Everything posted by alvayan
-
அரசியல்வாதிகள் யார்? | இந்துமைந்தர்களின் பேச்சால் அதிர்ந்த அரங்கம்.
எங்கிருந்து வருகிறது...தலை வணங்குகின்றேன்..நன்றி தம்பிகளா
-
நாட்டில் ஏற்பட்ட மின் தடைக்கு, குரங்கே காரணம் !
டொலர் கடை சாமான்மாதிரி
-
நாட்டில் ஏற்பட்ட மின் தடைக்கு, குரங்கே காரணம் !
மீண்டும் மின்சார விநியோகம் தடை Sunday, February 09, 2025 செய்திகள் இலங்கையின் பல பகுதிகளில் மீண்டும் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் தடைக்குப் பின்னர், நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக இவ்வாறு மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மேற்படி பகுதிகளுக்கு மின் விநியோகத்தை வழமைக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் மின்சார சபை ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அட இங்கையும் குரங்கு பாய்ந்துவிடதா..😆
-
நாட்டில் ஏற்பட்ட மின் தடைக்கு, குரங்கே காரணம் !
நம்ம முன்னோர்களுக்கு...சனிமாற்றம் ..குருமாற்றம் பிழை போல இருக்கு...தேங்காயில் தப்பி ..இப்ப கரண்டில் நிக்கினம்...எதுக்கும் முனெச்சரிகையாய்..மகிந்தவின் கட்சியில் சேர்ந்தால் ...வழக்கை..போட்டு அவை காப்பாத்துவினம்🤣
-
கர்ண பரம்பரையின் கனவு
கற்பனை , சுவையாக உள்ளது
- கல்லறையின் காவலன் – சிங்கண்ணா ( கோமகன்)
-
மேற்குலக நாடுகளைப் பகைத்துக்கொண்டுதான் மகிந்த போரை முடிவுக்குக் கொண்டுவந்தார்!
இன்னும் இந்த விடையம் எழுதி முடியல...தொடரும்
-
அரசியல் பிரச்சினையைத் தீர்க்காமல் ஒருபோதும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாது - சத்தியலிங்கம் எம்.பி
முதல்ல சுமந்திரன் பிரச்சினையை தீர்த்து..கட்சியின் பிரச்சினையை தீருங்கப்பா..
-
மேற்குலக நாடுகளைப் பகைத்துக்கொண்டுதான் மகிந்த போரை முடிவுக்குக் கொண்டுவந்தார்!
வீர சேகரவுக்கு வீட்டிலை போரடித்தால்...இப்படித்தான் புலம்புவார்..விட்டிருங்க..
-
வாடா நண்பா வாழ்ந்து பார்க்கலாம்.
அங்கும் அதையேதான் தேடுவோம்...நாம யாழ்ப்பாணீஸ்தானே..
-
கொழும்பு கிரிஷ் கட்டிடத்தில் தீ
அதென்னது ..டிரம்புக்கு பிளேன் எரியுது...அனுரவுக்கு கட்டி முடிக்கத கட்டிடம் எரியுது..🙃
-
வாடா நண்பா வாழ்ந்து பார்க்கலாம்.
கீழுள்ள அகழியின் கரையோடு ஒரு காதல் ஜோடி கைகளால் இடைதழுவியபடி தனிமை நாடித் தனியிடம் தேடி நடக்கின்றது. கவலைப் படாதீங்க...இதைப் பார்க்கத்தன் விடாப்பிடியாகத் தொடருகின்றோம்☺️
-
காற்றாடி
ஓஎல் காலம்தான்...பிரக்ரிக்கலுக்கு லாப் போகவேணும்..இரசாயன வாத்தியார்..படிச்சு படிச்சு பொசுபரசு பற்றி விளங்கப் படுத்திவிட்டுத்தான் ..லாப் போக விட்டவர்..அங்கு பொசுபரசு தண்ணீரில் இருந்தால் எரியாது...வெளியில் இருந்தால் தீப்பற்றும் ..என்று உதாரணங்களுடன் விளங்கப் படுத்தியும் ...பிரக்டிக்கல் முடிய இரண்டுபாவிகள்...முடிந்தபொசுபரசை அமத்திப் போட்டங்கள்... அடுத்தபாடம் வகுப்பில்...உயிரியல்பாடம் வாத்தியார் படங்கீறி விளக்க..ஒருதனின் புத்தகத்துகீழை புசு புசு என்று நெருப்பு...பக்கத்து மேசை நான்.. நெருப்பை கண்ட மற்றவன் ..தீயணைப்பு படைவீரன் மாதிரி..பாய்ந்து சீ.ஆர் கொப்பியால் அடிக்க ..பறந்த பொசுபரசு..வலது புறங்கையில் ஆழமாக எரித்துவிட்டது...அதிபரின் காரில் காரில் ஆசுப்பத்திரிபோய் ..இரண்டுநாள் வாசம்...ஒழித்தவனும் இப்ப கனடாவில்...சூடு பட்டவனும் இப்ப கனடாவில்தான் இருக்கிறம்..இப்படி கனக்க..
-
காற்றாடி
பழைய பள்ளிக் கால நினைவுகளை ஞாபக படுத்துகிறீர்கள் நன்றி தொடருங்கோ .
-
வாடா நண்பா வாழ்ந்து பார்க்கலாம்.
தொடருங்கள், சுவி . நாங்கள் தொடர்ந்து வருகின்றோம்.
-
மாவையின் வீட்டில் பொலிஸார் விசாரணை!
அனுரவைப் பிடித்தும் ..காரியம் கைகூடவில்லை...ஆமா அந்த பதகை வைத்தது மாவைதான் என்று சொல்லிவிட்டால்...கேஸ் முடிந்தது..😆
-
போராட்டத்தில் எரிக்கப்பட்ட வீடுகளுக்காக எம்.பி.க்கள் பெற்ற இழப்பீட்டு தொகைகளை வெளியிட்ட அரசாங்கம்
ரணில் ஒரு தொகையை எடுக்கமுன் பதவி பறிபோய்விட்டது..
-
பலமான எதிரணிக்காக சஜித் தரப்பு வியூகம்! தமிழ்க் கட்சிகளும் சங்கமம்
ஊழல் செய்யமுடியாது...வருமானம் கிடைக்காது...வாகனம் கிடைக்காது....லைசென்ஸ் பெரமுடியாது..........
-
அருச்சுனா இராமநாதன் மோசடியாக சம்பளம் பெறுகிறாரா ?
தலை சுத்துதுங்க...வீட்டுச் செலவுக்கே காணமல் அண்ணன் மகன்சம்பளத்தை எடுப்பவருக்கு...வழக்குக்கு எப்படி காசு கொடுக்கமுடியும்..எங்கைய்யோ உதைக்குதே வந்தவன் ..போனவன் எல்லோரும் வெருட்டும் அளவுக்கு அருச்சுனாவின் தரம் குறைந்து விட்டதா...
-
அருச்சுனா இராமநாதன் மோசடியாக சம்பளம் பெறுகிறாரா ?
தங்கத்தின் சம்பளத்திற்கு கணக்கு காட்டவில்லையே..
-
இன்னொரு சக்கரவர்த்தி
இது நிஜமாகலாம் ....எதிர்காலம்..
-
மன்னாரில் மேய்ச்சல் தரை இன்றி உயிரிழக்கும் கால்நடைகள்!
இவையாவும் செய்திபத்திரிகையில் அடிபட்ட விடையங்கள்... வாசித்தநேரம் மனதில் பதிந்தவை..இதனையெல்லாம் ஆதாரம் சேர்த்துவைக்க நான் முழுநேர ஆய்வாளன் அல்ல..தெரிந்ததை எழுதினேன்...உண்மை த் தன்மை இல்லாவிடின் கடந்து போங்கள்..... .. ஒரு காலத்தில் இவை மிகப் பிரபல செய்தி...அவ்வளவுதான்...யாராவது யாழ் உறவு ..இதற்கான இணைப்புக்களை இணைக்கலாம்..மன்னிக்கவும்
-
14 ஏக்கர் காணியும் தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு சொந்தமானது - அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனம் யாழ். மாவட்ட செயலருக்கு கடிதம்
தெற்கிலை இப்பதான் சூடு பிடிக்குது..
-
மன்னாரில் மேய்ச்சல் தரை இன்றி உயிரிழக்கும் கால்நடைகள்!
மன்னாரில் ரிசாத்து 4000 ஏக்கர் காணிவரை அடாத்தாக பிடித்து வைத்துள்ளான்.. இதேபோல் கிசிபுல்லாவும் 2000 ஏக்கர் காணி களவாக பிடித்து வைத்துள்ளான்..
-
ஜனாதிபதி ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு விஜயம்!
பச்சைக் கலர் சேர்ட்டும்போட்டு ...ஒத்திக்கை பார்க்கிறார்