Everything posted by வாலி
-
ஆறாம் தர ஆங்கில பாடக் கையேட்டில் ஓரினச்சேர்க்கை உள்ளடக்கம்: ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம்
ஆசிரியர் சங்கத்துடன் இணைந்து நானும் என்னுடைய கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
-
விமானநிலையத்தில் தடக்கி விழுந்த விஜை
நம்ம தளபதிக்கு தல ரசிகர்களும் ஆதரவாம்! டீம்கா மீடியாக் குஞ்சுகளும் ஆமைக் குஞ்சுகளும் கதறிக்கொண்டு இருக்குதுங்க. 😎
-
“தமிழர்கள் ஓட்டு போதும்; திராவிடர்கள் ஓட்டு வேண்டாம்!” - நாதக பொதுக் குழுவில் சீமான் பேச்சு
கூட்டிக்கழித்து கல்கியூலேட்பண்றபோது உங்க ஊர் சங்கரத்தை எண்டு வருது! புஹா…ஹ.ஹா😂
-
தமிழீழத்துக்கு பொது வாக்கெடுப்பு: தமிழக அரசியல் கட்சிகள் கூட்டறிக்கை
யாவாரிகளுக்கு லாபம் தான் முக்கியம். இதில் நீ என்ன ஞான் என்ன ஞானப் பெண்ணே! அவனும் யாவாரிதான் இவனுகளும் யாவாரிகள்தான்!😎
- வண்ண மயிலேறும் என் தங்க வடிவேலோன்.
-
சீமானுக்கும் தமிழ் தேசிய பேரவையினருக்கும் இடையே சந்திப்பு!
எல்லோரும் மனம்விட்டுப் பேசியிருப்பார்கள் மொழி ஒரு தடையாக இருந்திருக்காது!🤣
-
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
ஆனால் நான் அப்டேட்டட்! எனக்கு ஏஅய் எண்டு வாசிக்கத்தெரியும்!
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
இது தான் அந்தக் குறிப்பு☝️ இரண்டு விடயங்கள் நினைவில் வந்தது: முதலாவது மலையக மக்கள் கிழக்கில் குடியேறினால் அங்கு அவ்வளவு பிரச்சினை இருக்காது. ஆனால் வடக்கில் குடியேறினால் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு வாழ் தமிழர்கள் மலையக மக்களை இளக்காரமாகவே கையாளுவார்கள். அது அவர்களின் தோலை மாற்ற முடியாத பிறவிக் குணம். இரண்டாவது சுமந்திரனுக்கெதிரான விடுதலைப் போராளிகளின் சிறப்பியல்பு. சுமந்திரனின் இந்த மலையக மக்களுக்கான அழைப்பானது மிகச் சிறந்ததும் உன்னதமானதும் ஆகும் என்பது எனது கருத்து. ஆனால் சிவிங்கி தனது புள்ளிகளை எப்படி மாற்றமுடியாதோ அவ்வாறுதான் சுமந்திரனுக்கெதிரான போராளிகளும் இருக்கிறார்கள். ஒருபோதும் இதனை அவர்கள் வரவேற்கப்போவதில்லை!
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
விவிலியத்தில் எத்தியோப்பினையும் சிவிங்கியையும் பற்றி ஒரு குறிப்பு வருகின்றது. அதுதான் இப்ப என் நினைவில் வருகின்றது!
-
நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகர் திலீப் விடுவிப்பு; 6 பேர் குற்றவாளிகள் என அறிவிப்பு
பணம் அரசியல் செல்வாக்கு திலீப் என்ற கயவனை விடுவித்து விட்டது. ஆனால் ஒருநாள் அம்பிடுவான். இப்படியான கயவர்கள் தமிழகத்திலும் இருக்கின்றார்கள்!
-
விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்!
நாஞ்சில் சம்பத் மீது எனக்கு சில முரண்பாடுகள் இருந்தாலும், அவர் ஒரு மிகச் சிறந்த பேச்சாளர். இவரின் வருகை விஜய்க்கு மேலும் பலம் சேர்க்கும். குறிப்பாக நிகழ்கால கண்மணி நாயகத்துக்கு வயிற்றில புளியைக் கரைக்கும். ஒரு சந்தர்ப்பத்தில் கண்மணி நாயகத்தை அரசியல் தரித்திரம் என சம்பத் விளித்திருந்தார். விஜய் இவரைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். குறிப்பு: இது சம்பத்துக்கு நான்காவது கட்சியாக இருக்கலாம்.
-
வல்வெட்டித்துறை நகர சபையின் புதிய தவிசாளராக சிவாஜிலிங்கம்
கவி முந்தியொருக்கா பாராளுமன்றத்திலை செங்கோலைத் தூக்கிக்கொண்டு ஓடினது! இங்க என்னத்தைத் தூக்கிக்கொண்டு ஓடப்போகுதோ தெரியேல்லை!
- இன்று மாவீரர் தினம்!
-
இந்தியா - தென் ஆபிரிக்கா கிரிக்கெட் தொடர்
பாரத் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 58 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுக்களை இழந்துள்ளது!🤣
-
இளம் குடும்பஸ்தர் கொலை தொடர்பில் பொலிஸாரிடம் சிக்கிய தடயங்கள்!
லவ்வு லவ்வு லவ்வு!
-
இந்தியா - தென் ஆபிரிக்கா கிரிக்கெட் தொடர்
நான்காம் நாள் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு ஒரு 45 நிமிடம் வரை தென்னாபிரிக்கா ஆடினால் 440 ஓட்டங்கள் முன்னிலை பெற்று ஆட்டத்தை நிறுத்தினால், இந்திய அணியை இரண்டாவது இன்னிங்ஸுக்காக 130 ஓவர்கள் ஆடவைக்கலாம். ஆனால் எனது கணிப்பின்படி 350 ஓட்டங்கள் போதுமானது, இன்று நான்காம் நாள் முடிவதற்குள்ளாகவே இந்திய விக்கட்டுக்களை வீழ்த்தி விடலாம்!
-
வெளியாகவுள்ள மதுபானசாலை அனுமதி மோசடி - சிக்கவார்களா தமிழ் அரசியல்வாதிகள்
அப்ப நரி ‘பாஸ்கி’யிக்கு அல்வா ரெடியா?
-
யாழில். தோட்ட கிணற்றினுள் கயிறு கட்டி இறங்கி நீராடியவர் கயிறு அறுந்த நிலையில் நீரில் மூழ்கி உயிரிழப்பு
இந்த நாலுபேரையும் பிடிச்சு உழக்கினால் உண்மை தானா வரும்!
-
முஸ்லீம்கள் மீது இனச்சுத்திகரிப்பு இடம்பெறவில்லை; போராட்டத்தை கொச்சைப்படுத்த வேண்டாம்! - சி.சிவமோகன்
நான் கேள்விப்பட்ட வரையில் யாழ்ப்பாணத்து முஸ்லிம்கள் காட்டிக்கொடுத்தார்கள் என்று அறியவில்லை, ஆனால் உங்களில் யாராவது கேள்விப்பட்டிருக்கலாம். யாழ்ப்பாணத்தின் முஸ்லிமகள் வேறு பிரதேச முஸ்லிம்களை விட யாழ்ப்பாணத்து மக்களுடன் தான் அதிக பிணைப்புடன் இருந்தார்கள் என பெரியவர்கள் கூறக்கேள்விப்பட்டிருக்கின்றேன்.
-
சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் – தவில் வித்துவான் கைது
சில சமயங்களில் சில விடயங்களுக்கு ஊர்ப்பாசம் தர்மோபதேசம் செய்யும். பல சமயங்களில் பலவிடயங்களுக்குக் கள்ள மௌனங்காக்கும்!🕶️
-
புகைப்படம் எடுத்தாலும் பத்மேவைத் தெரியாது -நடிகை ஸ்ரீமாலி பொன்சேகா
ஶ்ரீமாலி சொல்லுவது உண்மைபோலத் தான் தெரிகின்றது. “இருட்டில் பாம்பு படமெடுத்து ஆடினால் யாருக்கும் தெரியாது!” 🕶️
-
சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் – தவில் வித்துவான் கைது
இப்படியான பெண்களைத் ‘திருட்டின்பப் பிரியை’ என்று கொஞ்சம் மரியாதையாக அழைக்கலாம். நானென்றால் ‘கள்**க் காரிகை’ என்று இன்னும் மரியாதையாக அழைப்பேன்!
-
நியூயோர்க் நகர மேயராக இந்திய – அமெரிக்கரான ஸோரான் மம்தானி தெரிவு!
எனக்குச் சரியாக நினைவில் இல்லை, முந்தி இலங்கையில இறுதி யுத்தம் நடந்தபோது அமெரிக்காவிலை பராக் ஹுசைன் ஒபாமா என்றொரு முகமதியர் அதிபராக இருந்தவர். அவர் அதிபராக வந்து ஒரு வருடம் முடியுறதுக்குள்ள அவர் செய்த அளப்பரிய சேவைகளுக்காக சமதானத்துக்கான நோபல் பரிசும் அவருக்குக் கிடைச்சது!
-
பெண்ணால் ஏற்பட்ட சர்ச்சை ;செல்வம் அடைக்கலநாதனின் தலைமை பதவிக்கு நெருக்கடி!
ஓம் இவர், பார் சிறிதரன் எல்லாம் இங்லிஷ் மீடியத்தில தான் படிச்சவையாம்!😎
-
அன்று பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்றுவரை பிரிந்து வாழும் யாழ் முஸ்லிம்கள்
எங்களோடை சரிக்குச் சமன் இவங்களாலை நிக்கமுடியுமே! அதுவும் சுத்த வடமராட்சி ஆக்களோட!🤓