-
Posts
12855 -
Joined
-
Days Won
16
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by வீரப் பையன்26
-
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - பழ. நெடுமாறன் தகவல்
வீரப் பையன்26 replied to கிருபன்'s topic in தமிழகச் செய்திகள்
பாரிசாலன் பழ நெடுமாறன் ஜயாவுக்கு நல்ல பதில் அளித்துள்ளார் எல்லாரும் பார்க்க வேண்டிய காணொளி சின்ன வயதில் நல்ல அறிவாற்றல் சிந்தனை உள்ள பாரி ❤️🙏 -
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - பழ. நெடுமாறன் தகவல்
வீரப் பையன்26 replied to கிருபன்'s topic in தமிழகச் செய்திகள்
இத தான் நான் இந்த திரியின் ஆரம்பத்திலே எழுதி நான்..............கத்தி இன்றி யுத்தம் இன்றி நாடு அடைவது தான் சிறந்த வழி..............அது கண்டிப்பாய் முடியும் அதுக்கு நல்ல அறிவாற்றல் தேவை நண்பா புலம்பெயர் நாட்டில் எமது அரசியலை பலப் படடுத்தனும்..........தொடர்ந்து சர்வதேசத்திடம் பொது வாக்கெடுப்பு நடத்த சொல்லி வற்புறுத்தனும்............தமிழ் நாட்டிலும் நமக்கு சாதகமான நிலையை உருவாக்கினா எல்லாம் கை கூடும் எமக்காக போராடின போராளிகளில் இருந்து பொது மக்கள் வரை பாவங்கள் , எமக்காக போராடின போராளிகள் பலர் சொல்லில் அடங்கா கஸ்ரத்தை அனுபவிக்கினம் அவை பற்றிய காணொளிய யாழில் இணைத்தா எட்டியும் பார்க்க மாட்டினம் , ஆனால் அவர்கள் கம்பிரமாய் சண்டை பிடிச்ச போது இதே யாழில் புலி அடிக்கு புலி அடிக்குது அடக்க வந்த சிங்களத்துக்கு தல வெடிக்குது கூத்து பாட்டு எழுதினவை , ஊரில பொது மக்கள் ஒரு வேல சோறுக்கு படும் கஸ்ரம் இங்கு பலருக்கு தெரிவதில்லை , சின்ன பிள்ளைகள் பள்ளிக் கூடத்துக்கு காலை உணவு சாப்பிடாம தான் பாடசாலை போகுதுகள் அவளவத்துக்கு வறுமை.............ஆனால் ஒன்று நண்பா 2009க்கு முதல் தலைவர் தலைமையில் தமிழீழம் அமைந்து இருந்தா எமது மக்கள் ஒரு குறையும் இல்லாம நல்ல வாழ்க்கை வாழ்ந்து இருப்பினம்............... -
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - பழ. நெடுமாறன் தகவல்
வீரப் பையன்26 replied to கிருபன்'s topic in தமிழகச் செய்திகள்
-
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - பழ. நெடுமாறன் தகவல்
வீரப் பையன்26 replied to கிருபன்'s topic in தமிழகச் செய்திகள்
நான் என்ர மனசில் பட்டதை எழுதுபவன் இல்லாத தலைவரை இருக்குறார் என்று சொல்பவர்களை என்ன என்று சொல்ல நான் மேல எழுதின ஆட்களில் பழநெடுமாறன் அவர் மேல் இருந்த நம்பிக்கையும் போய் விட்டது தலைவர் தப்ப வழி இருந்து இருந்தா ஏன் கடல் படை தளபதி சூசை அண்ணாவால தப்பிக்க முடிய வில்லை கருணாவுடன் எனக்கு பல முரன் இருக்கு ஒரு வரியில் சொல்ல போனால் அவன் மகா துரோகி பின்னைய காலங்களில் பல உண்மைகளை வெளிப்படையா பேசினவன் தலைவர் சொந்த இன மக்களை மகனை விட்டுட்டு தப்பி ஓடும் கோழை கிடையாது பழ நெடுமாறன் ஜயா பொல்லை கொடுத்து அடி வாங்கின மாதிரி தெரியுது............... மாவீரர்களின் ஆன்மாவோடு நான் ஒரு போதும் விளையாடினது கிடையாது அதே போல் தான் தலைவரின் மறைவை கொச்சை படுத்தும் மனிதர்களை முற்றிலுமா வெறுக்கிறேன் 14ஆண்டுகள் ஆக போகுது இதுவரை தலைவர் உயிருடன் இருக்கும் காணொளியோ ஆடியோவோ வெளியில் வர வில்லை சும்மா மக்களை குழப்ப அல்லது வேறு பல அரசியல் காய் நகர்த்தலுக்கு இப்படியான அறிக்கைகள் விடப் படுதோ ஒன்னு யோசிக்க தோனுது எம் இனத்தை அழித்த காங்கிரஸ் கூட இருப்பவர்களை தான் துரோகியென அழைக்கிறேன் அதில் உங்களுக்கு உடன் பாடு இல்லை என்றால் அது உங்கட தனிப்பட்ட விருப்பம் -
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - பழ. நெடுமாறன் தகவல்
வீரப் பையன்26 replied to கிருபன்'s topic in தமிழகச் செய்திகள்
இதுக்கு தான் அண்ணா தலைவரின் நாடகம் அரங் ஏற்ற படுது.............. சிந்தனைகள் பல விதம் அதில் இது ஒரு விதம் இப்படி யோசனை கால எனக்கும் வந்தது எழுத வில்லை அதை நீங்கள் சரியாக எழுதி உள்ளீர்கள் அண்ணா நன்றி..................🙏 -
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - பழ. நெடுமாறன் தகவல்
வீரப் பையன்26 replied to கிருபன்'s topic in தமிழகச் செய்திகள்
நான் தலைவர் உயிருடன் இருக்கிறார் என்று எழுதினது நினைவில் இல்லை தலைவர் உயிருடன் இல்லை என்று 10 , 12 வருடத்துக்கு முதலே தெரியும்...........இன அழிப்பு நடந்து 14ஆண்டு ஆக போகுது இனி நடக்க வேண்டியதை பாப்போம் அது தமிழீழம் பற்றியதே...............🙏 -
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - பழ. நெடுமாறன் தகவல்
வீரப் பையன்26 replied to கிருபன்'s topic in தமிழகச் செய்திகள்
நான் நுனா அண்ணாவுக்கு எழுதின பதிவு அது உங்களுக்கு அரைகுறை புரிதல் என்றால் நான் என்ன செய்ய நான் மேல் ஓட்டமாய் எழுதினான் தமிழீழ மண்ணில் இனி ஆயுத போராட்டம் சரி வராது அறிவாயுதம் மூலம் தமிழீழம் அடைவது சிறந்த வழி இல்லாத தலைவரை இருக்கிறார் என்று வயதில் மூத்தவர்கள் சொல்லும் போது கோவம் வராம அவர்களை கட்டி பிடிச்சு முத்தம் கொடுக்கவா தோனும் தலைவர் சிங்கள அரசை எதிர்த்து போர் செய்ய வில்லை 2009பல நாட்டு குண்டுகள் இந்திய படைகள் இந்திய நேவி இவைகள் அனைத்தையும் எதிர்த்து தான் சண்டை போட்டார்.............. இல்லாத தலைவரை தலைவர் வேனுமா வேண்டாமா என்றால் என்ன அர்த்தம் எமக்காக போராடினதுகள் கை கால இழந்து தெரு தெருவாய் பிச்சை எடுக்குதுகள்...............போரால் பாதிக்கப் பட்ட மக்கள் ஒரு நேர உணவுக்கு எவளவு கஸ்ரப் படுதுகள்.................இவர்களின் துயரம் கஸ்ரங்கள் மற்றும் மீண்டும் அந்த நாட்டில் போர் வந்தால் தமிழர்கள் ஈழ மண்ணில் வாழ்ந்த அடையாலமே இருக்காது ஏதும் வல்லரசு நாடு நம்மோடு நின்றால் நிலமை வேறு..............இப்போது உள்ள சூழ் நிலையில் அகிம்சை முறையில் தமிழர்களுக்கு நாடு கிடைச்சா மாவீரர்களின் தியாகம் வீன் போக வில்லை என்று ஆகி விடும் யாரோ புரளிய கிலப்ப அதில் இல்லாத தலைவரை வேனுமா வேண்டாமா என்றால் பலர் உங்களை பார்த்து பல கேள்விகள் கேப்பார்கள் அந்த மனிஷன் தமிழினத்துக்காக சிந்தின வேர்வை செய்த தியாகம் வார்த்தையால் சொல்ல முடியாது , மறைந்த தலைவரை இருக்கிறார் என்று சொல்லும் போது என்ன சொல்ல...............😏 -
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை செய்திகள்
வீரப் பையன்26 replied to ஏராளன்'s topic in விளையாட்டுத் திடல்
இந்தியா மகளிர் அணியினரின் விளையாட்டை பார்த்தேன் கடசி நேரத்தில் அதிரடியா விளையாடி அணிக்கு வெற்றியடைய செய்தார்கள்............... -
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - பழ. நெடுமாறன் தகவல்
வீரப் பையன்26 replied to கிருபன்'s topic in தமிழகச் செய்திகள்
2009க்கு முதல் ஒரு கருணா ஒரு டக்ளஸ் தான் இருந்தாங்கள் இப்போது பல கருணாக்கள் பல டக்ளஸ்சுகள் என்ன தான் பிலான் போட்டு களத்தில் குதிச்சாலும் அழிவு எமக்கு தான்.............. அப்படி தமிழீழம் வேண்டி களத்தில் குதிச்சாலும் ஏதும் வல்லரசு நாட்டின் உதவியுடன் தான் குதிக்க முடியும்.............களத்தில் குதிக்க முதல் துரோகியலை போட்டுத் தள்ளனும்.................. ஆனால் என் பதில் இனி தமிழீழத்துக்கு அறிவாயுதம் தான் சரி.................பொது வாக்கெடுப்பு ஏதும் வல்லரசு நாட்டின் துனையுடன் நடந்து தமிழீழம் அடைவது தான் சிறந்த வழி................. உங்களுக்கு இருக்கும் புரிதல் பல கூ முட்டைகளுக்கு இல்லை யூடுப்பை எட்டியும் பார்க்க முடியல................அவர்களின் எழுத்து மூலம் அவர்களின் அறியாமையை தெரிந்து கொள்ளக் கூடியதாய் இருக்கு.............. -
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - பழ. நெடுமாறன் தகவல்
வீரப் பையன்26 replied to கிருபன்'s topic in தமிழகச் செய்திகள்
கள நிலவரத்தை பற்றி கதையுங்கோ நான் எங்கு சொன்னேன் தலைவர் வேண்டாம் என்று இல்லாத தலைவரை இருக்கு என்று ஏன் அந்த மனுஷனை கேவலப் படுத்துர கூட்டத்தோடு நீங்களும் சேர்ந்து நின்று தலைவர் வேனுமா வேண்டாமா என்று கேட்டதையே தொடர்ந்து கேட்க்க பையித்தியம் பிடிக்குது இப்படியான கேலி கூத்துக்கு நேரம் ஒதுக்குவதை விட அந்த மாபெரும் தலைவருக்கு தமிழீழத்தை அடைந்து அதை தலைவருக்கு சமர்பியுங்கோ............இனி தயவு செய்து என்னட்டை தலைவர் வேனுமா வேண்டாம என்று கேட்க்க வேண்டாம் தலைவரின் புகழை தியகாத்தை அடுத்த சந்ததி பிள்ளைகளுக்கு எடுத்து சொல்ல முயலுங்கோ நன்றி -
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - பழ. நெடுமாறன் தகவல்
வீரப் பையன்26 replied to கிருபன்'s topic in தமிழகச் செய்திகள்
-
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - பழ. நெடுமாறன் தகவல்
வீரப் பையன்26 replied to கிருபன்'s topic in தமிழகச் செய்திகள்
உங்களுக்கான கேள்விக்கு விளக்கம் வடிவாய் தந்து விட்டேன் சரி அதே கேள்விய உங்களிடம் கேட்க்கிறேன் தலைவர் வந்து கடந்த காலங்களில் சாதிக்க முடியாததை இனி எதை சாதிப்பார் குழந்தை பிள்ளை தனமாய் கேள்வி கேட்க்காதைங்கோ....................உங்களுக்கே தெரியும் 2009 மே 18 அந்த காலப் பகுதியில் தலைவர் இறந்து விட்டார் என்று................ தலைவர் எப்படி பட்டவர் என்ன முடிவு எடுக்க கூடியவர் என்று தலைவரின் போராட்ட கால செயல்கள் வெளிச்சம் போட்டு காட்டும் இந்தியன் ஆமிக்கு எதிரா கொரிலா தாக்குதல் செய்த மாதிரி ஏதாவது ஒன்றில் இறங்கி இருப்பார் நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான் அந்த மாபெரும் தலைவருக்கு வீர வணக்கம் செலுத்தி அவரின் தியாகத்தை அடுத்த சந்ததி பிள்ளைகளுக்கு எடுத்து சொல்பது...............அது தான் அந்த மாபெரும் தலைவருக்கு நாம் செய்யும் நன்றிக் கடன் அண்ணன் சீமான் இந்த வலைக்குள் விழாம தெளிவாய் இருக்கிறார்........................ -
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - பழ. நெடுமாறன் தகவல்
வீரப் பையன்26 replied to கிருபன்'s topic in தமிழகச் செய்திகள்
இதில் பல உண்மைகள் அடங்கி இருக்கு 2009தில் அடிச்சது பத்தாது என்று புது கதை திரை வசனத்துடன் ஆரம்பிச்சு இருக்கினம்..............தலைவரும் தலைவரின் மனைவி மகள் மூன்று பேரும் ஜரோப்பாவில் இருக்கினமாம்..............மருத்து சிலவுக்கு காசு தேவையாம்..............இந்த துரோக செயல் செய்பவர்கள் தூர நோக்கு பார்வையுடன் பார்த்தா யார் என்று புரியும் கடசி மகனை தளபதிகளை விட்டு விட்டு தலைவர் மனைவியோடும் மகளோடும் தம்பிச்சாராம் யார் யாருக்கோ எல்லாம் தலேல இடி விழுது மாவீரர்களின் ஆன்மாவை கேவலப் படுத்தி குளிர் காயும் தறுதலைகளின் தலையில் இடி விழுதில்லை விபரம் தெரிந்தவர்களிடம் இவர்களின் பருப்பு வேகாது பழ நெடுமாறனும் இன்றில் இருந்து துரோகி என்று அழைக்கப் படுவார்.................😡 -
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - பழ. நெடுமாறன் தகவல்
வீரப் பையன்26 replied to கிருபன்'s topic in தமிழகச் செய்திகள்
பொது வாக்கெடுப்பு தான் தமிழீழத்துக்கு இனி தீர்வு அத நோக்கி பயணிப்பது சிறப்பு தலைவர் வேண்டாம் என்று யாரும் சொல்ல வில்லை என் அளவுக்கு தலைவரை நினைத்து கண் கலங்கினவை யாரும் இருக்க மாட்டினம் நானும் தலைவர் பிறந்த கார்த்திகை மாதம் 26இல் தான் பிறந்தேன் தலைவர் உயிருடன் இருக்கிறார் என்றால் காணொளிய வெளியிட வேண்டியது தானே , ஏன் பல கட்டுக் கதைகள்.............இந்தியாவில் தலைவர் மற்றும் பொட்டு அம்மான் தேடப் படும் லிஸ்ரில் இருக்கினம்.............அப்படி வசிக்கும் நாட்டில் இருந்து கொண்டு பழ நெடுமாறன் அறிக்கை விடுவது தமிழர்களை முட்டாள் ஆக்கவா அண்ணா பழநெடுமாறன் வசிக்கும் நாட்டில் முதல் புலிகள் மீதான தடைய நீக்க என்ன நடவடிக்கை எடுத்தார்....................இந்த அறிக்கையை சாட்டி புலிகள் மீதான தடையை மத்திய அரசு நீடிக்கும் மாவீரர்களின் ஆன்மா பழ நெடுமாறன சும்மா விடாது உதவி செய்யாட்டியும் உவத்திரம் செய்ய வேண்டாம்........... -
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - பழ. நெடுமாறன் தகவல்
வீரப் பையன்26 replied to கிருபன்'s topic in தமிழகச் செய்திகள்
இனி ஆயுத போராட்டம் தொடங்கப் பட்டால் யாழ்பாணத்தில் இருந்து கொழும்புவர ரத்த ஆறு ஓடும் தர படை , கடல் படை , வான் படை , ஆட்லறி , சால்ஸ் அன்ரனி சிறப்பு படை இப்படி இருந்தும் , எல்லாம் எம் கண் முன்னே அழிக்கப் பட்டது தலைவர் இருக்கிறார் என்று மீண்டும் புரளிய கிலப்பி காசை கொள்ளை அடிக்க நல்ல திட்டம் நடக்குது தலைவரின் ஆன்மா கூட இவர்களை மன்னிக்காது -
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - பழ. நெடுமாறன் தகவல்
வீரப் பையன்26 replied to கிருபன்'s topic in தமிழகச் செய்திகள்
வைக்கோ குளத்தூர் மணி.............இவர்கள் இடத்தில் இப்போது பழ நெடுமாறன் பச்சை ஜரோக்கியர்கள் இவர்கள்..............இவர்களுடன் தொடர்வு வைத்து இருப்பது ஈழ தமிழர்களுக்கு ஆவத்து......................... இவர் மேல் இருந்த நம்பிக்கையும் போய் விட்டது எம்மவர்கள் நம்பின ஆட்கள் எல்லாம் தலைவருக்கு துரோகம் செய்தது தான் உண்மை வரலாறு வைக்கோ திருமாளவன் குளத்தூர் மனி இப்போது பழ நெடுமாறன் இப்ப தான் ஈழ மண்ணில் இராணுவத்தை வெளி ஏற்றி காணிகல மக்களிடம் ஒப்படைச்சு மக்கள் சுதந்திரமாய் நடமாடினம்.............இவரின் இந்த அறிக்கையால் பாதிக்கப் பட போவது எங்கட மக்கள் தான்............... இனி ஒரு ஆயுத போராட்டம் ஈழ மண்ணில் வேண்டாம் அறிவாயுதம் மூலம் நாடு அடைவது தான் சிறப்பு அதற்க்கு எல்லாரும் ஒற்றுமையா செயல் படனும்................. ❤️🙏 -
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - பழ. நெடுமாறன் தகவல்
வீரப் பையன்26 replied to கிருபன்'s topic in தமிழகச் செய்திகள்
அதே போல் தான் அக்கா இவர் இந்த புரளிய கிலப்ப என்ன காரணம் இவரும் விலை போய் விட்டாரா -
மன்னிக்கனும் நான் நினைத்தேன் நீங்கள் ஆண் ஆக்கும் என்று நன்றி சகோதரி தெரியப் படுத்தியமைக்கு 🙏
-
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை செய்திகள்
வீரப் பையன்26 replied to ஏராளன்'s topic in விளையாட்டுத் திடல்
மீண்டும் இலங்கை மகளிர் அணி வெற்றி சிமி பினலுக்கு போவில் நியுசிலாந்தை வெல்லனும்............வெண்டால் ஈசியா சிமி பிலனுக்கு போகலாம் இன்று நடந்த விளையாட்டில் வெற்றி வாய்ப்பு அதிகம் வங்ளாதேஸ்சுக்கு தான் இருந்தது............அதிக நோ வோல் மற்றும் கூடுதல் ரன்ஸ்ச விட்டு கொடுத்ததால் சிறிலங்கா 7 விக்கேட்டால் வெற்றி...................... -
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை செய்திகள்
வீரப் பையன்26 replied to ஏராளன்'s topic in விளையாட்டுத் திடல்
இங்லாந் மகளிர் அணி வெற்றி -
தையல் வேலைகள் சுய தொழிலா விரும்பி கேட்டு செய்யினம் அண்ணா................மட்டக்களப்பில் யானை மக்களுக்கு சிரமம் கொடுக்குது அதால தோட்டங்கள் செய்ய தயங்கினம் மாடுகள் கோழிகள் சுய தொழிலுக்கு நல்லம் அதையும் விரும்பி செய்யினம் பலர்..............ஒரு ஊரில பல கடைகள் இருந்தா நீங்கள் சொல்வது போல் முன்னேற முடியாது.............அந்த ஊரில் மக்களுக்கு எது கூட அவசியமாய் தேவை படுதோ அத அவர்கள் சுய தொழிலா செய்து முன்னுக்கு வரலாம்............... ஊரில் உதவி என்ற பெயரில் பல மோசடிகளும் நடக்குது அண்ணா உதாரனத்துக்கு நல்லா இருப்பவர்களும் காசு ஆசையில் தங்களுக்கு கஸ்ரம் என்று நாடகத்தை போட்டு பிடி பட்டவை யூடுப்பிலோ அல்லது உங்கட ஊரிலோ யாரும் கஸ்ரப் பட்டால் உங்கட மனதுக்கும் சரி என்று பட்டால் உதவுங்கோ அண்ணா...........எப்பவும் விழிப்புனர்வுடன் இருப்பது நல்லம்.............இப்ப மோசடி அதிகம் நடக்குது பல விதத்தில் எனது மனதில் எப்பவும் இருக்கும் என்னம் எமக்காக போராடி கஸ்ரப் பட்டு போய் இருக்கும் போராளி குடும்பத்துக்கு உதவனும் அடுத்தது இனி இல்லை என்ர கஸ்ரப்பட்ட எம் மக்களுக்கு உதவனும்...............இவை இரண்டும் தான் நம்பிக்கையானவை மூலம் எனது உதவிய சிலருக்கு செய்வேன்.....................
-
ஜந்து நாள் விளையாட்ஃபு மூன்று நாள் முடிவதுக்குள் முடிந்து விட்டது பந்து விச்சாளர்களுக்கு சாதகமான மைதானம் 91 ரன்ஸ் 11 வீரர்களும் சேர்ந்து அடிச்சது என்ன சொல்ல பலமான அவுஸ் இப்படி சுதப்பி போட்டார்கள் இந்தியாவுக்கு அவுஸ் வீரர்கள் சின்ன நெருக்கடி கூட கொடுக்க வில்லை அண்ணா................