-
புலிகளின் பணம் கனடாவில் யார் யாரிடம் உள்ளது? சம்பவம் அம்பலமானது!
அப்ப இனி எங்கட நாட்டுப்பற்றாளர், மாமனிதர் கனவெல்லாம் வேஸ்ட்டா சார்? பிரான்ஸிலையும் சொத்துப்பிரிப்பு பிரச்சனையில் கார்னல் ஒருவரும் கொல்லப்பட்டவர். அவருக்குக் கொடுக்கப்பட்ட கார்ன்ல் பதவியும் வேஸ்டா சார்? 🙋
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
சூப்பர்! 👏
-
தலைவர் பிரபாகரனின் திருமண விவகாரம் - காக்கா அண்ணா சீற்றம்
எஸ். எல். திருமாவளவன், ஆமைக்கறி புகழ் சீமான் போன்றோர் தலைவர் பலருக்கும் தெரியாத இரகசியங்களைத் தமக்கு மட்டுமே கூறினார் என்று பு.போ.க.க. கதை விடுவது ஒன்றும் புதிதல்ல. இன்னும் பல புதுக் கதைகள் கூட வரலாம். வியப்பொன்றுமில்லை. ஏரம்பு அய்யாவுக்கு பட்டதாரிக் கனவு என்பதுடன் சாதியும் ஒரு முக்கிய பிரச்சினையாக இருந்தது என ஒரு சில முதியவர்கள் பேசிக்கொண்டதை கேள்விப்பட்டு இருக்கிறன். காதால் கேட்பதுவும் பொய் கண்ணால் காண்பதுவும் பொய் தீர விசாரிச்சு அறிவதே மெய் என்றாதால நான் காதால கேட்ட கதை பொய்யாகத் தான் இருக்கும். பிறகு ஏரம்பு அய்யா ஞனஸ்நானம் எடுத்துத் திருந்தீட்டாராக்கும்!
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
இந்தக் கூத்து எப்ப நடந்தது? எப்ப சொன்னவர்? யாரிடம் சொன்னவர்?
-
யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.
எனது ஆழ்ந்த இரங்கலும் கண்ணீர் வணக்கமும்!
-
மனநலம் பாதிக்கப்பட்ட இந்திய கடற்றொழிலாளரை விடுவிக்குமாறு குடும்பத்தினர் கோரிக்கை
உண்மையில் இந்தக் கடற்கொள்ளையன் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்தால் மனிதாபிமான அடிப்படையில் விடுதலைசெய்யவேண்டும். ஆனால் இதனை ஒரு முன்னுதாரணமாகக் கொண்டு இந்திய கடற்கொள்ளையர்கள் போலி மனநல பாதிப்பு அறிக்கைகளை தயார் செய்துவிட்டு கடற்கொள்ளையில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. இந்தியன் எந்தக் கீழ்த்தரமான வேலையையும் செய்யத் தயங்கமாட்டான்.
-
ஆறாம் தர ஆங்கில பாடக் கையேட்டில் ஓரினச்சேர்க்கை உள்ளடக்கம்: ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம்
ஆசிரியர் சங்கத்துடன் இணைந்து நானும் என்னுடைய கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
-
விமானநிலையத்தில் தடக்கி விழுந்த விஜை
நம்ம தளபதிக்கு தல ரசிகர்களும் ஆதரவாம்! டீம்கா மீடியாக் குஞ்சுகளும் ஆமைக் குஞ்சுகளும் கதறிக்கொண்டு இருக்குதுங்க. 😎
-
“தமிழர்கள் ஓட்டு போதும்; திராவிடர்கள் ஓட்டு வேண்டாம்!” - நாதக பொதுக் குழுவில் சீமான் பேச்சு
கூட்டிக்கழித்து கல்கியூலேட்பண்றபோது உங்க ஊர் சங்கரத்தை எண்டு வருது! புஹா…ஹ.ஹா😂
-
தமிழீழத்துக்கு பொது வாக்கெடுப்பு: தமிழக அரசியல் கட்சிகள் கூட்டறிக்கை
யாவாரிகளுக்கு லாபம் தான் முக்கியம். இதில் நீ என்ன ஞான் என்ன ஞானப் பெண்ணே! அவனும் யாவாரிதான் இவனுகளும் யாவாரிகள்தான்!😎
- வண்ண மயிலேறும் என் தங்க வடிவேலோன்.
-
சீமானுக்கும் தமிழ் தேசிய பேரவையினருக்கும் இடையே சந்திப்பு!
எல்லோரும் மனம்விட்டுப் பேசியிருப்பார்கள் மொழி ஒரு தடையாக இருந்திருக்காது!🤣
-
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
ஆனால் நான் அப்டேட்டட்! எனக்கு ஏஅய் எண்டு வாசிக்கத்தெரியும்!
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
இது தான் அந்தக் குறிப்பு☝️ இரண்டு விடயங்கள் நினைவில் வந்தது: முதலாவது மலையக மக்கள் கிழக்கில் குடியேறினால் அங்கு அவ்வளவு பிரச்சினை இருக்காது. ஆனால் வடக்கில் குடியேறினால் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு வாழ் தமிழர்கள் மலையக மக்களை இளக்காரமாகவே கையாளுவார்கள். அது அவர்களின் தோலை மாற்ற முடியாத பிறவிக் குணம். இரண்டாவது சுமந்திரனுக்கெதிரான விடுதலைப் போராளிகளின் சிறப்பியல்பு. சுமந்திரனின் இந்த மலையக மக்களுக்கான அழைப்பானது மிகச் சிறந்ததும் உன்னதமானதும் ஆகும் என்பது எனது கருத்து. ஆனால் சிவிங்கி தனது புள்ளிகளை எப்படி மாற்றமுடியாதோ அவ்வாறுதான் சுமந்திரனுக்கெதிரான போராளிகளும் இருக்கிறார்கள். ஒருபோதும் இதனை அவர்கள் வரவேற்கப்போவதில்லை!
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
விவிலியத்தில் எத்தியோப்பினையும் சிவிங்கியையும் பற்றி ஒரு குறிப்பு வருகின்றது. அதுதான் இப்ப என் நினைவில் வருகின்றது!