அதுதானே! உங்கள் தமிழின அழிப்புக்கு மகுடமிட்டு வாழ்த்திய பாலஸ்தீன பயங்கரவாதிகளுக்கு நீங்கள் ஆதரவு தராமல் வேறெவர் தருவர்!
ஆனால் மகிந்த பலே கில்லாடிதான் பாலஸ்தீன பயங்கரவாதிகளின் முகத்துக்கு முன்பே நீங்கள் பயங்கரவாதிகள் என்று சொல்லியுள்ளார்!👏
தெரிஞ்சு என்னசெய்யப் போகிறீர்கள்? சகல சௌபாக்கியங்களுடன் செல்வச்செழிப்புடன் கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட சகல சுதந்திரங்களுடனும் நீங்கள் வாழும் பயங்கரவாத நாடுகளிலிருந்து உடனே இவ்வாறான நாடுகளுக்குப்போய் வாழப்போகிறீர்களா?
இரான் நம்பத்தகுந்த நாடல்ல. அது பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் ஒரு பயங்கரவாத நாடு. இப்போதும் ரஷ்ய பயங்கரவாதத்தை ஆதரித்துக்கொண்டுள்ள நாடு. ஹாமாஸ் பயங்கரவாதிகளுக்கு உதவுவதை அது ஒரு போதும் நிறுத்தாது!
இரண்டு மகள்களில் ஒருத்தியையாவது இயக்கத்துக்கு அனுப்பியிருக்கவேண்டுமென சொல்லுகிறீர்களா? அவர் எழுதிய வரிகளை அவரது மகள்கள் படிக்காமல் இருந்திருக்கலாம் அல்லவா?🙄
செந்தமிழன் சீமான் அண்ணாவுக்கு இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவரும் எண்ணம் இல்லை. இன்னும் இரண்டொரு வருடங்களில் திரும்பவும் விஜயலக்சுமி திரும்பி வந்து வீடியோ போடுவாங்க. தொடரும்…….
ஓம். கனடாவில் இருந்து ஒருவர் இப்ப 5 வருடத்துக்கு முதல் இந்தியாவுக்குப்போய் ஒரு அகதியாகப் போன பிள்ளையை கட்டினவர்.
அது போக, செந்தமிழன் சீமான் அண்ணா கையில் வெண்ணை இருக்க ஏன் நெய்க்கு அலையவேண்டும். அவரும் ஒரு வெளிநாட்டு மாப்பிளையெல்லோ.😂
நல்லது, விஜய இலக்குமியை இயக்குவது திமுக அல்ல வீர இலக்குமி சார்ந்த கட்சி என இந்த வீடியோ ஆதரய்தை இணைத்துள்ளீர்கள் என நினைக்கின்றேன். இதைத்தான் செந்தமிழன் அண்ணன் சீமானும் முந்தய விடியோவில் அரசியல் பின்புலம் இருக்கின்றது என குறிப்பிடுகின்றார்.
அது இருக்க, ஒப்புக்கொண்டபடி மாதாமாதம் முதலாம் திகதி பேட்டாவை அந்தம்மாவுக்கு அனுப்பிக்கொண்டிருந்தால் அந்தம்மா இந்தளவுக்கு தாண்டவம் ஆடியிருக்காது. கடந்த மாதம் பேர்டா போகவில்லை போலிருக்கிறது.
எல்லாம் காவல்துறை விசாரணையில் தெரியவரும். அதன் பின்னர் ஒழுங்கான முறையில் மாதாமாதம் பேட்டா அந்தம்மா வங்கியில் வரவு வைக்கப்படலாம்.!