரிவடைய செய்த), அதற்கான அனுமதியினை திட்ட குழுவிடம் பெற்று நிறுவனத்திற்கு நெருக்கடி கொடுப்பார்கள், அந்த சிறிய நிறுவனங்கள் பெரும்பாலும் சுரங்க நடவடிக்கையினை ஆரம்பிக்காத நிலையிலேயே இதனை செய்வார்கள், அது போன்ற நிகழ்வு நடைபெறும் போது முதலீட்டாளர்களிடையேயான வெறுப்பு இணைய்த்தின் மூலமாக அறிந்துள்ளேன். பி டி வை எனும் நிறுவனம் பொய்யான செய்தி ஒன்றினை வெளியிட்டு அதன் தலைம அதிகாரி தனது பங்குகளை விற்று தப்பிய சம்பவத்தில் நான் அகப்பட்டு கொண்டேன், வாங்கிய 4 சத பங்கு பின்னர் 0.04 சதத்திற்கு விற்றேன்.
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
இந்த சூழ்நிலையில் 77% தாமாகவே Voluntary Liquidation செய்கிறார்கள் என இணைய தரவு கூறுகிறது, மிகுதி 23 % மட்டுமே Receiver Liquidation, அதில் இந்த தம்பதியினரும் அடக்கம். இவர்களுக்கு இந்த நடைமுறை தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பு குறைவாக இருக்கிறது, எதற்காக இறுதி வரை காத்திருந்து விட்டு நாட்டை விட்டு வெளியேறினார்கள்? ஆனால் Voluntary liquidation செய்தாலும் இவர்களது நிதி மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்கும். அதற்கான தண்டனையும் வழங்கப்பட்டிருக்கும், இவர்களது தவறு உறுதிப்படுத்தப்பட்டால் தண்டனையில் இருந்து தப்ப முடியாது, பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என.
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
எனக்கு இந்த திரியினை பார்த்த பின்புதான் இந்த நபர்கள், இந்த விடயம் பற்றி தெரிகிறது, இதில் எதுவும் இமோசனல் இல்லை! அதோடு எனது கருத்து உங்களது கருத்து போல சாதாரணமானதுதான், நான் இவர்களில் தவறில்லை என நிறுவ முற்படவும் இல்லை, பொதுவாக நடைமுறையில் நடைபெறும் விடயங்களை அறிந்த விடயங்களை கூறுகிறேன், இதில் இமோசனலாக ஏதேனும் இல்லை. Volunteer Liquidation செய்திருந்தால் தொழிலாளிகளுக்கு முன்னுருமை அளித்து, அவர்களது கொடுப்பனவினையே முதலில் செய்திருப்பார்கள், ஆனால் இப்போது அனைத்து நிதி நிறுவனங்கள் முதலீட்டாளர்களுக்கு கொடுத்து ஏதாவது மிச்சமிருந்தால் மட்டுமே கடைசியாக தொழிலாளர்கள் பக்கம் திரும்புவார்கள்.
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
இங்கும் உத்தரவாதம் ஒருவர் வழங்கினால் கடன் கொடுப்பார்கள். கேள்விக்குறி தவறி விட்டது, அவர்கள் நோக்கம் கடைசி வரை அவர்கள் முயற்சித்துள்ளார்கள் எனவே (எனக்கு) படுகிறது, இந்த வியாபார தோல்வியினை ஏற்க முடியாதிருக்கும், அப்போது பொதுவாக ஒரு சூதாட்டியின் மனநிலையில் பெரும்பாலும் இருப்பார்கள் என கருதுகிறேன்(Doubling down). நான் கூறிய தொழிலதிபர் தனது திட்டத்தினை 10 ஆண்டு திட்டமாக தொடங்கினார், 8 வது ஆண்டில் அவரது வியாபாரம் லிகுடேசனுக்கு சென்றது, ஆரம்பத்தில் (அந்த திட்டம் தொடங்கப்படுவதற்கு சில நாள்களுக்கு முன்னரே) தொடர்பு இல்லாமல் போய்விட்டது, அந்த பாதியில் முடிந்த திட்டத்தின் 10 ஆவது ஆண்டில் அவர் தன் வாழ்க்கையினை சுயமாக முடித்திருந்தார் (அந்த வியாபார தோல்வியா அல்லது அதனால் அவர் வாழ்க்கையில் ஏற்பட்ட நெருக்கடியா இந்த முடிவினை எடுக்க தூண்டியது எனத்தெரியாது). இவர்கள் மீள வந்து வங்கி கடனை அடைக்க கூடிய சூழ்நிலைகள் கூட உருவாகலாம். கடினமான காலகட்டங்களில் கூட இருந்தவர்கள் விலகி சென்றுவிடுவார்கள், இவர்களுக்கு இப்போது மிக சிலரே உறுதுணையாக இருப்பார்கள், இணையத்தில் வெளியாகும் தகவல்கள் அவர்களையும் குழப்பி விடலாம்.
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
எனக்குத்தெரிந்த ஒரு தொழிலதிபர் Receivers கொடுக்கும் தொகையில் 7% வருமான வரித்துறைக்கும் கொடுப்பன்வு வைத்த நிலையில் (அதாவது இலாபம் ஈட்டிய நிறுவனத்தினையே) சுயமாக லிக்குடேற் செய்து வழக்குகுகள் எதுவுமில்லாமல் வெளியேறியிருந்தார். Receivers - கடன் கொடுத்தவர்களினால் நியமிக்கப்பட்ட அறவீட்டாளர்கள் Liquidators - கடன் பட்டவர்கள் தாமாகவே முன் வந்து நியமிக்கப்படுபவர்கள் அல்லது கடன் கொடுத்தவர்கள் நீதி மன்ற ஆதரவுடன் நியமிக்கப்படுபவர்கள். இந்த விவகாரத்தில் Receivers தான் liquidators.
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
இங்கிலாந்து வியாபார கடன் பற்றி தெரியவில்லை, ஆனால் இங்கு உங்களது சொத்தில் 80% மட்டும் கடனாக கொடுப்பார்கள் சொத்தில் 100% கடனாக கொடுக்கமாட்டார்கள் அந்த 20% சந்தையில் சொத்துக்கு ஏற்படும் விலை சரிவின் ஆபத்தினை தவிர்க்க LMI போன்று பயன்படுத்துவார்கள். இந்த தம்பதியினர் செய்த தவறு போல பலர் செய்துள்ளார்கள். நிறுவனம் பணமுடக்கம் ஏற்பட்டவுடன் பொதுவாக அதன் உரிமையாளர்கள் தாமாக முன் வந்து Liquidators இனை நியமிப்பார்கள், Receivers நீதிமன்று சென்று அவர்கள் அனுமதியினால் liquidators நியமிக்கும் போது அவர்கள் முடிந்தளவு இவ்வாறான வழக்குகளை போட்டு இழந்த காசினை மீள பெற முயற்சிப்பார்கள் (இப்படி நாறடிபார்கள்). பொதுவாக தாமாக முன்வந்து liquidators நியமிப்பவர்கள் இவ்வாறு பொது வெளியில் பேசப்படுவதும் இல்லை பெரும்பாலும் தாமாகவே லிக்குடேற்றர்ஸ் நியமிப்பதால் அந்த விடயம் இவ்வாறு ஆகுவதில்லை, இந்த சம்பவம் முடிந்த பின்னர் அவர்கள் வேறு ஒரு நிறுவனத்திற்கு இயக்குனரானவர்கள் இது பொது வெளியில் பேசப்படுவதில்லை, அனுபவமற்ற விபரமற்றவர்கள் இப்படி மாட்டிக்கொள்வார்கள். அதற்காக இவர்களை நியாப்படுத்தவில்லை, இவர்களது நோக்கம் ஆட்டைய போட வேண்டும் என்ற நோக்கம் இருக்கவில்லை, நிலமை மோசமான பின்னர் கூட எவ்வாறு குறைந்த சேதாரத்துடன் மீள வேண்டும் என்பதும் தெரிந்திருக்கவில்லை.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
பல விடயங்களில் எம்மால் எதுவும் செய்யமுடியாது அதில் இயற்கையும் அடங்கும். இது ஒரு விளையாட்டுத்தானே, விட்டுத்தள்ளுங்கோ.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
புள்ளி தானே, விடுங்கோ பரவாயில்லை, உஉங்களுக்கு கீழே உள்ளவர் கோடி என நினைத்து பார்த்து நிம்மதியாகுங்கள்🤣
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
இங்கிலாந்தின் வடக்கு கில்லிங்ஹோமில் உள்ள லிண்ட்சே எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம். புகைப்படக்காரர்: லிண்ட்சே பர்னபி/ஏஎஃப்பி/கெட்டி இமேஜஸ் இந்தக் கட்டுரையில் டோட்டல் எனர்ஜிஸ் SE 53.91 (ஆங்கிலம்) 0.35 % பின்தொடர்க க்ளென்கோர் பிஎல்சி 346.05 (பரிந்துரைக்கப்பட்டது) 0.30 % பின்தொடர்க கச்சா எண்ணெய் 61.50 (குறைந்தது 61.50) 0.47 % பின்தொடர்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: செய்திக் கருத்தை வழங்கவும் அல்லது பிழையைப் புகாரளிக்கவும் ரகசியக் குறிப்பு? எங்கள் நிருபர்களுக்கு ஒரு குறிப்பு அனுப்பவும். தள கருத்து: எங்கள் கணக்கெடுப்பில் கலந்து கொள்ளுங்கள் ஜேமி நிம்மோ , ஆர்ச்சி ஹண்டர் மற்றும் ரேச்சல் கிரஹாம் ஆகியோரால் ஜூலை 4, 2025 காலை 5:38 GMT+10 மணிக்கு புதுப்பிக்கப்பட்டது: ஜூலை 4, 2025 இரவு 9:14 GMT+10 மணிக்கு சேமிக்கவும் மொழிபெயர் கேளுங்கள் 6:40 2020 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள லிண்ட்சே எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வாங்குபவரைக் கண்டுபிடிக்க பிரெஞ்சு எண்ணெய் நிறுவனமான டோட்டல் எனர்ஜிஸ் எஸ்இ போராடியபோது, ஒரு எதிர்பாராத ஏலதாரர் மீட்புக்கு வந்தார்: சுத்திகரிப்புத் துறையில் எந்த சாதனையும் இல்லாத ஒரு கணவன்-மனைவி குழு. இந்தத் துறையில் அவர்கள் மேற்கொண்ட முயற்சி இந்த வாரம் பேரழிவு தோல்வியில் முடிந்தது. திங்களன்று, அந்த ஆலையின் உரிமையாளரான பிராக்ஸ் லிண்ட்சே எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தை கலைப்பதற்கான உத்தரவை இங்கிலாந்து அறிவித்தது, இதனால் நாட்டின் திவால்நிலை சேவை நிறுவனம் அந்த இடத்தைக் காப்பாற்ற போராடியது. இந்த செயல்முறை அரசாங்கத்திலிருந்து ஊழியர்கள் வரை, நாடு முழுவதும் லாரிகளில் ஆலையின் எரிபொருளை கொண்டு செல்லும் நிறுவனங்கள் வரை அனைவரையும் கண்மூடித்தனமாகப் பார்த்தது. ஆச்சரியப்பட வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், அதற்கு கச்சா எண்ணெயை வழங்கிய பொருட்களின் நிறுவனமான க்ளென்கோர் பிஎல்சி . இங்கிலாந்தின் ஐந்து எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் லிண்ட்சே மிகச் சிறியது. மூலம்: ப்ளூம்பெர்க் மற்றும் நிறுவன அறிக்கைகளால் தொகுக்கப்பட்ட தரவு. குறிப்பு: புள்ளிவிவரங்கள் கச்சா பதப்படுத்தும் திறனுக்கானவை. இந்த கலைப்பு ஏற்கனவே விநியோகச் சங்கிலிகளை சீர்குலைத்து வருகிறது. விநியோகஸ்தர்கள் இங்கிலாந்தின் மறுபக்கத்திலிருந்து எரிபொருளைப் பெறுவதற்குப் போட்டி போட்டு வருகின்றனர், மேலும் இது நாட்டின் சுருங்கி வரும் சுத்திகரிப்பு அமைப்பின் மீது எரிபொருள்களை வெளியேற்றுவதற்கு அழுத்தத்தைக் குவிக்கிறது. தேசிய அளவில், தளத்தை மூடுவது இறக்குமதி செய்யப்பட்ட விநியோகத்திற்கான தேவையை உயர்த்தக்கூடும், இது ஸ்காட்லாந்தின் ஒரே எரிபொருள் உற்பத்தி தளமான கிரேன்ஜ்மவுத் மூடப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு எரிசக்தி பாதுகாப்பிற்கு அதிகரித்து வரும் அபாயங்களுக்கு மற்றொரு எடுத்துக்காட்டு . லிண்ட்ஸே முதன்முதலில் 1968 ஆம் ஆண்டு எரிபொருளை உற்பத்தி செய்யத் தொடங்கினார், இன்று பிரிட்டனின் மிகச்சிறிய செயல்பாட்டு சுத்திகரிப்பு நிலையமாக இது உள்ளது. ஐரோப்பா முழுவதும் நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ள ஆலைகளின் விவரக்குறிப்புடன் அதன் சாத்தியமான மூடல் சரியாகப் பொருந்துகிறது: சிறியது மற்றும் வர்த்தக ஜாம்பவான்கள் மற்றும் எண்ணெய் பெரிய நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும் உலகில் செயல்பட நெகிழ்வுத்தன்மை, அளவு மற்றும் செல்வாக்கு இல்லாதது. Total’s Lindsey sale — hammered out in a period when Covid-19 was ravaging demand and forcing a string of European refineries to halt — worked for both sides at the time. The oil company could offload an ailing asset that went against its push into green energy, while for Winston Soosaipillai, who goes by his middle names Sanjeev Kumar, and his wife Arani, the owners of Prax, it was another step in their goal of creating an integrated oil company. Five years later, the refinery’s losses continued to mount, passing £501 million ($684 million) over its lifetime in 2024, its most recent accounts filed with Companies House show. The Lindsey oil refinery.Photographer: Lindsay Parnaby/AFP/Getty Images Prax had $750 million in net debt as of February 2024, mostly in the form of bank loans and a securitization facility, according to its most recent accounts filed with Companies House. The Official Receiver has since reached a deal with Glencore to buy crude oil already stockpiled around the Lindsey refinery, according to a person familiar with the matter. Other Assets The refinery — which processed enough oil to meet about 7% of the UK’s fuel consumption, according to its accounts — supplies London’s Heathrow Airport as well as some filling stations. While Prax Lindsey and some related assets are being liquidated, its ultimate parent company, State Oil Ltd., is in administration, an insolvency process that seeks to rescue firms, not close them. Some parts of the empire, such as Prax’s retail-fuel stations brand Harvest Energy, remain going concerns. The impact of the liquidation — which the UK government said was a decision taken by Prax — was exacerbated by a lack of communication. Energy Minister Michael Shanks complained that the company had failed to communicate even when it was clear back in April that it had “ongoing commercial difficulties.” Prax Lindsey’s gates shut unexpectedly on Friday, without notice, and it stopped releasing fuel, according to one distributor. It took a key gasoline-making unit out of service on Thursday, according to Wood Mackenzie. A person in Prax’s London office, who asked not to be identified because of the sensitivity of the situation, said that communication from management had recently become almost non-existent. Similarly, Glencore wasn’t informed of the challenges Prax faced during a period in which it continued to supply crude oil to the plant, according to people with knowledge of the matter. Attempts to contact the former owners for comment were unsuccessful. லிண்ட்சே நிரந்தரமாக மூடப்பட்டால், இங்கிலாந்தில் நான்கு செயல்பாட்டு சுத்திகரிப்பு நிலையங்கள் மட்டுமே இருக்கும், இது 1970களில் 18 ஆக இருந்த உச்சத்திலிருந்து கீழே குறையும், இது பிரிட்டன் இறக்குமதியை எவ்வளவு நம்பியுள்ளது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. நிறுவனத்தின் கணக்குகளின்படி, லிண்ட்சே ஒரு நாளைக்கு 100,000 பீப்பாய்களுக்கும் குறைவான எண்ணெயை பதப்படுத்தியது. அதே ஆண்டில் நாடு ஒரு நாளைக்கு 1.3 மில்லியன் பீப்பாய்களுக்கு மேல் பயன்படுத்தியது. லிண்ட்சே வெளியேறியவுடன், இங்கிலாந்து அதன் எரிபொருளில் சுமார் 30% இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும் என்று ப்ளூம்பெர்க் தொகுத்த தொழில்துறை தரவு காட்டுகிறது. எளிமையான தொடக்கங்கள் சுத்திகரிப்பு நிலையத்தின் சரிவு, அந்த ஜோடி மீது கவனத்தை ஈர்த்துள்ளது, மேலும் அரசாங்கத்தால் முக்கியமான தேசிய உள்கட்டமைப்பாகக் கருதப்படும் ஒரு தளத்தை அவர்கள் எவ்வாறு கட்டுப்படுத்தினர் - அத்துடன் பணிநீக்கக் கட்டணங்களை யார் செலுத்துவார்கள் என்பதும் இதில் கவனம் செலுத்தியுள்ளது. பிராக்ஸ், லண்டனின் தென்மேற்கில் உள்ள வெய்பிரிட்ஜ் என்ற பசுமையான நகரத்தில் எளிமையான தொடக்கத்தைக் கொண்டிருந்தது. கென்ட் பல்கலைக்கழகத்தில் கணக்கியல் படித்த சூசைப்பிள்ளைகள், 1999 ஆம் ஆண்டு இருபதுகளில் இருந்தபோது தங்கள் முதல் பெட்ரோல் நிலையத்தை வாங்கினார்கள். அடுத்த ஆண்டு, பெட்ரோல் மற்றும் டீசல் சப்ளையர், மொத்த விற்பனையாளர் மற்றும் சில்லறை விற்பனையாளராக ஸ்டேட் ஆயிலை அமைத்தனர். அவர்கள் மேலும் எரிவாயு நிலையங்களை கையகப்படுத்தினர், பின்னர் எண்ணெய் மற்றும் எரிபொருள் சேமிப்பு, வர்த்தகம் மற்றும் ஜெட் எரிபொருளாக விரிவடைந்தனர். பின்னர், 2015 ஆம் ஆண்டில், பிராக்ஸ் ஹார்வெஸ்ட் எனர்ஜியை பொருட்கள் வர்த்தகர் டிராஃபிகுரா குழுமம் மற்றும் ஐரிஷ் தொழிலதிபர் டெனிஸ் ஓ'பிரையனிடமிருந்து கடன் ஆதரவு ஒப்பந்தத்தில் வாங்கியது, இது அதற்கு எரிபொருள் விநியோக ஆதாரத்தை அளித்தது. 2019 ஆம் ஆண்டில் டோட்டல் உடனான ஒரு எரிவாயு நிலையக் கூட்டாண்மை, அடுத்த ஆண்டு லிண்ட்சே விற்பனைக்கு ஒப்பந்தம் செய்யப்படுவதற்கு முன்பு உறவுகளை மேம்படுத்த உதவியது. மார்ச் 2021 இல் நிறைவடைந்த ஒப்பந்தத்தில் பிராக்ஸ் அதை $167 மில்லியனுக்கு வாங்கியது, கோவிட்-19 நெருக்கடியின் மோசமான தேவையை அழித்த ஒரு வருடம் கழித்து. சிங்கப்பூர் பதிப்பு செய்திமடலை உங்கள் இன்பாக்ஸில் பெறுங்கள். ஆசியாவின் மிகவும் துடிப்பான பொருளாதாரங்களில் ஒன்றைப் பற்றிய நுண்ணறிவுகளுடன் தலைப்புச் செய்திகளுக்கு அப்பால் செல்லுங்கள். வாரந்தோறும் வழங்கப்படும். ப்ளூம்பெர்க் எனக்கு சலுகைகள் மற்றும் பதவி உயர்வுகளை அனுப்பக்கூடும். எனது தகவலைச் சமர்ப்பிப்பதன் மூலம், தனியுரிமைக் கொள்கை மற்றும் சேவை விதிமுறைகளை நான் ஒப்புக்கொள்கிறேன் . 2023 ஆம் ஆண்டில், பிராக்ஸ் வட கடல் ஆய்வு மற்றும் உற்பத்தி நிறுவனமான ஹரிகேயன் எனர்ஜியை வாங்கியபோது மற்றொரு ஆச்சரியமான கையகப்படுத்தல் தொடர்ந்தது. பிராக்ஸின் தலைவராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் சஞ்சீவ் குமார் தலைமை தாங்கினார், மேலும் குழுவின் சுமார் 1,500 ஊழியர்களை மேற்பார்வையிட்டார். 2023 ஆம் ஆண்டில், தென்னாப்பிரிக்காவில் உள்ள நாட்ரெஃப் சுத்திகரிப்பு நிலையத்தில் டோட்டலின் பங்குகளையும் பிராக்ஸ் வாங்கியது, இந்த கையகப்படுத்தல் கண்டத்தில் அதன் முதல் படியாக விவரிக்கப்பட்டது. இந்தக் காலம் முழுவதும், கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் விலைகள் நிலையற்றதாகவே இருந்தன. 2020 ஆம் ஆண்டில் மக்கள் வீட்டிலேயே இருந்ததால் கோவிட்-19 எண்ணெய் நுகர்வுக்கு தலைமுறை தலைமுறையாக ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது, ஆனால் 2021 ஆம் ஆண்டில் தேவை அதிகரித்ததால் சந்தைகள் கூர்மையாக மீண்டன. மற்ற எண்ணெய் நிறுவனங்கள் மூடப்பட்டபோதும், ப்ராக்ஸ் லிண்ட்சே ஏற்ற இறக்கங்களைத் தாங்கிக் கொள்ள முடிந்தது. பிப்ரவரி 2024 இல் முடிவடைந்த ஆண்டிற்கு தாய் நிறுவனம் $28.7 மில்லியன் இழப்பை அறிவித்தது, இது அதன் சமீபத்திய வெளியிடப்பட்ட கணக்குகளின் தொகுப்பாகும். சுத்திகரிப்பு நிலையத்தின் சரிவைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட $5.2 மில்லியன் ஈவுத்தொகை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. சுத்திகரிப்பு நிலையம் எதிர்கொள்ளும் வணிக ரீதியான சிக்கல்களை நிவர்த்தி செய்வதற்காக எரிசக்தி செயலாளர் எட் மிலிபாண்ட் மே 13 அன்று சூசைப்பிள்ளையைச் சந்தித்ததாக திங்களன்று இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ஷாங்க்ஸ் கூறினார் . உடனடியாக மூடப்படும் அபாயம் இல்லை என்று பிராக்ஸின் முதலாளி மிலிபாண்டிற்கு உறுதியளித்தார் என்று அவர் மேலும் கூறினார். ஒரு வாரத்திற்கு முன்பு, அது தனது நிலையை மாற்றிக்கொண்டது, இனி அது ஒரு தொடர்ச்சியான கவலையாக இருக்க முடியாது என்று கூறியது, ஷாங்க்ஸ் கூறினார், நிறுவனத்திற்கு "செயல்பட மிகக் குறைந்த நேரம்" இருந்தது. சுத்திகரிப்பு நிலையத்தின் "பணக்கார உரிமையாளரை" "தனது கைகளை தனது பைகளில் வைத்து தொழிலாளர்களுக்கு முறையான இழப்பீடு வழங்குமாறு" அவர் வலியுறுத்தினார். (இந்தக் கதையின் மேலே முன்னர் குறிப்பிடப்பட்டிருந்த AI சுருக்கம், தளம் இழந்த பணத்திற்கான கால அளவை தவறாகப் புகாரளித்ததால் நீக்கப்பட்டது.) — ஷெர்ரி சூ, பால் பர்கார்ட், கியுலியா மோர்பர்கோ மற்றும் ஜான் டீன் ஆகியோரின் உதவியுடன் https://www.bloomberg.com/news/articles/2025-07-03/husband-and-wife-team-s-bold-foray-into-oil-refining-ends-badly?embedded-checkout=true ஏற்கனவே நட்டத்தில் இயங்கிய இந்த நிறுவனத்தினை 169 மில்லியனுக்கு வாங்கியுள்ளார்கள் என்பதாக கூறப்படுகிறது, இவர்கள் மீதான குற்றச்சாட்டான நிறுவன பண மோசடி நோக்கில் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதான கூற்றுக்கு ஆதாரமாக கூறப்படும் 2021 இலிருந்து தற்போது வரை கணவனும் மனைவியும் சம்பளமாகவும் பங்குலாபமாகவும் 11.5 மில்லியன் பெற்றார்கள் எனும் கூற்றுடன் ஒப்பிடும் போது 169 மில்லியனை போட்டு (வங்கி கடனாகவும் இருக்கலாம் ஆனால் வங்கி கடன் சொத்து மதிப்பில் 80% வியாபாரக்கடனாக வழங்கும் நிலை இங்குள்ளது அவ்வாறாயின் அவர்களது வர்த்தக அல்லது சொந்த சொத்து மதிப்பு ஏறத்தாழ 200 மில்லியன் இருக்கலாம்) 11.5 மில்லியனை மோசடி செய்யவா முயற்சித்தார்கள்? இதனை முழுமையாக பார்க்கவில்லை ஆனால் ஆரம்பத்திலிருந்து குறிப்பிட்ட தம்பதியினர் மேலான குற்றச்சாட்டு மிகைப்படுத்தப்பட்டதாக இருக்குமோ என தோன்றுகிறது. https://find-and-update.company-information.service.gov.uk/officers/B-LQzTO7-hB4-FZmrm-GmZ3GrB8/appointments
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
வாத்தியார்! இந்த கட்டுரைகளை வெறுமனே மொழி மாற்றம் செய்துள்ளேன், இன்னமும் வாசிக்கவில்லை, அதற்க் முன்னர் வியாபார பதிவேட்டினை பார்ப்போம் எனும் முயர்சியில் (அதனை இங்கும் இணைத்துள்ளேன்) பார்த்த போதுதான் இந்த நிறுவனம் இங்கு குறிப்பிடும் இந்த நிறுவன அதிபர் பிறப்பதற்கு முன்னர் பல வருடங்களுக்கு முன்ன்னர் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது (1956) என தெரியவந்தது. இந்த இடைப்பட்ட காலங்களில் பல அதிபர்கள் பணியாற்றி சுயமாக வேலையில் இருந்து விலகி உள்ளார்கள். ஒரு 5 நிமிடம் மட்டுமே இந்த நிறுவன வரலாற்றினை பார்த்துள்ளேன் அதன் பிரகாரம் இங்கு கூறப்படுவது போல இந்த நிறுவனத்தினை இவர் மோசடி செய்வதற்காக இவர்தான் ஆரம்பித்தார் எனும் வாதம் சரி வருமா தெரியவில்லை. வேலை தொடங்குவதற்கு சில் நிமிடங்கள் உள்ளமையால் அதனை பார்க்கவில்லை ஆனால் கள உறவுகளே அந்த இணைப்பினை சொடுக்கி அதில் உள்ள விபரங்களை பார்த்து உங்கள் கருத்தினை பதியுங்கள்.
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
இந்த வார இறுதி முழுவதும் வேலை, இந்த நிறுவனத்தின் வரலாற்று பதிவினை இங்கிலாந்து அரச நிறுவன பதிவேட்டு பகுதியினை இணைத்துள்ளேன். குறித்த நபர் மார்ச் மாதம் முதலாம் திகதி 2021 இல் நிறுவனத்தின் அதிபராக பதவியேற்றுள்ளார், நேரமின்மையால் முழுமையாக பார்க்கவில்லை, இது ஒரு சரியான புரிதலை கள உறவுகளுக்கு கொடுக்கும் என நம்புகிறேன், வேலை இடைவேளையில் இதனை பார்க்க முற்படுகிறேன். https://find-and-update.company-information.service.gov.uk/company/00564599
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
கோசான் இணைத்த இணைப்புகளின் கூகிள் தமிழாக்கம் சரிந்த பிராக்ஸ் லிண்ட்சே எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய உரிமையாளரின் £150 மில்லியன் சொத்துக்களை இங்கிலாந்து நீதிமன்றம் முடக்கியுள்ளது. இந்தக் கட்டுரை 1 மாதத்திற்கும் மேலாக பழமையானது. சஞ்சீவ் குமார் மீது கடமைகளை மீறியதற்காக வழக்குத் தொடர்ந்த நிறுவனங்கள் கோரிக்கையை வழங்கியதை புதிதாக வெளியிடப்பட்ட தாக்கல்கள் வெளிப்படுத்துகின்றன. ராப் டேவிஸ் வியாழன் 4 செப்டம்பர் 2025 16.00 AEST பகிர் இடிந்து விழுந்த பிராக்ஸ் லிண்ட்சே எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் உரிமையாளருக்குச் சொந்தமான £150 மில்லியன் சொத்துக்களை நீதிமன்றம் முடக்கியுள்ளது , இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆலையின் திடீர் நிதி வெடிப்பிலிருந்து அவர் இருக்கும் இடம் ஒரு மர்மமாகவே உள்ளது. பிராக்ஸ் பேரரசில் உள்ள ஐந்து நிறுவனங்களின் இடிபாடுகளை ஆராய்ந்து வரும் நிர்வாகிகள், எரிசக்தி குழுமத்தின் தோல்விக்குப் பிறகு, இயக்குநராக தனது கடமைகளை மீறியதற்காக, சஞ்சீவ் குமார் என்ற நடுத்தரப் பெயர்களால் நன்கு அறியப்பட்ட வின்ஸ்டன் சூசைப்பிள்ளை மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர். புதன்கிழமை புதிதாக வெளியிடப்பட்ட நீதிமன்றத் தாக்கல்கள், ஜூலை மாதம் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் சூசைப்பிள்ளைக்கு எதிராக "முடக்கத் தடை உத்தரவு" கோரிய நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக வெளிப்படுத்தின. இந்த உத்தரவு அவரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இருந்து வெளியேற்றுவதிலிருந்தோ அல்லது £150 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்களை விற்பதிலிருந்தோ தடுக்கிறது. அவர் இணங்கத் தவறினால், அவர் சிறையில் அடைக்கப்படலாம் அல்லது அபராதம் விதிக்கப்படலாம் அல்லது அவரது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படலாம். சூசைப்பிள்ளைக்கு எதிரான நிறுவனங்களின் வழக்கை விவரிக்கும் ஒரு தனி உரிமைகோரல் படிவம், "ஒவ்வொரு உரிமைகோருபவர்களும் ஒரு கட்சியாக இருக்கும் ஒரு பத்திரமயமாக்கல் வசதி தொடர்பாக" அவர்கள் இழப்பீடு கோருவதாக வெளிப்படுத்தியது. கடந்த மாதம் நிறுவனங்களின் மன்றத்தில் நிர்வாகிகளால் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின்படி, பிராக்ஸ் நிறுவனங்களின் பணத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு வகையான கடன் - £783 மில்லியன் பத்திரமயமாக்கல் வசதி தொடர்பான "முறைகேடுகள்" குழுவின் தோல்விக்கு மையமாக இருந்தன. "தவறான பிரதிநிதித்துவம்" தொடர்பாக, ஒப்பந்தங்களை மீற "மற்றும்/அல்லது சட்டவிரோத வழிமுறைகள் மற்றும்/அல்லது ஏமாற்றுதல் மூலம் சேதத்தை ஏற்படுத்துதல்" தொடர்பாக நிறுவனங்கள் இழப்பீடு கோருகின்றன. கோரப்படும் சேதங்களின் அளவு இன்னும் மதிப்பிடப்படவில்லை என்று படிவம் கூறுகிறது. லிங்கன்ஷையரில் உள்ள லிண்ட்சேயின் தோல்வி மற்றும் ஸ்காட்லாந்தில் உள்ள கிரேன்ஜ்மவுத் சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவது "தொழில்துறை நாசவேலைகள்" என்றும் அரசாங்கத்தின் செயலற்ற தன்மையைக் குறை கூறுவதாகவும் கூறி, தொழிற்சங்கமான யுனைட் பாராளுமன்றத்திற்கு வெளியே ஒரு போராட்டத்தை நடத்தியபோது நீதிமன்ற ஆவணங்கள் வெளிவந்தன. படத்தை முழுத்திரையில் காண்க புதன்கிழமை நாடாளுமன்றத்திற்கு வெளியே நடந்த பேரணியில் லிண்ட்சே எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைத் தொழிலாளர்கள். புகைப்படம்: ஸ்டீபன் ரூசோ/பிஏ. நிர்வாகச் செயல்பாட்டின் போது வணிகத்திற்கு வாங்குபவர் யாரும் வராததால் லிண்ட்சே நிரந்தரமாக மூடப்பட உள்ளது. புதன்கிழமை நடந்த போராட்டத்தில், யுனைட்டின் பொதுச் செயலாளர் ஷரோன் கிரஹாம், "இந்த வேலைகளைக் காப்பாற்றும் சக்தி தொழிற்கட்சிக்கு உள்ளது" என்று கூறி, "லிண்ட்சேயைக் காப்பாற்ற" அரசாங்கத்தை அழைத்தார். வடக்கு இங்கிலாந்தில் உள்ள ஹம்பர் கழிமுகத்தில் உள்ள பிராக்ஸ் லிண்ட்சே, ஜூன் மாத இறுதியில் நிர்வாகத்தில் மூழ்கியபோது, இங்கிலாந்தில் எஞ்சியிருந்த ஐந்து சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றாகும். வணிகத்தின் தோல்வி, சூசப்பிள்ளை மீது விசாரணை நடத்த வேண்டும் என்று கோபமடைந்த அரசாங்க அமைச்சர்களிடமிருந்து அழைப்புகளைத் தூண்டியது, ஆனால் அதிகாரிகள் அவரைத் தொடர்பு கொள்ள சிரமப்பட்டதாக அறியப்படுகிறது. நிறுவனத்திற்கு நெருக்கமான ஒருவர் முன்பு கார்டியனிடம், சூசைப்பிள்ளையும், அந்த வணிகத்தின் இணை உரிமையாளரான அவரது மனைவி ஆரணியும், ஆலை திவால்நிலைக்குச் சென்ற சில நாட்களுக்குப் பிறகு, இங்கிலாந்திலிருந்து துபாய்க்குச் சென்றதாகத் தெரிவித்தார். எரிசக்தி அமைச்சரான மைக்கேல் ஷாங்க்ஸ், ஏற்கனவே பணிநீக்கம் செய்யப்பட்ட அல்லது வேலை இழக்கும் வாய்ப்பை எதிர்கொள்ளும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு ஆதரவாக பணம் செலுத்துவதன் மூலம் "கண்ணியமான காரியத்தை" செய்யுமாறு சூசைப்பிள்ளையிடம் முன்பு அழைப்பு விடுத்திருந்தார் . 2021 ஆம் ஆண்டில் பிரெஞ்சு எண்ணெய் நிறுவனமான டோட்டலிடமிருந்து சுத்திகரிப்பு நிலையத்தை வாங்கியதிலிருந்து சூசைப்பிள்ளைகள் நிறுவனத்திடமிருந்து சுமார் £11.5 மில்லியன் சம்பளம் மற்றும் ஈவுத்தொகையைப் பெற்றுள்ளதாக கார்டியன் பகுப்பாய்வு தெரிவிக்கிறது. ஆனால், சூசைப்பிள்ளை தனது பணத்தை எவ்வாறு செலவிடலாம் என்பதில் உயர் நீதிமன்றம் இப்போது குறிப்பிடத்தக்க கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஜூலை மாதம் பிறப்பிக்கப்பட்ட முடக்க உத்தரவின் கீழ், சூசைப்பிள்ளை தனது £50,000க்கும் அதிகமான மதிப்புள்ள அனைத்து சொத்துக்கள் பற்றிய தகவல்களையும் நிறுவனங்களுக்கான வழக்கறிஞர்களுக்கு வழங்க உத்தரவிடப்பட்டதாக ஆவணங்கள் காட்டுகின்றன. இந்த உத்தரவு, வாழ்க்கைச் செலவுகளுக்காக வாரத்திற்கு £2,500 செலவிடவும், சட்ட ஆலோசனைக்காக "நியாயமான" தொகைகளை செலவிடவும் அவரை அனுமதிக்கிறது. உத்தரவின்படி, சூசைப்பிள்ளைக்கு நீதிமன்றத்திற்கு £150 மில்லியன் செலுத்தவோ அல்லது நிறுவனங்கள் ஒப்புக்கொண்ட மற்றொரு வகையான பாதுகாப்பை வழங்க ஒப்புக்கொள்ளவோ, உத்தரவுக்கு அடிபணியாமல் இருக்க வாய்ப்பு இருந்தது. சர்ரேயை தளமாகக் கொண்ட சூசைப்பிள்ளைகள், ஒரே ஒரு பெட்ரோல் நிலையத்துடன் தொடங்கி, 25 ஆண்டுகளில் £10 பில்லியன் ஆண்டு வருவாயுடன் ஒரு எண்ணெய் மற்றும் எரிவாயு சாம்ராஜ்யத்தை உருவாக்கினர். குழு சரிந்த நேரத்தில், அதில் ஒரு வட கடல் எண்ணெய் வயல், நூற்றுக்கணக்கான பெட்ரோல் நிலையங்கள் மற்றும் UK எரிபொருள் உற்பத்தியில் 10% பொறுப்பான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான லிண்ட்சே ஆகியவை அடங்கும். ஆனால் , அதன் உரிமையாளர்களின் கடனால் தூண்டப்பட்ட வளர்ச்சிக்கான தீராத தாகம் காரணமாக, பெருகிய முறையில் நிலையற்ற அடித்தளங்களில் அடுக்கி வைக்கப்பட்ட சீட்டுக்கட்டுகளின் வீடு என்று உள்நாட்டினர் விவரித்துள்ளனர் . அதன் மறைவின் போது, ப்ராக்ஸ் லிண்ட்சே எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் வங்கியில் £203 மட்டுமே மீதமிருந்ததால், அதற்கு கச்சா எண்ணெய் வழங்கிய பொருட்கள் வர்த்தக குழுவான க்ளென்கோர், 53.6 மில்லியன் டாலர் கடனை செலுத்தியதாக, டைம்ஸ் பெற்ற தனி நீதிமன்ற ஆவணங்கள் காட்டுகின்றன. சூசைப்பிள்ளை மீது சுத்திகரிப்பு நிலையத்தின் தாய் நிறுவனமான ஸ்டேட் ஆயில் மற்றும் பிராக்ஸ் குழுமத்தில் உள்ள நான்கு நிறுவனங்களான பிராக்ஸ் ட்ரெஷுர்டு, பிராக்ஸ் பெட்ரோலியம், ஹார்வெஸ்ட் எனர்ஜி மற்றும் ஹார்வெஸ்ட் எனர்ஜி ஏவியேஷன் ஆகியவை வழக்குத் தொடர்ந்துள்ளன . ஐந்து நிறுவனங்களின் நிர்வாகியான டெனியோ கடந்த மாதம் கம்பெனிகள் மாளிகையில் தாக்கல் செய்த ஆவணங்கள், பிராக்ஸ் சரிவதற்கு முந்தைய மாதங்களில் அதன் நிதி நிலையின் சிக்கலான தன்மை மற்றும் நிலையற்ற தன்மை பற்றிய கூடுதல் விவரங்களை வெளிப்படுத்தின. டெனியோவால் நிர்வகிக்கப்படும் நிறுவனங்களுக்கு இடையே £1.5 பில்லியனுக்கும் அதிகமான நிறுவனக் கடன்கள் நிலுவையில் இருப்பதாக தாக்கல்கள் காட்டுகின்றன. எங்களுக்குத் தெரியும், எங்களுக்கு Loan ‘irregularities’ led to collapse of Prax Lindsey oil refinery This article is more than 2 months old Administrator was appointed after parent company State Oil given new information about £783m loan Rob Davies Thu 21 Aug 2025 02.03 AEST Share The Prax Lindsey oil refinery collapsed after “material irregularities” were discovered in a complex £783m loan facility that funded the wider group, it has emerged. The refinery on the Humber estuary in northern England – one of just five left in the UK, – was suddenly plunged into administration in late June, prompting calls from furious government ministers for an investigation into Winston Soosaipillai, Prax Group’s oil tycoon owner. Amid uncertainty about the whereabouts of Soosaipillai, who goes by his middle names, Sanjeev Kumar, administrators sifting through the rubble of the refinery’s parent company, State Oil, published a progress report on Wednesday. Among details disclosed by Teneo, which is serving as the administrator for State Oil and five other group companies, is a £70m debt owed to HM Revenue and Customs by the group entity Prax Petroleum. Including sums owed by the refinery unit itself, which is being liquidated separately, taxpayers are thought to be owed up to £250m by the wider Prax Group. Alongside a list of hundreds of creditors, ranging from the oil company Shell to the ride-hailing app Uber and the pest control firm Rentokil, Teneo also offered new insight into the circumstances leading to the collapse of an oil empire that has been described by insiders as a “house of cards”. According to the Companies House filing, the failure hinged on unspecified “irregularities” relating to the £783m loan, arranged by HSBC in 2021 and secured against expected future income from the sale of oil products, such as petrol and jet fuel. This facility provided cash for “critical” payments as they came due, such as supplier invoices. State Oil was the guarantor of this securitisation facility, provided by an Ireland-based entity called Prax Global Financial Services (PGFS), which stood outside the Prax Group. PGFS itself borrowed from other international lenders. குழுவிற்கு வருவாய் ஈட்டுவதில் முக்கியமானதாக இருந்த சுத்திகரிப்பு நிலையம், ஜூன் 2025 இல் ஏற்கனவே மோசமான நிதி நிலையில் இருந்ததாக டெனியோ கூறினார்; 2021 ஆம் ஆண்டில் பிராக்ஸ் பிரெஞ்சு எண்ணெய் நிறுவனமான டோட்டலிடமிருந்து ஆலையை வாங்கியதிலிருந்து அடிக்கடி பராமரிப்பு பணிநிறுத்தங்கள் மற்றும் மோசமான சுத்திகரிப்பு லாபம் காரணமாக நிர்வாகி குற்றம் சாட்டினார். படத்தை முழுத்திரையில் காண்க வின்ஸ்டன் சூசைப்பிள்ளை இருக்கும் இடம் தெரியவில்லை. புகைப்படம்: பிராக்ஸ் குழுமம். புதிய நிதி திரட்டுவதற்கான வழிகளை குழு ஆராய்ந்து கொண்டிருந்தபோது, "பொருள் முறைகேடுகள்" கண்டுபிடிக்கப்பட்டு, ஸ்டேட் ஆயில் வாரியத்திற்கு தெரிவிக்கப்பட்டதாக அது கூறியது. முறைகேடுகளை யார் அடையாளம் கண்டார்கள் அல்லது அவை என்ன என்பது போன்ற கூடுதல் விவரங்களை டெனியோ வழங்கவில்லை. சூசைப்பிள்ளை உட்பட நிறுவனத்தின் இயக்குநர்கள், £783 மில்லியன் கடன் வசதியை உடனடியாக "நிறுத்த வேண்டும்" என்று முடிவு செய்தனர். இதன் பொருள், கடன் நிதியளிப்பதற்காக குழுவின் பிற பகுதிகளுக்கு ஸ்டேட் ஆயில் வழங்கிய உத்தரவாதங்களும் கேள்விக்குள்ளாக்கப்பட்டன. டெனியோவால் நிர்வகிக்கப்படும் நிறுவனங்களுக்கு இடையே £1.5 பில்லியனுக்கும் அதிகமான நிறுவனக் கடன்கள் நிலுவையில் இருப்பதாக தாக்கல்கள் காட்டுகின்றன. கடன் வசதி நிறுத்தப்பட்டதால், சுத்திகரிப்பு நிலையம் அதன் முக்கிய சப்ளையரான உலகளாவிய பொருட்கள் வர்த்தக நிறுவனமான க்ளென்கோருக்கு இனி திருப்பிச் செலுத்த முடியாது என்ற நிலை ஏற்பட்டது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, பிராக்ஸுடனான அதன் விநியோக ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் கீழ், க்ளென்கோர் கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியது, இதன் பொருள் பெட்ரோல் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்கள் போன்ற வாடிக்கையாளர்களுக்கு விற்பனை அதன் ஒப்புதல் இல்லாமல் நடைபெற முடியாது. இது, நிறுவனத்தின் சரிவின் "துரிதமான தன்மைக்கு" பங்களித்ததாக டெனியோ கூறினார், இது அரசாங்க அமைச்சர்களை கண்மூடித்தனமாகப் பார்த்தது, சில வாரங்களுக்கு முன்பு சூசைப்பிள்ளை நிறுவனத்தின் ஆரோக்கியத்தை உறுதி செய்ததாகக் கூறினார். முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டதற்கும் நிர்வாகிகள் நியமனத்திற்கும் இடையே ஒரு வாரத்திற்கும் குறைவான காலமே இருந்ததாக, தாக்கல்கள் காட்டுகின்றன. டெனியோ அதன் 112 பக்க புதுப்பிப்பில், கடன் வழங்குநர்களுக்கு மீட்டெடுக்கக்கூடிய தொகை "நிச்சயமற்றது" என்று விவரித்தது, மேலும் அவர்கள் எவ்வளவு கோருவார்கள் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும் கூறியது. "கடன் வழங்குநர்களின் இறுதி முடிவை கணிசமாக பாதிக்கக்கூடிய பல நிலுவையில் உள்ள விஷயங்கள்" இருப்பதாக அது கூறியது. சில கடன் வழங்குநர்கள் பிராக்ஸ் நிறுவனங்களுக்கு நிலுவையில் உள்ள கடன்களைக் கொண்டுள்ளதாக கம்பெனிகள் ஹவுஸ் பதிவுகள் காட்டினாலும், அந்த நிறுவனங்களின் சொந்த பதிவுகள் உண்மையில் பணம் எதுவும் செலுத்தப்படவில்லை என்பதைக் குறிக்கின்றன என்றும் அது மேலும் கூறியது. ஷெல் £10 மில்லியனுக்கும் அதிகமாகக் கடன்பட்டுள்ளது; HMRC £70 மில்லியன் கடன்பட்டுள்ளது; மேலும் 2023 ஆம் ஆண்டு ப்ராஜெக்ட் கிங் என்ற திருப்புமுனைத் திட்டத்தை வழிநடத்திய டெலாய்ட், £700,000 க்கும் அதிகமாகக் கடன்பட்டுள்ளது. பெரிய நிறுவன கடன் வழங்குநர்களுடன், ஸ்டேட் ஆயிலின் 171 ஊழியர்களும் மொத்தம் £4.2 மில்லியன் கடன் பாக்கி வைத்திருக்கிறார்கள் என்று தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் 45 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பிராக்ஸ் குழுமத்தின் சில சொத்துக்களை விற்க முயற்சிப்பதாக டெனியோ கூறியது, இதில் வட கடல் எண்ணெய் வயல், மூன்று டேங்கர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பெட்ரோல் நிலையங்கள் அடங்கும். துணை நிறுவனங்களில் ஸ்டேட் ஆயிலின் பங்குகளின் மதிப்பு £112.2 மில்லியன் என அது நிர்ணயித்தது. நிர்வாகி சூசைப்பிள்ளைக்கு எதிராக நம்பிக்கைக் கடமையை மீறியதற்காக சட்டப்பூர்வ உரிமைகோரலையும் தாக்கல் செய்துள்ளார், மேலும் தொழிலதிபரின் நடத்தை குறித்த அறிக்கையை அரசாங்கத்தின் திவால்நிலை சேவைக்கு வழங்குவதாகவும் கூறினார். பிராக்ஸ் குழுமத்தின் கூட்டு உரிமையாளரான சூசைப்பிள்ளையும் அவரது மனைவி ஆரணியும், டோட்டலிடமிருந்து சுத்திகரிப்பு நிலையத்தை வாங்கிய பிறகு, சம்பளம் மற்றும் ஈவுத்தொகையாக £11.5 மில்லியன் பெற்றதாக இந்த ஆண்டு கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது . கடந்த செய்திமடல் விளம்பரத்தைத் தவிர்க்கவும். பிசினஸ் டுடேவில் பதிவு செய்யுங்கள் லூக் பார் ஜூலை 1, 2025 3 நிமிடம் படித்தது பிராக்ஸ் குழும உரிமையாளர்களான சஞ்சீவ் குமார் (வலது) மற்றும் ஆரணி சூசைப்பிள்ளை ஆகியோருக்கு வழங்கப்பட்ட பணம் அமைச்சர்களின் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் - பிராக்ஸ் சரிந்த சுத்திகரிப்பு நிலையத்தின் பின்னணியில் இருந்த தம்பதியினர், கடந்த ஆண்டு தங்கள் எண்ணெய் சாம்ராஜ்யத்திலிருந்து 5 மில்லியன் டாலர் (£3.65 மில்லியன்) ஈவுத்தொகையை தங்களுக்குத் தாங்களே செலுத்திக் கொண்டனர், இருப்பினும் அந்த நிறுவனம் கிட்டத்தட்ட $30 மில்லியன் மதிப்புள்ள இழப்பைச் சந்தித்தது. லிங்கன்ஷையரில் உள்ள லிண்ட்சே எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்குப் பின்னால் உள்ள நிறுவனமான பிராக்ஸ் குழுமத்தின் உரிமையாளர்களாக சஞ்சீவ் குமார் மற்றும் ஆரணி சூசைப்பிள்ளை ஆகியோரிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது. திங்களன்று சுத்திகரிப்பு நிலையம் சரிந்தது, அரசாங்கத்தின் திவால்நிலை சேவை தொடர்ச்சியான செயல்பாடுகளை பராமரிக்க தலையிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. உடனடி சுத்திகரிப்பு வணிகத்தால் அல்லாமல், குழு மட்டத்தில் ஈவுத்தொகை வழங்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டில் குழு $28.6 மில்லியன் இழப்பைச் சந்தித்தது, செயல்பாடுகள் "சவாலானவை" என்று முதலாளிகள் ஒப்புக்கொண்டனர். பிரிட்டனின் எரிசக்தி உள்கட்டமைப்பின் ஒரு முக்கிய பகுதி எவ்வாறு சரிய அனுமதிக்கப்பட்டது என்பது குறித்து அமைச்சர்கள் பதில்களைத் தேடுவதால், இந்த ஊதியம் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்று தெரிகிறது. எரிசக்தி செயலாளர் எட் மிலிபாண்ட், திவால்நிலை சேவைக்கு திங்களன்று கடிதம் எழுதி, "இயக்குநர்களின் நடத்தை மற்றும் இந்த திவால்நிலையைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் குறித்து உடனடி விசாரணை நடத்த வேண்டும்" என்று கோரினார். எரிசக்தி அமைச்சர் மைக்கேல் ஷாங்க்ஸும் பிராக்ஸின் உரிமையாளர்களிடம் நேரடியாக முறையிட்டார். அவர் கூறினார்: "தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் சமூகத்திற்கு வணிகத் தலைமை ஒரு பொறுப்பைக் கொண்டுள்ளது என்று அரசாங்கம் நம்புகிறது. இந்த கடினமான காலகட்டத்தில் சரியானதைச் செய்து தொழிலாளர்களை ஆதரிக்குமாறு நாங்கள் அவர்களை அழைக்கிறோம்." கடனில் மூழ்கிய ஒப்பந்தங்கள் விசாரணைகள் லிண்ட்சேயின் பின்னால் இருக்கும் கணவன்-மனைவி இரட்டையரை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும். கென்ட் பல்கலைக்கழகத்தில் கணக்கியல் படித்த பிறகு, 26 ஆண்டுகளுக்கு முன்பு வெய்பிரிட்ஜில் உள்ள ஒரு பிளாட்டில் இருந்து திரு. மற்றும் திருமதி. சூசைப்பிள்ளை பிராக்ஸைத் தொடங்கினர். அவர்கள் அதை உலகம் முழுவதும் செயல்படும் ஒரு பரந்த $10 பில்லியன் கூட்டு நிறுவனமாக வளர்த்துள்ளனர். முதலில் பெட்ரோல் நிலையங்களை கையகப்படுத்துவதன் மூலம் செயல்பாடுகளைத் தொடங்கிய பிராக்ஸ், பின்னர் எண்ணெய் சேமிப்பு முனையங்களுக்குச் சென்று வணிகத்தை விரிவுபடுத்தியது. 2015 ஆம் ஆண்டில் இங்கிலாந்து எரிபொருள் சப்ளையர் ஹார்வெஸ்ட் எனர்ஜியை கையகப்படுத்தியது உட்பட, கடனால் தூண்டப்பட்ட ஒப்பந்தங்கள் தொடர்ந்து வந்தன. பிராக்ஸ் 2021 இல் பிரான்சின் டோட்டலிடமிருந்து லிண்ட்சே எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை கையகப்படுத்தியது. சஞ்சீவ் பிராக்ஸ் வணிகத்தின் தலைவராகவும் தலைமை நிர்வாகியாகவும் இருக்கிறார், அதே நேரத்தில் திருமதி சூசைப்பிள்ளை தலைமை மனிதவள அதிகாரியாக உள்ளார். நிறுவன தாக்கல்கள் இந்த ஜோடியை வணிகத்தின் இறுதி உரிமையாளர்களாக பட்டியலிடுகின்றன, ஒவ்வொன்றும் 40 சதவீத பங்குகளைக் கொண்டுள்ளன. மீதமுள்ள 20 சதவீதம் அறக்கட்டளைகளில் வைக்கப்பட்டுள்ளன, அவற்றில் அவர்கள் இருவரும் அறங்காவலர்கள். திரு அல்லது திருமதி சூசைப்பிள்ளை இருவருமே எந்த ஊடக நேர்காணல்களையும் நடத்தவில்லை, மேலும் அவர்களைப் பற்றிய தகவல்கள் பிராக்ஸ் வலைத்தளத்தில் உள்ள சிறிய அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாறுகளுக்கு மட்டுமே. இந்த ஜோடியைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை என்றாலும், அவர்கள் சர்ரேயில் உள்ள ஒரு சொகுசு எஸ்டேட்டான செயிண்ட் ஜார்ஜ் மலையில் £4.5 மில்லியன் மதிப்புள்ள மாளிகையில் வசித்து வந்ததாக முன்னர் தெரிவிக்கப்பட்டது. சமீபத்திய மாதங்களில் நிறுவனத்திடமிருந்து தகவல்களைப் பெறுவதில் அரசாங்கம் சிரமப்பட்டு வருகிறது, இதனால் திங்களன்று ஏற்பட்ட திவால்நிலையால் அதிகாரிகள் கண்மூடித்தனமாக உள்ளனர் என்பது புரிந்துகொள்ளத்தக்கது. அரசாங்கத்தின் விசாரணை சரிவின் தன்மையைக் கண்டறிய முயற்சிக்கும்.
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
இந்த திரியில் நானும் கடஞ்சாவும் நல்லதொரு விவாதத்தில் ஈடுபட்ட நினைவுள்ளது, அது போல உங்களின் துறைசார் அறிவுடன் கடஞ்சாவுடன் ஒரு ஆரோக்கியமான கருத்தாடலை எதிர்பார்க்கிறேன். எங்களை ஏமாற்றிவிடாதீர்கள்! Buy side எனும் புத்தகத்தில் இவரது நிறுவனத்தில் வேலை செய்தவரின் வாழ்க்கை வரலாற்றில், ராஜரட்ணத்தினைப்பற்றியும் குறிப்பிடப்படுகிறது, ஆனால் அது மறுபக்க பார்வை கொண்டது. அமேசனில் இந்த புத்தகம் உள்ளது ஒலி வடிவிலும் உள்ளது, இலவச பிரதிகள் இணையத்தில் இருக்கக்கூடும்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
பார்ப்போம் உங்களது சாதகம் சாதகமாக போகிறதா இல்லையா என
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
நன்றி!
-
ஆஸ்திரேலியா இந்தியா கிரிக்கெட் தொடர்
இந்தியணியின் மும்மூர்த்திகளுக்கு (ரோகித், கோலி, கில்) அவுஸ்ரேலியாவின் உயிர்ப்பான ஆடுகளம் சவாலக இருக்கிறது (ரோகித இந்த போட்டியில் ஒரு மாதிரி சமாளித்து விட்டார் அதிர்ஸ்ரமும் இருந்தது).
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
அப்பிடியே எந்த சாதகத்தினையும் கணித்து சொல்லுங்கள் நான் எங்கு போகப்போகிறேன் என, எனது எடை அதிகரித்து வருகின்றது என நினைக்கிறேன் என்னால் மேலே ஏறமுடியவில்லை எனக்கும் அனைத்து போட்டிகளிலும் புவியீர்ப்பிற்கும் ஏதோ தொடர்பு உள்ளது.🤣
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
மன்னிக்கவும் கணக்கினை தவறாக கணித்துவிட்டேன் தனி நபர் உழைக்கும் குடும்பம் 4900 அல்ல 9200 கட்ட வேண்டும், எதற்கும் கணக்கினை நிங்களாகவே சரி பார்க்கவும். 45000 உழைக்கும் குடும்ப உறுப்பினர் ஒருவர் $4287 வரி கட்டுகிறார் இருவரது வருமான வரி $8574. தனிநபர் உழைக்கும் குடும்ப உறுபினர் $17786 வருமான வரி கட்டுகிறார். மேலதிகமாக $9212 வரி கட்டுகிறார்.
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
நடைமுறையில் அனைத்து வியாபாரத்திலும் இந்த வெளிப்படை தன்மை இல்லை என கூறலாம், ஆனால் அவர்கள் புத்திசாலித்தனமாக சட்டத்தினை பாவித்து தப்பிக்கொள்கிறார்கள். உதாரணமாக ஒரு காப்புறுதி நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் செய்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம், ஆரம்பத்தில் ஒப்பந்தத்தில் உள்ள சரத்துக்களை பின்னாளில் மாற்றி விட்டு உங்களுக்கு ஒரு கடிதம் அனுப்புவார்கள், வழமை போல வரும் குப்பைகள் என நீங்கள் கவனிக்காமல் விட்டு விட்டால் பிரச்சினை வரும் போது அவர்களை அழைத்தால் அவர்கள் கூறுவார்கள் இந்த மாதத்தில் உங்களுக்கு அறிவுறுத்தல் கடிதம் அனுப்பினோமே என கைவிரித்து விடுவார்கள்.
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
அவுஸ்ரேலியாவில் Tax bracket எனும் முறைமையின் படி, இதன் பிரகாரம் குடும்ப உறுப்பினர் ஒருவர் உதாரணத்திற்காக $90000 ஆண்டு வருமானம் பெற்றால், அவர் அண்ணளவாக $13,500 வரை வரி கட்ட வேண்டும் அதனையே கணவனும் மனைவியும் $45000 (45000+ 450000 = 90000ஆண்டு வருமானம் ஈட்டினால் கிட்டத்தட்ட $8580 வரை வருமான வரியாக கட்ட வேண்டும். https://www.ato.gov.au/tax-rates-and-codes/tax-rates-australian-residents மேலதிகமாக $4900 வரியினை தனிநபர் வேலை செய்யும் குடும்பம் வழங்க வேண்டும். வியாபாரத்தில் வெளிப்படைத்தன்மை முக்கியமானது, ஆரம்பத்தில் அதனால சில இடையுறுகள் இருக்கலாம் அனால் ஒரு பெரிய தவறுக்கு அது இட்டு செல்லாமல் சிறிய அடியுடன் உங்களை சுதாரித்து கொள்ள உதவும்.