Everything posted by alvayan
-
"யூடியூபர்" கிருஷ்ணாவுக்கு அர்ச்சுனா வைத்த ஆப்பு! | Archunaramanathan speech in parliament
இல்லை அவர் இன்னுமொருவர் ....கொள்(ளை)கையில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை...அவர் வன்னிப் பகுதியை சேர்ந்தவர் என நினைக்கின்றேன்
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
நானும் முதலில் அனுதாபப் பட்டு பார்த்தேன் ....ஆனால்....குடும்பமே எம்மை டம்மியாக்க வெளிக்கிட்டபோது...ஆதரவை நிறுத்திவிட்டேன்...
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
புத்த்ரே..உங்கள் முடிவை தயவு செய்து ஆராய்ந்து...பாருங்கள்..இவர்மீது...தனிப்பட்ட விருப்பு வெறுப்பு கிடையாது..
-
"யூடியூபர்" கிருஷ்ணாவுக்கு அர்ச்சுனா வைத்த ஆப்பு! | Archunaramanathan speech in parliament
இவர் கொள்கை கொண்டவரல்ல...நேரத்திற்கு ஏற்றமாதிரி மாறுவார்...சண்டித்தனமும்..திமிரும்..யாழில் சிவப்பு கூடுவதற்கு..அமைச்சரும்,எம்பிமாரும் காரணம்..அவர்களும் இதையே கையாளுகின்றனர்...வெளியாகவல்ல..அமசடக்காக... பாருங்கள் இம்முறை..மாவீரர்நாள் எவ்வாறு மழுங்கடிக்கப்படும் என்பதை...இது பாராளு மன்றத்திலேயே அச்சாரம் போட்டாச்சு...அதாவது நவம்பர் 15 முதல் டெசம்பர் 15 வரை...தேசிய வீரர் மாதமாம்...இதி மாவீரர் மழுங்கடிக்கப் படுவர் இந்தமுறை தலைவர் வீரமரணம் அடைத்து மே 17 ல் பிரகடனம் ...இந்த நாளை மாற்றீடாக்கி மாவ்விரர் எழுச்சிவாரம் மழுங்கடிக்கப்படும் இதில் விடையம் என்னவென்றால் தில்லு முல்லு செய்யும் யூ டியூப்பர்கள் ..முதலாளிகளல் வெருட்டப்பட்டு பிரச்சரத்திற்கு பயன் ப்படுத்தப்படுகின்றனர்...அதுதான் இந்த யூ டியூபர் கொண்டாடிய சுதந்திரதினம் ..அதில் சம்பந்தர்போல் கொடி அசைத்ததும் இவர்தான்....இவர் வீட்டில் ஒரு15 சனல் இருக்குது...பயப்படவே தேவையில்லை...மற்றும்படி கொள்கை ஒன்றும் இல்லை
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
கெட்டிக்காரர்....சுடச் சுட..
-
"யூடியூபர்" கிருஷ்ணாவுக்கு அர்ச்சுனா வைத்த ஆப்பு! | Archunaramanathan speech in parliament
இவர செந்தமிழன் என்பதவிட....செந்நிறம் பூசப்பட்ட தமிழன் என்பதே சிறப்பு..☹️
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
- ஆகஸ்டில் பதவியை துறப்பேன்; பெண் பிரதிநிதி வருவார் என்கிறார் அச்சுனா எம்.பி
- இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் நாளை!
நாளையதினம் சத்தியமூர்த்தி பதவி துறக்கிறார்...நாளை மறுதினம் ச்மந்திரன் எம்பியாகிறார்....எதிர்பாருங்கள்- "யூடியூபர்" கிருஷ்ணாவுக்கு அர்ச்சுனா வைத்த ஆப்பு! | Archunaramanathan speech in parliament
- ஆகஸ்டில் பதவியை துறப்பேன்; பெண் பிரதிநிதி வருவார் என்கிறார் அச்சுனா எம்.பி
- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நானு ..தருமி பரம்பரைசார்...மன்னிச்சுக்கோங்க...என்னுடைய எழுத்துக்களில் எத்தனை பிழை வருகுது..இது ரைப்பிங் மிஸ்டேக்...- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
சார் வகனம் செலுத்துங்கள். ......எப்புடிச் சார் செலுத்துவது- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கிருபன் சார் நானும் போட்டியில் நுழைகின்றேன்- யுத்தத்தில் சிக்குண்ட மக்களிற்கான மனிதாபிமான உதவிகள் தடுக்கப்பட்டன ; மருத்துவமனைகள் மீது விமான தாக்குதல் இடம்பெற்றது ஆனால் அது திட்டமிட்ட முறையில் இடம்பெறவில்லை - ரணில்
இந்த அணில் பற்றி எனது முகநூலில் வந்ததன் ..பிரதி பண்ணி போட்டிருக்கின்றேன் யார் இந்த மெகதி ஷசன், நேற்றிலிருந்து இலங்கை முழுவதும் ஹீரோவாகவும் வில்லனாகவும் மாறி போன நபர். ஒரு சிலருக்கு இவர் புதிதாக இருக்கலாம் ஆனால் உலக அரசியலை அவதானிப்பவர்களுக்கு இவர் ஒரு சிம்ம சொப்பனம் தான். நேற்றைய பேட்டியில் ரணில் ஒரு இடத்தில் shout என்கிற வார்த்தையை மெகதி ஷசனை நோக்கி சொல்லுவார். காரணம் இவருடைய கேள்விகள் யாராக இருந்தாலும் அம்பை போல பாயும். இஸ்ரேல் -காசா , ரஷ்யா- உக்ரைன், விக்கிலீக்ஸ் என உலக அரசியலை மையமாக கொண்டவர்களை இவர் பேட்டி எடுத்துள்ளார். அல் ஜசீரா என்பது கட்டாரை தலைமையகமாக கொண்ட சர்வதேச தொலைகாட்சி ஒன்றாகும்,செனல் 4 போல இனி ரணில் ராஜபக்ச தரப்புக்கு அல் ஜசீரா இவர்கள் மீது காழ்ப்புணர்ச்சியோடு செய்திகள் சொல்லுகிறது என்று சர்வ சாதாரணமாக சொல்லுவார்கள். நேற்றைய உள்ளூர் பேட்டியில் ரணிலின் இனவாத கருத்து தெள்ளத்தெளிவாக விளங்ககியது. எங்கேயோ போய் அடிபட்டு தூர வந்து கத்தும் நாய் போல அங்கே அடிபட்டு இலங்கையில் வந்து மகாநாயக்கர்கள் பெரியவர்கள் எனும் கருத்தை ரணில் சொல்லியது, இன்னும் சிறுபிள்ளை போல எண்ணுவதாக உணர்கிறேன். ரணில் அனுபவமிக்க தலைவர், அரசியல் சாசனம் கரைத்து குடித்தவர் என்பது உண்மையே ஆனால் இலங்கைக்குள் மட்டுமே அவரின் சாணக்கியதனம் பலிக்கும். சாதாரணமாக 6 முறை பிரதமராகவும் 1 முறை ஜனாதிபதி பதவியில் இருந்து ஒருவருக்கு உள்ளூர் அரசியல்வாதிகளை சமாளித்து விடுவார். ஒன்று கல்வி அறிவு இல்லாத அரசியல்வாதிகள், இன்னொன்று லஞ்சம், இன்னொன்று அவர்களுடைய குற்றங்கள் அட்டவணைப்படுத்தி பயமுறுத்தல், என்று சொல்லி கொண்டே போகலாம். ரணில் நாட்டை காப்பாற்றினார் என்பது கட்டமைக்கப்பட்ட நாடகம், இலங்கையின் பொருளாதார, அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யப்பட்டால் போதும், உதாரணமாக இலங்கைக்கு ஒரு மாதம் சுற்றாலா பயணிகளும் ஒரு மாதம் ஏற்றுமதியும் சீராக இருந்தாலே பிரதான பிரச்சினைகள் தீரும். காரணம் இலங்கையின் புவியியல் அமைப்பு பிரதான காரணம் ஆகும். சர்வதேச அரங்கில் ரணில் பற்றி தெரிந்து இருந்தும் IMF முதற்கட்டமாக பணத்தை ரணில் கையில் எதற்காக வழங்கினார்கள் என்றால் அரசியல் ஸ்திரத்தன்மையை கொண்டு வந்தார். உதாரணமாக ஜப்பான் அரசாங்கம் ஊழல் லஞ்சம் காரணமாக உதவி திட்டங்களை நிறுத்தி இருந்தது, ஆனாலும் IMF கொடுத்ததுக்கான காரணம் உறுப்பு நாடுகளின் பொருளாதார ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு ஆகும். அது அவ்வாறு இருக்க நேற்று ரணில் Head to head நிகழ்சியில் பங்குபற்ற பிரதான காரணம், உலக அரங்கில் பலராலும் பார்க்கபடுகிற நிகழ்ச்சி , அடுத்த வருகிற பிரதேச சபை தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சிறிய பின்னடைவு சந்திக்க வாய்ப்பு உள்ளது, காரணம் பிரதான கட்டமைப்பு வேகத்தை மக்கள் ஏற்று கொள்ள நேரம் தேவைபடுகிறது.ஆகவே அதை சாதமாக கொண்டு நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையின்மையை கொண்டுவந்து மீண்டும் அரகல போல ஒன்றை உருவாக்கும் திட்டத்தின் முதற் கட்டமாகும். தன் கதையாலும்,நகைச்சுவை பேச்சாலும் இலங்கை ஊடகவியலாளர்களை மயக்கியது போல மெகதி ஷசனை மயக்காலாம் என்று எதிர்பார்ப்போடு, ரணில் ராஜபக்ச கருத்தியலை விதைத்து சர்வதேச அரசியலை திசை திருப்பலாம் என்றே யோசித்து இருந்து இருப்பார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒரு சர்வதேச ஊடகத்திற்கு வழங்கி செவ்வியில் "do you think we are second class country" எனும் கவுண்டரை போட்டு செவ்வி எடுப்பவரை மடக்கியது போல பெரும் கனவோடு சென்றிருந்தார். ஆனால் பட்டலந்த அறிக்கை முதல் அவர்கள் வைத்திருப்பார்கள் என்று அவர் கனவிலும் நினைக்கவில்லை. ஒரு சந்தர்ப்பத்தில் விடையளிக்க முடியாமல் அவருடைய கைகள் நடுங்க தொடங்கியது அவதானிக்க கூடியதாக இருந்தது. இலங்கை தேவாலயங்கள் தாக்குதல் சம்பந்தமான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் நகைச்சுவையாக அனுக முற்பட்ட ரணிலை " it's not a funny, they were killed 100 of people" என்று சொன்னதும் ரணில் நிலை தடுமாறி போனார். ரணிலுக்கு ஆதரவு வழங்க வந்த European parliament member ஒருவர் ரணிலால் சமாளிக்க முடிவில்லை என்று அறிந்தும் " you were bringing wrong person,and u should bring gottabaya rajagapaksha , because he destroyed ranil political " என்று சொன்னதும் உடனடியாக சுதாகரித்து கொண்ட மெகதி"எவ்வாறு இவருடைய அரசியல் வாழ்வை சிதைத்தவர் பிறந்தநாள் பார்ட்டியில் பாட்டுபாடினார் " என்றே கேட்டதும் ரணிலின் முகம் கோபத்தால் நிலை குழைந்து போனது. ரணில் ஓநாய் என்பது அரசியலை அதிகமாக நோக்குகிறவர்களுக்கு தெரியும்.மகிந்தவுக்கு இணையான ஒரு இனவாதி தான் ஆனால் "slow poison" என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். தேசிய மக்கள் சக்தி எதற்காக இவ்வளவு தடுமாறுகிறது என்றால் இலங்கையின் முழு system மும் மாற்ற வேண்டும். அதற்கு மிக நீண்ட காலம் தேவை. இலங்கையின் முழு அரசியல் கட்டமைப்பு மக்களுக்கானது இல்லை, அது இலகுவான விடயமில்லை , வியாபார அரசியலை மக்கள் அரசியலாக மாற்ற வேண்டியதே தேசிய மக்கள் சக்தியின் நோக்கமாகும், அதில் அரைவாசி கடந்தும் விட்டார்கள். என்னதான் அரசியல் சாணக்கியனாக இருந்தாலும், சரியான இடத்தில் மூக்கு உடைப்படும் என்பதற்கு ரணில் சான்று! Via அருண் செல்வராஜ்- Markham நகர இல்லத்தில் இலக்கு வைக்கப்பட்ட துப்பாக்கி பிரயோகம் – தமிழ் பெண், வளர்ப்பு நாய் மரணம்!
7 வருசமா..நடக்குது...போனவருசம் 3 தடவை...என்னம்மா நடக்குது...இறந்த பிள்ளைக்கும்..நன்றியுள்ள ஜீவனுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்- யாழில் சமூக வலைத்தளத்தில் நேரலை காணொளிகளைப் பதிவிட்டு முரண்பாட்டில் ஈடுபட்ட சந்தேக நபருக்கு விளக்கமறியல்
சாட்சாத் அதுவேதான்...சிவத்த சட்டையும் ...அப்படியே....- யாழில் சமூக வலைத்தளத்தில் நேரலை காணொளிகளைப் பதிவிட்டு முரண்பாட்டில் ஈடுபட்ட சந்தேக நபருக்கு விளக்கமறியல்
அண்மைய இலங்கை விஜயத்தின்போது...நானொரு கமராப் பித்தம் ..எப்பவும் போனும் கராவும் கையில் இருக்கும்...தங்கிய இடம் புத்தூர்...அழகிய கிராமியசூழல்...ஆடு மாடு..தோட்டம் துரவு எதுவும் தப்பாமல் படமெடுப்பு...ஒருநாள்காலை டிரக்டரில் உழுத ஒருவரை அவரின் அமுமதியில்லாமல் படமெடுத்தேன்....ஆரடா நீ என்னை படமெடுக்கிறது என்று கேட்டு அடிக்கவே வந்துவிட்டார்...நான் கனடாக்காரன்..ஊர்பார்க்க..வந்தனான் ..இதுதான் என்வீடு என்று சொன்னதால் தப்பித்தேன்...ஆனால் ..வழமையாக..யாரையுமனுமதி பெறாமல் படமெடுப்பதில்லை...இங்கு..ஆட்டையும் மாட்டையும் கேளாமல் பட்மெடுத்தமாதிரி...மனுசனை படமெடுத்து அடிவாங்கப் பார்த்தேன்.. படித்த பாடசாலை...அதிபரின் அனுமதி பெற்றே படமெடுத்தேன்.....பெண்பிள்ளைகள் ஓடி ஓடிவந்து படமெடுத்தினம் ..என்னோடையல்ல மனுசியோடை...ஆசிரியைகளும் அப்படித்தான்..அது ஒரு சந்தோசநேரம்..- யாழில் சமூக வலைத்தளத்தில் நேரலை காணொளிகளைப் பதிவிட்டு முரண்பாட்டில் ஈடுபட்ட சந்தேக நபருக்கு விளக்கமறியல்
2 கிழமை வித்தியாசமான...சாப்பாடுதானே சாப்பிட்டுப் பார்க்கட்டும்- துர்நாற்றம் வீசும் சடலங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட இலங்கையில் இந்திய இராணுவத்தின் குற்றங்கள்
இலங்கை இராணுவத்திற்கு வெள்ளைஅடிக்கும் வேலையாகவும் இருக்கலாம்...அனுர அரசின் ராக்கெட் ..வல்வைதான்...இதற்காக அங்கு அவர்கள் எதையும் செய்யத் தயாராக இருக்கின்றார்கள்.... அதாவது சாம பேத ..தாண்டவம்- யாழில் சமூக வலைத்தளத்தில் நேரலை காணொளிகளைப் பதிவிட்டு முரண்பாட்டில் ஈடுபட்ட சந்தேக நபருக்கு விளக்கமறியல்
சிறியர்..இது என்னமாதிரிக் கொலஸ்ரோல்.....- யுத்தத்தில் சிக்குண்ட மக்களிற்கான மனிதாபிமான உதவிகள் தடுக்கப்பட்டன ; மருத்துவமனைகள் மீது விமான தாக்குதல் இடம்பெற்றது ஆனால் அது திட்டமிட்ட முறையில் இடம்பெறவில்லை - ரணில்
போட்ட எலும்புத்துண்டு இன்னமும் மிச்சமிருக்கு...இதுவும்..இந்த இனமும் நம்மை அழிக்க ஒத்துழைதமைக்காக...வாலாட்டிக்கொண்டு திரியினம்- Fight Star Championship போட்டியில் வெற்றியீட்டிய ஈழத்தமிழர்.
வாழ்த்துகள்- யாழில் சமூக வலைத்தளத்தில் நேரலை காணொளிகளைப் பதிவிட்டு முரண்பாட்டில் ஈடுபட்ட சந்தேக நபருக்கு விளக்கமறியல்
அண்ணா அது லண்டன் காரனாமே....கனடாக் காரன் என்றால்...அது எல்லாம் நேரடி நடவடிக்கைதான்...சுளுத்தான் ..இல்லையென்றால் பக்கிரி..- நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான வாய்ப்பு: சுமந்திரன் விளக்கம்
அவருக்கு பிரதமர் கனவே இருந்திச்சு...அனுரவும் ஆசைகாட்டினவராம்...இனி சத்தியலிங்கம் அரிச்சந்திரனாக மாறினால்...கனவு நிஜமாகும் - ஆகஸ்டில் பதவியை துறப்பேன்; பெண் பிரதிநிதி வருவார் என்கிறார் அச்சுனா எம்.பி
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.