Jump to content

alvayan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    3598
  • Joined

  • Last visited

  • Days Won

    3

Everything posted by alvayan

  1. கடன் பட்ட காசுகள் இன்னமும் வரத்தொடங்கவில்லை...இசுடாலின் அனுப்பிய சாப்பாட்டுச்சாமான் சமிக்கவுமில்லை....இனவாத இரத்தம்..இலேசாக் கிளம்பத் தொடங்கிட்டுது......இனி அடுத்த சமர் வரை சூடுபிடிக்கும்...
  2. எனினும் அதற்கு பதிலளித்துள்ள சந்தேக நபர் அதனை அறிந்தே தான் அழைத்ததாகவும் 10 இலட்சம் ரூபாவை வழங்காவிட்டால் முன்னரை போல் அல்லது இலட்சக்கணக்கான மக்களை வீட்டுக்கு முன்னால் ஒன்று திரட்டி போராட்டம் செய்து வீட்டிலிருந்து வெளியேற்றுவதாக சந்தேக நபர் மிரட்டியதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதான் மிகப்பெரும் ஜோக்...அதுவும் தமிழ்ப்பொடியன் சொன்னதாம்......
  3. கற்காலத்தில் வாழுகினம்...அடிமையாய் வாழ்ந்தாலும்...கல்வியில் கருத்துடையோர் எமது இனம்...இதை எமது புலம்பெயர் சமூகம் .நிறுவிக்காட்டியிருக்கிறது..இதை உணராத கிணத்துத் தளைகள்தான் ..இப்பவும் சத்தமிடுகின்றன...
  4. நொங்கு எடுப்பவை எல்லோரும்..நல்லா வெட்டி குட்டித்தூக்கமும்..போடுவினம்....அரசியல்,அரசியல் சம்பந்தமாகக் கதைத்தால் மட்டும்...புலம்பெயர் சமூகம்...என்று வேறுபாடுகாட்டி..ஒதுக்கிவைப்பினம்...அதுவும் தீட்டுபட்ட இனமாகவே எடுப்பினம்....புலம் பெயர் காசு இல்லாவிட்டால் ...கோயில் திருவிழாவும் இல்லை... மோட்டச்சயிக்கிளுமில்லை...அங்கிருந்துவரும் சிலரின் கருத்தை கேட்கும்போது விசர்தான் வரும்..அவையின் எண்ணம் இங்கு கக்கூசு எடுத்துத்தான் பிழைப்பு நடத்துகினம் என்று...அது ஒரு காலம்தான்...ஆனால் இனி வரும்காலம் ..மிகப்படி௹த ஒரு புலம் பெயர் தமிழர் பரம் பரை உலகிற்கே முன்னோடியகத் திகழும் என்பதை ...விரைவில் இலங்கைத் தமிழினம்..உணரும் காலம் வெகு தூரத்தில் இல்லை....நெஞ்சில் உள்ள பொறமைத்தீயை கொட்டவென்றே..ஒருசில எழுத்து வெருளிகள் உள்ளார்கள்... இவையில் ..சிலர் ஒட்டு அரசியல் விரும்பிகளே...
  5. எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்குகளில் பங்குகொள்ள லண்டனுக்குச் சென்றிருந்த ரணில் விக்கிரமசிங்க. அங்கு பல சந்திப்புக்களில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுதான் நரி ...வீட்டை போகேக்கை மெலிஞ்சு துவண்டு போனது...கேட்டது ஒன்றும் கிடைகலையோ/
  6. வந்தேவிட்டது...மன்னருடன் கைகுலுக்கிவிட்டு...புலம்பெயர் தமிழரிடம் கடனாவும் காசு கேட்டுப்போட்டு...வழுகின ரவுசரை இரண்டு கையாலையும் தூக்கிப்பிடித்துச் சிரித்தபடி வந்த நரியருக்கு...வந்தவுடன் இந்த செய்தி .....வந்தவுடன் மறுப்பும் விட்டு...ஆமியிடமும் பவர் கொடுத்தாயிற்று...இனி தேங்காய் தின்றாலென்ன ...சிரட்டை தின்றலென்ன..😄
  7. இது பரமஇரகசியம்...அய்யாமாரே...இந்த சில்வா ..சொன்னதில் மறைக்கப் ப்ட்டது இதுதான்.....பெற்றோல் கடன் ..காஸ் கடன்...உரம் கடன் ..அரிசிக் கடன்...சாப்பாடுகடன்...இத்தியாதி...எல்லாம் கடன்பட்ட பிறகு...பிளேனையும் கடனில் ஓடச் சொன்னால் எம்மை மதிப்பார்களா... அதுதான் சொல்கிறேன்..சம்பந்தர் அய்யாவின் செல்வாக்கைப் பாவித்து பிளேனை ஓடச் செய்யுங்கோ...மிச்ச வேலைகள் .. கழுவித் துடைத்து..சாமான் இறக்கிற வேலையை நாங்கள் பார்க்கிறம் என்கிறார்...🙃
  8. பழைய தண்டவாளம் விற்று டொலர் சேர்க்கப் போறன் என்று சற்று முன்னர்தான் கூறினவர்...இப்ப யாழ்ப்பாண சேவையை விற்றுத்தீர்க்கிற ஐடியாவுக்கு வந்துவிட்டாரோ....அல்லது வடக்கான் பிளேனில் போகக்கூடிய வசதி உள்ளவன் பிளேனை ஓடவிட்டு டொலர் சம்பாதிக்கிற ஐடியாவோ...இந்தாளைத்தான் உலக வங்கியுடன் கதைக்க விட்டிருக்க வேணும்..😁
  9. ஒருதன் மண்ணைவிக்கிறான்...ஒருதன் பழைய தண்டவாளம் ...பழைய இரும்பு விற்று.. டொலர்..சேர்க்கலாமாம்...இன்னொரு அம்மா..கஞ்சா நட்டு ..வித்து குடித்து காசு பாக்கலாம் என்கிறா....அவவே இரவு பார்ட்டிகளுக்கும் திறந்து விடச்சொல்கிறா....இந்த நாட்டில் இனி விற்பதற் கே ...ஒன்றுமேயில்லையா?
  10. சாப்பிடவே வழியில்லாமல் பிச்சைக்கார நாடுகளிலெல்லாம் தெண்டல் போடும் நரி அரசு...இந்த தொல்லியல் நடவடிக்கையை நிறுத்தினாலே மில்லியன் கணக்கா மிச்சம் பிடிக்கலாம்தானே..
  11. உதுகிடக்க ..அங்காலை இரண்டுபேர்...பயங்கரவாதச் சட்டத்துகு எதிரா கைநாட்டு வாங்குவதில் தீவிரமாயிருக்கினம்..
  12. வருந்துகின்றேன் ...சகோதரியே..இது எவ்வளவு கொடுமையானது என்பதை நாமறிவோம்...எமது உறவுகள் இதனைவிட கொடுரமாக வேதனை அடைந்தவர்கள்..அப்புறம் கொலையும் செய்யப்பட்டார்கள்...இன்று நீ இதனை அனுபவிக்கையில்...மேலுள்ள வேதனை அனுபவித்த சனம் உள்ள பகுதியில் உமது இனத்தின் பிக்குகள்.. அடாத்தா காணி பிடித்து விகாரை கட்டுகினம்...அந்த இடத்தில் வாழ்வாதாரத்தை இழக்கும் மக்கள் பட்டினியால் சாவார்கள்..ஆனால் உனக்கும் உனது இனத்துக்கும் உங்கள் அரசு கடன் பட்டு காசு வாங்கி உணவு தரும்....குருந்தூர் மலையில் நிற்கும் ஆமிக்கும் ஆமதுருவுக்கும் சாப்படு கிடைக்கும்...எனவே உங்கள் மீது அனுதாபம் ஏற்பட வேண்டுமாயின் உங்கள் இனத்துவேசத்தை துறவுங்கள் ..காணிபிடிப்பை விடுங்கள்....நாங்கள் நாங்களாய் வாழ்கின்றோ.ம்.....எமக்கு மிஞ்சினால் உங்களுக்கும் தருகின்றோம்..
  13. எல்லா வீக்கமும் அதிகரிக்குது...அய்யா லண்டன் ரூர் முடிந்து..இனி ஜப்பான் ரூர் வெளிக்கிடப்போறார்....பதவி போறதுக்கிடையில் ஓசியில் போய் வந்திடவேணும்..
  14. ராணி சோப்பு மட்டுமில்லை...ஒரு மணித்தியாலம் முன்னர்... திரிபோசமாவையும் சீனியும் போட்டு கரைத்து ஊறவிட்டபின் ராணி சோப்புபோட்டு முகம் கழுவவேணுமாம்...இது நான் அவவிடமிருந்து இன்பொக்ஸ் இல் எடுத்த மெசேஜ்..
  15. அத்துடன்... கனடா அமைப்பு ஒன்றினால், "வாழ்நாள் நிரந்தர செயல் தலைவர்" என்ற பட்டமும்... சில வருடங்களுக்கு முன் கொடுக்கப் பட்டதை... நினைவில் கொள்ள வேண்டும். இந்த பட்டம் கனடாவில் கொடுத்த தலீவருக்கும் அய்யாவின் வயதுதானுங்கோ....பொழுது போக்கும் பட்டமந்தா😆ன்
  16. அத்தோடு, இலங்கையர்கள் 7 பேரும் வெளிப்படுத்திய உண்மைகளின் அடிப்படையில் ரஷ்யா போர்க்குற்றம் புரிந்ததாக நேரடியாகக் குற்றம்சாட்ட முடியாது என சமன் வீரசிங்க மேலும் தெரிவித்துள்ளார். அட..அவர் உங்கடை நண்பனெல்லே... அதைச் சொல்ல வேண்டாம்...அப்படிச் சொல்லமுதல் உங்கடை வாயைக்கொப்பளியுங்கோ..
  17. இந்த தூதுவர் தமிழ் பேப்பர் பாக்கிறதில்லைப் போல...தரமாட்டன் என்பதை எவ்வளவு விளக்கமாகப் போட்டவை....இந்௹ஆஆல் இப்ப மாத்திக் கதைக்குது..
  18. சார்ள்ஸ் ஐயா பதவிஏற்றவுடன் ...ஏதோ புலம்பினவராம்...அதுதான் உங்கடை ஐயா ,..எட்டுப்பேரைக் கூட்டிக்கொண்டு ..16 சாக்கும் கொண்டு போனவர் ...இன்னும் ஒண்டும் கொண்டுவரவில்லையே....இரண்டுபேரும் நல்ல சிரிச்சு சிரிச்சுத்தான் கதைத்தவை...அப்ப செலவுக்கு என்ன செய்யப் போறியள்....😁
  19. மற்ற விளையாட்டுக்கு…. ஆயத்தப் படுத்துகிறார் போலுள்ளது. சார்ல்ஸ் மன்னரை சந்தித்தவர் ..இவ்வளவுதான் என்னாலை...இங்கு சொல்லமுடியும்.. (3 ஆம் சார்ள்ஸ் மன்னருடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிநேகபூர்வமாக சந்தித்து உரையாடினார். இது இலங்கைச் செய்தி)
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.