Everything posted by alvayan
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
கொஞ்சம் பொறுங்கோ ரசோசார்...இது எல்லாம் நம்ம கையில் இல்லை...அல்லா பக்தர்களுக்கு அடுத்தலோகத்தில் ..72 கன்னியரும் ..மாட மாளிகையும் கிடக்கும் என்பது அந்த சமய சட்டம் ...இதுபோல நம்ம சாமிகளும் சேர்ந்து...இந்த அரசியலமைபுச் சட்டத்தை...அடுத்தபிறவியில் கிரிக்கட்டு விளையாட்டு வீரருக்கு அழகான பொண்ணு கிடைக்குமென்று சட்டதிருத்தம் செய்யட்டும் ...அப்புறம் இதைப்பற்றி யோசிப்பம்
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
எனக்கும் இந்த ஆசையிருக்கு...நானும் வரலாமா...நல்வழிகாட்டியினுதவி இருந்தால் சிறப்பு
-
காணாமல் ஆக்கப்பட் டோரின் 3000 ஆவது நாள் நிறைவடையும் தினத்தில் பிரிந்த தாயின் உயிர்!
மிகவும் சோகமான செய்தி. மகனின் முடிவு தெரியாமலே தாயின் உயிர் பிரிகிறது. ஆழ்ந்த அஞ்சலிகள் அம்மா.
-
யாழ். மாவட்டச் செயலரின் மகன் செலுத்திய வாகனம் விபத்து
தம்பியின் வாகன வேகத்தை வீடியோவில் பார்த்ததேன்...அது என்ன வேகம் சொல்லமுடியாது அப்பரின் வேலைக்கும் ஆபத்து...இது அப்பரின் உத்தியோக பூர்வ வாகனம்..அனுர அரசு சும்மா இருக்காதே...
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
மன்னிக்கவும் குவோட்பண்ணி யபின் உங்கட பெயரை அழிக்க மறந்துவிட்டேன்...மீண்டும் மன்னிக்கவும்..உடனே சரிபண்ணி இருப்பேன் ..மரணவீட்டிற்கு போனபடியால் காலம் தாழ்த்திவிட்டது
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
என்னை நன்நடத்தை பிணையில் விடலாம்தானே..😚
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நன்றி பிரியன் சார்...நாளைக்கும் சேர்த்துச் சொல்லியிருக்கலாமே...❤️- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இன்றைக்கும் நான் தான் முதல்வர்...அட இப்படியே தொடர்ந்து இருந்தால் ..முதல்வருக்கு மரியாதை வேணும் இசுடாலினிடம்..சொல்லி நல்ல டோப்பு எடுக்கவேணும்..நன்றி கிருபன் சார்...ரகுவரன் முதல்வர் மாதிரி ..நடப்பேன் என உறுதி எடுத்துக் கொள்கின்றேன் ரசோதரன் ரம்பிடம்...விசயத்தை சொன்னால் ...ஒரு போன் கோலுடன் பாகிஸ்தான் பைனலுக்கு போயிடுமே🤣- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அய்யா இதிலை என்ன சட்டமீறல் இருக்கு...நான் ஒரு பவுலிங் கோச் ...கடமயை செய்தேன்...கோச் மாணவனை அப்பு ..ராசா என்றே கூப்பிடவேணும்....இது என்பக்க நியாயம்...அன்ரவின்ரை பொலிசு பிடிக்கிற குற்றவாளிகளை போட்டுத்தள்ளுது...அதுக்காக நீங்கள் அனுரவை வெறுக்கிறியளா... அப்பிடி எடுங்கோ- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
டெஸ்ட் அணியாக இருந்தாலும் ..அனைவரும்தைரியசாலிகள்...ஆனால் அவர்களிடையில் ஒற்றுமையின்மை காணப்படுகிறது...கீப்பர் ரிசுவான் எவ்வளவு கலகலப்பாய் நிற்பவன் ..ஏனோதானோவென்று நிற்கிறான்...பாபருக்கும் அதேநிலமைதான்...அரசியல் அழுத்தமாக இருக்கும்.. இந்தியனிடமும் ...பிரச்சினை இருக்கு...பாகிஸ்தான் என்றால் எல்லாம் மறந்து ஒன்றாகி விடுவார்கள்.... எங்கை கிருபன்சார் ..புள்ளி அடிச்சிட்டாரா.. இதனைத்தான் நானும் கேட்டனான்- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அங்குதான்...இரவிராக கோலிக்கு பந்து போட்டு பழக்கினதே நான் தான்...அந்த பந்த்துகளை பழகினப் பின்புதான் மைத்தனத்துக்கே வந்தவன்.. என்ரை மானத்தை காப்பாத்திப் போட்டான்.. இந்தா பின்னுறன்..பெடலெடுக்கிறன் என்று நின்றான்.. விளையாட்டு வழமையைவிட விறுவிறுப்பற்ற விளையாட்டு..எனினும் ஆதரவாளருக்கு படபடப்புத்தான்...கோலிக்கு சதி கூடத்தான் என்ன கிருபன்சார் ...இன்றைய முதல்வர் யார்... ஐயோ பாவம் ...பாகிஸ்தானைப் பார்க்க அப்படியா தெரியுது... 42.3 ஓவரில் முடித்தே விட்டாங்கள் வசீ...நடு ஓவர்களில் ஒரு தள்ளாட்டம் இருந்தது..- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
- BBC தமிழோசை ஆனந்தி சூரியபிரகாசம் அவர்கள் காலமானார்!!!
ஆழ்ந்த அஞ்சலிகள்.- BBC தமிழோசை ஆனந்தி சூரியபிரகாசம் அவர்கள் காலமானார்!!!
அக்காவுக்கு கண்ணீர் அஞ்சலிகள்.- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நன்றி கோசான் ஜி- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அதுதானே சொல்லிவிட்டேன் கிருபன்சார்.. எட்டிப் பிடித்திருக்கின்றேன்...இன்று ராசா நானே எல்லையில்லா மகிழ்ச்சியில் இந்த ராசா எனி எப்படிப் போனாலும் பரவாயில்லை பிரபாகரன் கொள்கையாளன்...இன்று நான் .நாளை வசீ...நாளை மறுதினம்..... வாழ்த்துக்கள் வசீ...நாளை முதல்வராவதற்கு...கிருபன் உங்களுக்கும்தான்- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
எட்டெடுத்து எட்டாத உயரத்தில் நிற்கின்றேன் ராசா... எட்டாக் கனி ஆகியிருந்ததை -இன்று எட்டிப் பிடித்திருக்கின்றேன்...இன்று ராசா நானே எல்லையில்லா மகிழ்ச்சியில் இந்த ராசா எனி எப்படிப் போனாலும் பரவாயில்லை எப்பவோ ஒருநாள் வைப்பேன் விருந்து.. எல்லோரும் ரெடியாகுங்கள் என்ன சாப்பாடு..மரக்கறிப் புரியாணிதான் ஏனெனில் நான் கனடியன்..- யாழ். தெல்லிப்பழையிலுள்ள கல்லூரியில் இல்ல அலங்காரத்துக்கு தடை ? : பழைய மாணவன் மீதும் தாக்குதல்!
வடபகுதியில் கடந்த அரசில் படையினர் அழுத்தம் இருந்தது...இப்போது அது அரசின் .உறுப்பினர்களால்...மிக நெருக்கிய அழுத்தம் பலஇடங்களில் இரகசியமாக கொடுக்கப்படுகிறது...இதுதான் பாடசாலைகளிலும் ...வரவேற்கும் இடங்களிலும் ,பரப்புரைகளிலும் நடக்கிறது...இது ஒரு கண்ணுக்குதெரியாதா அடக்குமுறை...- சாவகச்சேரியில் காடையர்கள் அடாவடி; முன்னாள் அதிபர் அடித்துக் கொலை
கனடா என்றவுடன் எனக்கு கோபம்தான் (?) வருகுது..நடந்தது இது...நான் இங்கிருந்து போய் இறங்கியவுடன் என்னுடன் வந்த உறவினன் நண்பர்களுக் கொடுபதற்காக போத்தலாக வாங்கி அடுக்கினார்...நான் அப்படி எதுவும் வாங்கவில்லை...ஊர் போனதும் ..அவர் ஒருவாரம் முன் திரும்புவதால்..கொடுத்ததுபோக எஞ்சியஒன்றை என்னிடம் தந்து ..யாருக்கும் கொடுக்கும்படி சொன்னார்...நான் யரும் குடிப்பவர்களுக்கு என் கையால் கொடுக்கமாட்டேன்...வேறு வழி செய்கின்றேன்..அதன்படி..நான் பயண ம் புறப்பட முன்பு உறவினர் ஒருவரை நெல்லியடிக்கு அழைத்து ...பாருக்கு முன் கூட்டிசென்று..போத்தலை கொடுத்துவிட்டுச் சொன்னென்..இதை யாருக்கும் விற்று காசை வாங்கி நீயெடு...இது எனக்கு முன்னால் செய்யப் பட்டது...இது உண்மை...அதாவது கனடாவிலும் கண்ணகிகள் (கண்ணகன்)>.இருக்கிறார்கள் என்பதை சாத்தான்...ஏற்றுக் கொள்ள வேண்டும் ...இப்படியும் மனிதர்கள் நேர்மையாக உழைத்து...குடி கூத்து இல்லாமலும் கனடாவில்..வாழ்கிறார்கள்... என்பதையும் ஒத்துக்கொள்ளவேண்டும்...எழுந்தமானத்தில் எதையும் எழுதக்கூடாது...நீங்கள் ஆதாரத்துடன் குறை கூறினால் அதை ஏற்றுக்கொள்ளலாம்- ஒரு ஆட்டுக்காரனின் பிரலாபம்
ஆமா எனக்கும்தான்...- சும்மா ஒர் பதிவு
என்னுடைய அனுபவம்...ஊர் போனேன்....அங்கு சொந்த பந்தங்களின் விட்டுக்கு போனவுடன் கேட்பது ..தண்ணீர்தான்...குடித்துவிட்டு தண்ணீர் எங்காலான் நல்லாயிருக்கே என்றவுடன் உண்மைவரும்...1. வாங்கும் தண்ணீர், 2 ..எங்கள் கிணற்றுநீர்..... .விடை கிணற்று நீராக இருந்தால் மட்டுமே 2ம் 3ம் கிளாஸ் வங்கிகுடிப்பேன்...இலஐயெனில் என் தாகத்தை அடக்கிவிடுவேன்.....நமது 45 அடி ஆழ வெட்டுக்கிணறுகள்.. எல்லாமே நன்னீர் கிணறுகள்... பாழடையவிட்டு கம்பிவலையால்மூடப்பட்டுள்ளன..வீட்டுகு ஒவ்வொரு குழாய் கிணறு....அவை அடிகப்பட்ட ஆழம் 150 அடிவரை...நன்னீரோட்டம் 45 அடிதான் ...150 அடியில் என்னென்று நன்னீர் கிடைக்கும்...இதற்குத் தீர்வுதான் காசுத் தண்ணீர்...வாழ்க்கைசெலவின் கஸ்டத்தின் மத்தியில் தண்ணீருக்கு மேலதிக செலவு...செலவைக் கட்டுப்படுத்த தண்ணீர் குடிப்பதையே கட்டுப்படுத்துகிறார்கள்.. இதனால் வருத்தங்களும் கூடுகின்றது....இந்த வாழ்க்கைமுறை எதனால் வந்தது.....இப்படிப் பல- இஸ்ரேலில் வெடித்து சிதறிய மூன்று பேருந்துகள் - மேற்குகரையில் இராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்த உத்தரவு
உக்கிரேனில் எடுப்பதை கொட்ட இடம் வேணுமே..- ஓயும் ஊசல்
அதன் இரண்டு விழிகளும் என்னை விட்டும் போகப் போவதில்லை என் நினைவு ஓயும் வரை. அன்பின் மகத்துவம்...அது பூனையால் வந்தது...மனிதரால் வந்ததுஅல்ல..- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பைரவர் மடைக்காக 5 ஆடு ,10 கோழி நேர்ந்து விட்டதோடை....விசேடமாக வெளிநாட்டு மதுபான வகைகளையும் வைத்து படைப்பதாக வேண்டியுள்ளேன்... - யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
Important Information
By using this site, you agree to our Terms of Use.