Everything posted by வீரப் பையன்26
-
துவாரகா உரையாற்றியதாக...
இப்பவே போலி முகத்தை பார்த்து காரி துப்பி போட்டினம் மக்கள்.........இன்னும் ஒரு கிழமையில் காசி ஆனந்தனில் இருந்து பலர் வெளியில் முகம் காட்ட மாட்டினம்............. இவை என்ன தான் பிலான் பண்ணி செய்தாலும் அது ஈழ தமிழர்களிடம் எடுபடாது..........தமிழக மக்கள் எதையும் உண்மை என்று உடன் நம்பக் கூடியவர்கள்...........காலப் போக்கில் அவையும் புரிந்து கொள்ளுவினம் இது வெறும் ராமா என்று.............
-
துவாரகா உரையாற்றியதாக...
கருத்துக்களம் என்றால் சில சமையம் கல் எறி விழ தான் செய்யும்..........இதை எல்லாம் கண்டு கொள்ளாம உங்கள் பணிய திறம் பட செய்யுங்கோ..........எனக்கும் ஆரம்பத்தில் மூக்கு மேல் கோவம் வந்து விடும்.........குமாரசாமி தாத்தா மற்றும் வயதில் மூத்தவர்களின் அறிவுரைய கேட்டு திருந்தி விட்டேன்............... நான் தவறு இழைத்தாலும் அதை சுட்டிக் காட்ட முழு உரிமை உமக்கு உண்டு.........அப்ப தான் அதே பிழைய மீண்டும் விடாம பார்த்து கொள்ளுவேன்✌️.............
-
துவாரகா உரையாற்றியதாக...
தயவு செய்து நிர்வாகம் எங்களின் கருத்துக்களை நீக்க வேண்டாம்..........நாம் நாகரிகமான முறையில் தான் எழுதுகிறோம்.............எப்பவும் இல்லாத அளவுக்கு மன குமுறல் அதிகமாக இருக்கு இப்ப பெரியவர்கள் விடும் பிழைய வயதில் சிறியவர்கள் சுட்டிக் காட்டுவதில் ஏதும் தப்பு இருக்கா🙏...........நன்னி சோழன் எழுதுவது மிக சரி.............மரியாதை கவுரவத்தை நினைத்து.............தமிழினத்துக்காக தங்களின் உயிரையே அர்ப்பனித்தவர்களை கொச்சைப் படுத்தும் கூட்டங்களுடன் சேர்ந்து புரளிய கிலப்பி விட்டால் அது வயது வேறு பாடு இன்றி பொது வெளியில் சுட்டிக் காட்ட படும்🙏🙏🙏 நான் தவறு செய்தா கூட அந்த தவறுக்கு கண்டிப்பாய் நான் பொறுப்பேற்பேன்🙏😢............எனக்கு மரியாதைய விட எம் போராட்டம் முக்கியம் எமக்காக உயிர் நீத்தவர்களை எப்பவும் போற்றி வணங்கனும் அதுகளின் தியாகத்தை கொச்சைப் படுத்த கூடாது ஒரு போதும்🙏🙏🙏.............
-
துவாரகா உரையாற்றியதாக...
நான் உந்த மேக்கப் மாமியின் பேச்சை ஒரு நிமிடம் கேட்டேன் அதோட நிப்பாட்டி போட்டேன்..............யூடுப்பில் கழுவி ஊத்தி போட்டேன்............எல்லாரும் உண்மைய வெளி கொண்டு வந்தால் அடிச்சு சொல்லுறேன் உந்த மேக்கப் மேடம் அடுத்த மாவீர நாள் உரைக்கு வர மாட்டா............நான் ஒரு படி மேல போய் எழுதி விட்டேன் இந்த தொழில் செய்வதும் பார்க்க வேறு தொழில் செய்து பிழைக்கலாம் என்று.............. எங்கட சகோதரியின் தியாகத்தை கொச்சை படுத்தினால் யாருக்கு தான் கோவம் வராம இருக்கும் பெரியப்பரே நீங்களே சொல்லுங்கோ............நன்னிச் சோழன் இணைத்த படத்தை பார்த்து கண் கலங்கி விட்டேன்.............நாம் படும் வேதனை யாருக்கு தெரியும்😢..............
-
துவாரகா உரையாற்றியதாக...
பல சோசல் மீடியாக்கள் இப்போது இந்தியன் சொல்வதை தான் கேக்கினம் முக நூல் யூடுப் அவங்கள் சிக்னல் கொடுக்க அதை யூடுப் நிறுவனம் ஏற்றுக் கொள்ளும் இந்த காணொளிய மக்களின் பார்வைக்கு விட சொன்னால் ஒரு தடையும் இன்றி விடுவாங்கள்..............இலங்கையில் இருந்து 4தாயக பாடல் போட்டதுக்கு இந்த கிழமை ஒரு பெடியனின் யூடுப் முடக்கப் பட்டது 25ஆயிரம் பார்வையாளர கொண்ட யூடுப் சணல்................
-
துவாரகா உரையாற்றியதாக...
@நன்னிச் சோழன் இந்தப் படத்தை இன்று தான் பார்க்கிறேன்............உண்மையில் கவலையாக இருக்கு.............. லண்டனில் வசிக்கும் அருணாவுக்கு முடிந்தால் இதை அனுப்பி விடுங்கோ இதை பார்த்தாவது திருந்தட்டும்..............
-
துவாரகா உரையாற்றியதாக...
- பிரபாகரன் இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு செயல்பட்டு வருகிறோம்-வைகோ
சரி மகிழ்ச்சி தொடர்ந்து இணைந்து இருங்கள்......... நான் சீமானை அண்ணன பார்க்கிறேன் தலைவர் என்பவர் ஒருவரே அது தேசிய தலைவர் பிரபாகரன் மட்டுமே............- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
நீங்கள் எவளவு கூமுட்டை என்று இப்ப என்னால் புரிந்து கொள்ள முடியுது மச்சான் ஹா ஹா என் மதம் சைவமதம்..........எனது கடவுள் முருகன்..........அவதார் படத்தை பார்த்தும் என் மதம் என்ன என்று கேட்டிங்கள் உண்மையில் நீங்கள் சிறந்த நகைச்சுவையாளர் 😁ம்ம்ம்ம்ம்ம்ம்ம்- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
உங்கட கள்ள பார்வையில் தான் ஹமாஸ் பயங்கரவாதி...........பலரின் பார்வையில் அவர்கள் போராளிகள்.............நீங்கள் இருக்க தக்க ஏன் காமெடி படம் பார்க்கனும் 2005களுடன் தமிழ் திரைப் படம் பார்ப்பதை நிறுத்தி விட்டேன் ஹா ஹா😁.........- பிரபாகரன் இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு செயல்பட்டு வருகிறோம்-வைகோ
பணம் என்றால் பினமும் வாயை திறக்கும் என்பார்கள் அழுக்கு பிடிச்ச திமுக்கா ஆட்சிக்கு வந்தாப் பிறக்கு தான் 200ரூபாய் கொடுத்து எழுத வைக்கிறது...............வீர லச்சுமி என்ர மென்டல ஊடகங்கள் முன்னாள் அசிங்கமாய் பேச விடுறது...........என்ர முக நூலில் வயதில் மூத்த யாழ்கள உறவுகள் நட்பாய் இருக்கினம் ஆன படியால் முக நூலில் பெரிசா எழுதுவதில்லை............யூடுப்பில் கூட திமுக்கா கைகூலிகள் இருக்குதுகள் எப்ப பார்த்தாலும் சீமான் சீமான் என்று நாகரிகம் இல்லாம வார்த்தைய அள்ளி கொட்டுங்கள்............சூரியனை பார்த்து நாய் குரைக்குது என்று கடந்து போக வேண்டியது............படிச்ச அறிவுள்ள பிள்ளைகள் தான் அண்ணன் சீமான் பின்னால் போகினம்............- பிரபாகரன் இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு செயல்பட்டு வருகிறோம்-வைகோ
உங்களை யாழில் இப்ப தான் காணுகிறேன் முந்தி கண்ட மாதிரி தெரியல......... தலைவரை மனதில் வைத்து உங்களின் நல்ல கருத்தை யாழில் எழுதுங்கோ..............- பிரபாகரன் இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு செயல்பட்டு வருகிறோம்-வைகோ
எல்லாம் கள்ளக் கூட்டம் அருகில் நிப்பவனையே நம்ம முடியாத காலம் இது தாத்தா............ஒன்றுக்கு இரண்டு நாட்டு குடியுரிமை முக்கியம்.......... புலி வேசம் போட்டு கடசியில் நரி வேசம் போட்டு இவர்கள் பிரபாகரனை பின் பற்ற கூடியவர்கள் காட்டி கொடுத்தால் இழப்பு நமக்கே..................- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
மச்சான் நீங்கள் ஒரு காமெடி பீஸ் என்று தெரிந்த விடையம்😁...............தமிழக அரசியல் வாதிகள் கோமாளியா இருப்பதால் தான் 500க்கு மேல் பட்ட தமிழக மீனவர்களை சிங்கள கடல் படை சுட்டு கொன்றது...............முடிந்தால் கேரலா மீனவனை சிங்கள கடல்படை சுடட்டும் பாப்போம்.........அப்படி நடந்தால் அதற்க்கு பிறக்கு தான் இருக்கு உண்மையான கைச்சேரி............. இலங்கை ஒரு சுன்டக்காய் நாடு...........இந்தியா கழுவி விடாட்டி சிங்களவன் இப்பவும் பயத்துடன் தான் தூங்க போவான்...............தலைவரின் பெயரை கேட்டாலே துடை நடுங்கும் இதெல்லாம் கடந்த காலத்தில் உங்கட கண் முன்னே நடந்தது தானே...............உவளவு இயற்கை வளங்கள் இருந்தும் இலங்கை மற்ற நாடுகளிடம் கையேந்துது என்றால் அந்த நாட்டுக்கு இதை விட கேவலம் என்ன இருக்கு 😁................ கொட்டியாவை அழிச்சா நாடு வளந்துடும் என்று சொன்னார்களே 2009க்கு பிறக்கு என்ன முன்னேற்றம் கண்டு இருக்கு பண வீழ்ச்சி வறுமை கொடுமை எண்ணைக்கு மக்கள் குயுவில் நின்றது................ இலங்கைய நாறடிக்க நிறைய இருக்கு இதோட நிப்பாட்டுறேன்😁 ஹமாஸ் என்னை பொறுத்த மட்டில் அவர்கள் போராளிகள்............நீங்கள் மேற்க்கத்தைய ஊடகங்கள் சொல்வதை கேட்டு அவர்கள் தீவிரவாதிகள் பயங்கரவாதிகள் என்றால் உலகில் வாழும் பல கோடி மக்கள் அதற்கு ஆமாம் போட போவது கிடையாது............எத்தனை அரவு நாடுகள் ஹமாஸ் தீவிரவாத அமைப்பு என்று சொல்லி இருக்கு............எத்தனை நாடுகள் ஹமாஸ்சுக்கு ஆதரவாய் நிக்குது..............இந்த போரில் இஸ்ரேல் அமெரிக்கா தோத்து விட்டது.............இஸ்ரேலின்ட ஜடோம் பழைய பொருட்களுக்கு ஊரில் சொல்லுவினமே பேரிச்சம் பழம் அதுக்கு தான் ஜடோம் லாய்க்கு.............ஜடோம வேண்ட நின்ற நாடுகளை ஹமாஸ் போராளிகள் காப்பாற்றிட்டினம் இல்லையேன் பல கோடி இதில சம்பாதிச்சு இருப்பாங்கள் ஹா ஹா...............- பிரபாகரன் இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு செயல்பட்டு வருகிறோம்-வைகோ
வைக்கோவை யாழில் கிழிச்சு ஒன்றும் செய்ய முடியாது...........காணொளி மூலம் செய்யனும்..........இப்போதைக்குபொறுமை காப்போம்..............இவரை எம்மவர் சிலர் இப்பவும் நம்பினம் என்றால் என்ன சொல்வது அது அவர்களின் அறியாமை சகோ இவர் எப்ப திமுக்கா காங்கிரஸ் கூட சேர்ந்தாரோ இவர் மேல இருந்த மரியாதை நம்பிக்கை எல்லாம் போய் விட்டது😢.............- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி அண்ணா............. நன்றி இணையவன் அண்ணா........- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி ஈழப்பிரியன் அண்ணா......... நன்றி புலவர் அண்ணா ஒற்றுமையா பயணிப்போம் தமிழ்தேசியத்தோடு.................. நன்றி நுனா அண்ணா................- ஐ.பி.எல் 2024 - செய்திகள்
RCB வண்டு ஹசரங்காவை கலட்டி விட்டுட்டினம்...........- பிரபாகரன் இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு செயல்பட்டு வருகிறோம்-வைகோ
அப்படியா நான் புகைப் படம் அல்லது காணொளி பார்க்க வில்லை..........அவரின் பேச்சை நான் கேட்பதும் இல்லை அவரை ஆதரிச்சதும் இல்லை...........2010களில் மெரினா கடல் கரையில் முள்ளிவாய்க்காளில் உயிர் நீத்த மக்களுக்கு மெழுகுதிரி ஏற்றினது நினைவிருக்கு மற்றம் படி இவர் ஒரு பெரியாரிஸ்.......- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி நண்பா.........- பிரபாகரன் இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு செயல்பட்டு வருகிறோம்-வைகோ
உண்மை தான் நீங்கள் சொல்லுவது.........அவர்கள் தான் 2010களில் இருந்து ஈழத்து நிகழ்வுகளை ஒவ்வொரு வருடமும் கொண்டாடுகினம் பல அடக்கும்ய்றைக்குள் மத்தியில்............அண்ணன் சீமான் மீது ஏகப்பட்ட வழக்கு..........இந்த வைக்கோ 2009க்கு பிறக்கு என்ன செய்தார்..........சென்னைக்கு வந்த தலைவரின் அம்மாவை திருப்பி அனுப்பும் போது சும்மா நடிப்பை அரங் ஏற்றி விட்டு கிலம்பி போனவர்............. இவருக்கு சீமானின் வளர்ச்சி பிடிக்கல.............திராவிட பூச்சாண்டிய விட்டு மெது மெதுவாய் மக்கள் விலகுவது இவரின் கண்ணுக்கு தெரியுது..........அது தான் திருமுருகன் காந்திய ஏவி விட்டு கூத்து பார்க்குது...........அண்ணன் கலஞ்சியம் இன்று நல்ல செருப்படி பதில் கொடுத்து இருக்கிறார் திருமுருகன்காந்திக்கு................ வைக்கோவை திருமாளவனை திராவிட கும்பல நம்பினால் கண்டிப்பாய் இன்னொரு முள்ளிவாய்க்கால் உறுதி............இவையை நம்பி இனியும் ஏமாந்து போக கூடாது...........- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி தாத்தா போன் பண்ணி வாழ்த்தியமைக்கும் நன்றி உங்களின் வாழ்த்தை பார்த்து ரதி மேடம் சிரிச்சிட்டு போகிறா எங்கட வேவு படைய பவைச்சு உண்மைய அறியனும் இவா ஏன் சிரிச்சா என்று லொல்😁................. நன்றி சுவி அண்ணா.......... நன்றி அண்ணா........... நன்றி சகோ........... நன்றி ஓணாண்டி............- ஐ.பி.எல் 2024 - செய்திகள்
ஜோ ரூட் 20ஓவர் விளையாட்டுக்கு சரி பட்டு வர மாட்டார்..........50ஓவர் மற்றும் ஜந்து நாள் விளையாட்டுக்கு தான் ஜோ ரூட் சரி வருவார்..................- பிரபாகரன் இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு செயல்பட்டு வருகிறோம்-வைகோ
இவர் நல்ல நடிகன்...........இவரின் வாயால் தான் இவரின் கட்சி இருந்த இடம் தெரியாம அழிஞ்சு போய் இருக்கு.............இரட்டை நாக்கு பீரங்கி கிட்ட நிண்டால் நமக்கு தான் ஆவத்து.............ஒரு காலத்தில் இவரை எல்லாம் எப்படி நம்பினேன்...........அந்த நம்பிக்கைக்கு துரோகம் செய்தவர்..............- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அடிச்ச இஸ்ரேலுக்கே இவளவு காயம் என்றால் அடி வேண்டின ஹமாஸ் போராளிகள் உயிரோட இருப்பாங்களா என்ன 😂😁🤣 - பிரபாகரன் இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு செயல்பட்டு வருகிறோம்-வைகோ
Important Information
By using this site, you agree to our Terms of Use.