Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புரட்சிகர தமிழ்தேசியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by புரட்சிகர தமிழ்தேசியன்

  1. படம் : சுகம் எங்கே (1954) பாடல் : கண்ணதாசன் இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர்கள் : கே.ஆர். ராமசாமி, ஜிக்கி கண்ணில் தோன்றும் காட்சி யாவும் கண்ணா உனது காட்சியே மண்ணில் வீழும் கண்ணீர் வெள்ளம் காதல் நெஞ்சின் சாட்சியே......(கண்ணில்) தொல்லை மாந்தர் சூழும் நாட்டில் சுகம் எங்கே அடிமை வாழ்வில் இல்லையென்பார் இல்லையென்னும் இன்ப நாளைக் காண்போமா....(கண்ணில்) உயர்ந்த எண்ணம் மலரும் நெஞ்சில் சிறிதும் இன்பம் இல்லையே கயவர் கூட்டம் உலவும் நாட்டில் காணும் யாவும் தொல்லையே மனிதர் வாழ்வை மனிதர் பறித்து வாழுங் காலம் மாறுமா இனியும் நாட்டில் ஏழை செல்வன் பேதம் யாவும் வாழுமா...... கண்ணில் தோன்றும் காட்சி யாவும் கண்ணே உனது காட்சியே கயவர் கூட்டம் உலவும் நாட்டில் காணும் யாவும் தொல்லையே......(கண்ணில்)
  2. படம் : மிஸ்ஸியம்மா(1955) பாடியவர் : ஏ.எம்.ராஜா, பி.சுசீலா இசை : ராஜேஸ்வர ராவ் வரிகள் : டி.என்.ராமையா தாஸ் பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொதுச்செல்வமன்றோ? பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொதுச்செல்வமன்றோ? ஏனோ ராதா இந்த பொறாமை? யார்தான் அழகால் மயங்காதவரோ? ஏனோ ராதா இந்த பொறாமை? யார்தான் அழகால் மயங்காதவரோ? பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொதுச்செல்வமன்றோ? புல்லாங்குழலிசை இனிமையினாலே உள்ளமே ஜில்லென துள்ளாதா? புல்லாங்குழல் இசை இனிமையினாலே உள்ளமே ஜில்லென துள்ளாதா? ராகத்திலே அனுராக மேவினால் ஜெகமே ஊஞ்சலில் ஆடாதா? ராகத்திலே அனுராக மேவினால் ஜெகமே ஊஞ்சலில் ஆடாதா? பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொதுச்செல்வமன்றோ? கண்ணனின் உன்னத லீலையை நினைத்தால் தன்னையே மறந்திடச் செய்யாதா? கண்ணனின் உன்னத லீலையை நினைத்தால் தன்னையே மறந்திடச் செய்யாதா? ஏனோ ராதா இந்த பொறாமை யார்தான் அழகால் மயங்காதவரோ? பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொதுச்செல்வமன்றோ? யாவருக்கும் பொதுச்செல்வமன்றோ?
  3. இது என்ன. ... ? 🤔 கல்யாண வீடு தூங்கு ரெப்ரிக்கொர்டர் ... 😎
  4. --- கட்டை வண்டி --- முதல் பகிர்வுக்கு நன்றி தோழர் .. 😍
  5. மலரும் நினைவுகள் .. கள உறவுகள் தாங்கள் தாயகத்தில் வாழ்ந்த காலத்தில் , குழந்தை பருவத்தில் இருந்த போது அன்றாட வாழ்க்கையில் பின்னி பிணைந்த பொருட்கள்,பொருளாதார , உலக மயமாக்கல் காரணிகளால் தற்போது வழக்கொழிந்து புகைப்படங்களாகவும் நினைவலை களாக மட்டுமே இருக்கும் வாகனங்கள்/பொருட்கள் /தின்பண்டங்கள் மேலும் பலதை படங்களாக , குறிப்புகளாக இணைக்க அன்புடன் வேண்டுகிறேன். நன்றி..! 💐
  6. படம் : பார் மகளே பார் ( 1963 ) இசை : விஸ்வநாதன் -- ராமமூர்த்தி பாடியவர்கள்: PB சீனிவாஸ் -- P சுசீலா மதுரா நகரில் தமிழ் சங்கம் அதில் மங்கல கீதம் முழங்கும் கவி மன்னனின் காவியம் பொங்கும் அதில் காதலர் உள்ளம் மயங்கும் (மதுரா) மிதிலா நகரில் ஒரு மன்றம் பொன் மேனியள் ஜானகி தங்கம் மணி மாடத்திலே வந்து தோன்றும் மனம் மன்னவன் எண்ணத்தில் நீந்தும் ஸ்ரீ ராமனைக் கண்டது மனமே பெரும் நாணத்தில் ஆழ்ந்தது குணமே (மதுரா) பிருந்தாவனம் என்பது தோட்டம் அதில் பெண் எனும் பொன் மலர்க் கூட்டம் வரும் கண்ணனின் மார்பினில் ஆட்டம் பெரும் காதலிலே களியாட்டம் எதிர் காலத்தை வென்றவன் கண்ணன் உயர் காதலிலே அவன் மன்னன் (மதுரா) அந்தக் காட்சிகள் மாறியதேனோ நம் காதலை நாம் பெறத்தானோ அந்த தேவ மகள் இவள் தானோ மன்னன் திரும்பவும் வந்துவிட்டானோ நாம் இன்பதில் ஆடிடும் மலர்கள் நல் இன்னிசை பாடிடும் குயில்கள் (மதுரா)
  7. இப்படியான கடைகளை ஊர் பக்கம் "யன்னல் கடை" என்று கூறுவார்கள் . ஆண்கள் இல்லாத அல்லது வேலை நிமித்தம் வெளியே சென்ற நிலையில் சுய தொழில் செய்யும் பெண்களுக்கு இப்படியான ஏற்பாடுகளை குடும்பத்தவர் செய்து தருவர்..😇 இணைப்புக்கு நன்றி தோழர் ..😍
  8. உங்கட ஊருல முட்ட தோச போட்டுட்டு இருந்தன்..😎
  9. படம் : குமுதம் (1961) இசை : K V மகாதேவன். பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன் கல்லிலே கலைவண்ணம் கண்டான் இரு கண் பார்வை மறைந்தாலும் காணும் வகை தந்தான் கல்லிலே கலைவண்ணம் கண்டான்.. பல்லவர் கோன் கண்ட மல்லைப் போல பாரெங்கும் தேடினும் ஊரொன்றும் இல்லை கல்லிலே கலைவண்ணம் கண்டான்.. பெண்ணொன்று ஆணொன்று செய்தான் அவர் பேச்சையும் மூச்சையும் பார்வையில் வைத்தான் கண்ணான இடம் தேடி வந்தோர் என் கண்ணோடு கண்ணே உன் கண் வைத்து பார்ப்பாய் கல்லிலே கலைவண்ணம் கண்டான் இரு கண்பார்வை மறைந்தாலும் காணும் வகை தந்தான் கல்லிலே கலைவண்ணம் கண்டான்.. பருவத்தில் இள மேனி பொங்க ஒரு பக்கத்தில் இன்னிசை மேளங்கள் முழங்க அரங்கேறி நடமாடும் மங்கை போல அன்பே என் இதயத்தில் நீ ஆடுகின்றாய் கல்லிலே கலைவண்ணம் கண்டான்.. உடலாலும் மனதாலும் உன்னை என் உயிராக சேர்த்து நான் வாழ்கிறேன் கண்ணே கடல் வற்றி போனாலும் போகும் கொண்ட கடமையும் ஆசையும் மாறாது நாளும் கல்லிலே கலைவண்ணம் கண்டான்.. இரு கண்பார்வை மறைந்தாலும் காணும் வகை தந்தான் கல்லிலே கலைவண்ணம் கண்டான்..
  10. திரைப்படம்: மஞ்சள் மகிமை(1959) இசை: மாஸ்டர் வேணு; இயற்றியவர்: உடுமலை நாராயண கவி; பாடியவர்: பி. சுசீலா, கண்டசாலா; சுசீலா: humming ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா அலங்கார தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே ஆனந்தம் தேடுதே கண்டசாலா : ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா அலங்கார தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே ஆனந்தம் தேடுதே சுசீலா: இருளான மேகமென்னும் திரையின் பின்னாலே மறைந்தேன் இந்நாளே கண்டசாலா:உறவோடு ஓடியாடி உயர் காதலாலே உவந்தே மென்மேலே சுசீலா: அலங்கார தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே ஆனந்தம் தேடுதே இருவரும்: ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா அலங்கார தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே ஆனந்தம் தேடுதே கண்டசாலா: ஆ... சுசீலா: ஓ... கண்டசாலா: ஆ... சுசீலா: ஓ... கண்டசாலா: இன்னலாகத் தோன்றும் மின்னல் இடை மறித்தாலும் இடி எதிர்த்தாலும் சுசீலா: கண்மணி தாரகை தன்னைக் கை விடேன் என்றே களிப்போடு சென்றே கண்டசாலா: அலங்கார தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே ஆனந்தம் தேடுதே இருவரும்: ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா அலங்கார தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே ஆனந்தம் தேடுதே கண்டசாலா:ஆ..... சுசீலா: ஓ....
  11. சென்னை பேமிலி ரோஸ்ட்.. 😎 தார் ரோடு போல் உதில் 2 தோசையை தனித்தனியே போட்டு பேட்ச் வேலை செய்கின்றனர் .. போதாக்குறைக்கு ஊத்திய மாவை வீணாக்குகின்றனர்.. 😢
  12. படம் : பார்த்தீபன் கனவு (1960) இசை : வேதா பாடல் : கவியரசு கண்ணதாசன் பாடியவர்கள்: A.M ராஜா & P.சுசீலா பழகும் தமிழே பார்த்திபன் மகனே அழகிய மேனி சுகமா சுகமா? பழகும் தமிழே பார்த்திபன் மகனே அழகிய மேனி சுகமா சுகமா? பாவலன் கவியே பல்லவன் மகளே காவலன் மேனி சுகமே உன் கைகளினால் வந்த குணமே உன் கைகளினால் வந்த குணமே வேலாலெறிந்து வெல்லும் உங்கள் வீரமும் காதல் சொல்லும் வேலாலெறிந்து வெல்லும் உங்கள் வீரமும் காதல் சொல்லும் பால்போல் தெளிந்த முகமும் பால்போல் தெளிந்த முகமும் நான் பார்த்ததும் ஆசையில் துள்ளும் சித்திர வடிவம் போலே தங்கச் சிலையைக் கண்டதினாலே சித்திர வடிவம் போலே தங்கச் சிலையைக் கண்டதினாலே நித்திரை தீர்ந்தது கனியே நித்திரை தீர்ந்தது கனியே உன் நினைவில் வீழ்ந்தது மனமே உங்கள் அழகிய மேனி சுகமா உன் காவலன் மேனி சுகமே பழகும் தமிழே பார்த்திபன் மகனே அழகிய மேனி சுகமா சுகமா? பாவலன் கவியே பல்லவன் மகளே காவலன் மேனி சுகமே உன் கைகளினால் வந்த குணமே உன் கைகளினால் வந்த குணமே வளரும் காதலின் எல்லை இதை மறுப்பவர் யாரும் இல்லை வளரும் காதலின் எல்லை இதை மறுப்பவர் யாரும் இல்லை வளரும் காதல் வளரும் வளரும் காதல் வளரும் நம் வாழ்வினில் அமைதி நிலவும் உங்கள் அழகிய மேனி சுகமா உன் காவலன் மேனி சுகமே பழகும் தமிழே பார்த்திபன் மகனே அழகிய மேனி சுகமா சுகமா? பாவலன் கவியே பல்லவன் மகளே காவலன் மேனி சுகமே உன் கைகளினால் வந்த குணமே உன் கைகளினால் வந்த குணமே ..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.