Everything posted by alvayan
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
இது எங்கு போய் முடியுமோ...
-
மகா சிவராத்திரியும், மகா பெரிய வி.வி.ஐ.பிக்களும்!
சும்மா சொல்லக்கூடாது....சில விசயங்களில் அட்வான்ஸ்சாக இருக்கணும்...
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
- பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு அமைச்சரவை முடிவு - பிமல் ரத்நாயக்க
2007 ஆம் ஆண்டு இதே காலப்பகுதியில், ஜேவிபி (JVP) பிரித்தானிய உயர் ஸ்தானிகராலய வாயிலின் முன்பாக ஒரு பிரமாண்டமான போராட்டத்தை நடத்தியது. திரு அனுர குமார திஸ்ஸநாயக்க தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், காணாமலாக்குதல் உட்பட்ட விடயங்கள் தொடர்பாக பிரித்தானிய பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்திற்கு எதிராக ஜேவிபி கடும் கண்டனம் தெரிவித்தது. 2006 ஆம் ஆண்டில், கோட்டாபய ராஜபக்சவின் Triploli Platoon , கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ரவீந்திரநாத் உட்பட 1,000 க்கும் மேற்பட்டோரை கடத்தியிருந்தது. அதேபோல, 2007 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் மட்டும் நூற்றுக்கணக்கானோர் கடத்தப்பட்டனர். இவ்வாறு ஆயிரக்கணக்கான மக்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடத்தப்பட்ட போது வேடிக்கை பார்த்த ஜேவிபி பிரித்தானிய பாராளுமன்றத்தில் அது தொடர்பாக நடைபெற்ற விவாதத்தை தொடர்ந்து கொதிப்படைந்தது இதன் விளைவாக, கோட்டாபய ராஜபக்சவின் பங்காளியாகவிருந்த திரு அனுர குமார திஸ்ஸநாயக்க, திரு விஜித ஹேரத், திரு சுனில் ஹந்துன்நெத்தி உட்பட்ட ஆயிரக்கணக்கான ஜேவிபி உறுப்பினர்கள் வீதிக்கு இறங்கினர். வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதற்கு பிரித்தானிய அரசாங்கமே காரணம் என்று குற்றம் சாட்டினார் கோட்டாபய ராஜபக்சே உட்பட ராஜபக்சே குடும்ப உறுப்பினர்களை நியாயம் செய்தனர் மேலும், "எங்கள் நாட்டிலுள்ள மனித உரிமை அமைப்புகள் மூலம் மனித உரிமை மீறல்களுக்கு தீர்வு காண முடியும்" என்று கோஷமிட்டனர் பிரித்தானியா உட்பட்ட வெளிநாடுகளின் தலையீடுகள் அவசியமற்றது என சத்தமிட்டார்கள் இருப்பினும், நியத்தில் மேஜர் Prabath Bulathwatte என்பவரின் தலைமையில் அரசியல் மற்றும் பணம் பறிக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட Triploli Platoon யால் கடத்தப்பட்ட எவரும் இன்றுவரை வீடு திரும்பவில்லை. அதே போல 2009 ஆம் ஆண்டு இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட எவரும் இதுவரை வீடு திரும்பவில்லை நேற்றும் கூட, வலுக்கட்டாயமாக காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் முல்லைத்தீவில் போராட்டம் நடத்தியிருந்தனர் அப்போது ராஜபக்சே குடும்பத்தின் பங்காளியாகவிருந்த ஜேவிபி இப்போது அதிகாரத்தில் இருக்கின்றது தாங்கள் புது அவதாரம் எடுத்திருப்பதாக கதை சொல்லுகின்றது வடக்கு கிழக்கில் கடத்தலில் ஈடுபட்ட குறைந்தது 5 வெள்ளை வாகனங்கள் பாதிக்கப்பட்ட மக்களால் அடையாளம் காணப்பட்டுள்ளன குறிப்பாக யாழ்ப்பாணத்தில் கடத்தலுக்கு பயன்படுத்திய 252-3286 என்ற இலக்க வெள்ளைவான் அடையாளம் காட்டப்பட்டுள்ளது அதே போன்று மட்டக்களப்பில் பொதுமக்களை கடத்த பயன்படுத்திய 58-6974 இலக்க வெள்ளைவான் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது அம்பாறையில் அப்பாவி மக்களை கடத்த பயன்படுத்திய இலக்க தகடற்ற வெள்ளை வான் ஒன்றை திரு உவிந்து குருகுலசூரிய என்கிற பத்திரிகையாளர் படங்களுடன் அடையாளம் காட்டி இருந்தார் இந்த வாகனங்களை கண்டறிவதன் ஊடாகவே மிக இலகுவாக பின்னணி சூத்திரதாரிகளை கண்டறிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்பதை கண்டறிய முடியும். இனவாதம் மதவாதம் தோற்கடிக்கப்பட்டதாக ஜேவிபி பேசுவது உண்மையென்றால் பாதிக்கப்பட்டோருக்கு தீர்வு பெற்று கொடுக்க முடியும். கோத்தபாயா ராஜபக்சே உட்பட்ட சூத்திரதாரிகளை நீதியின் முன் நிறுத்த முடியும். ஆனால் 1987 ஆம் ஆண்டு இயங்கிய படலந்த வதை முகாம் குறித்து வெற்று அறிக்கை வெளியிடும் ஜேவிபி 2006-2009 யில் கோட்டாபய ராஜபக்சே இயக்கிய வதை முகாம்கள் குறித்து பேச மறுக்கின்றது இனவாதத்தின் பிறப்பிடம்மான ஜேவிபி க்கு இவ்வாறான இரட்டை நிலைப்பாடுகள் புதிதல்ல ராஜபக்சே குடும்ப ஆட்சியாளர்களுக்கு எதிராக வெளிநாடுகள் மனித உரிமை குற்றசாட்டுகளை முன்வைத்தபோதெல்லாம் ஜேவிபி கொந்தளித்தது. ஆனால், அதே நாடுகள் வெளிநாட்டு ஆயுத உதவி, புலனாய்வு தகவல், இராணுவ பயிற்சி, விமானிகள் மற்றும் படைத்துறை ஆலோசகர்களை வழங்கியபோது மௌனமாக ஏற்று கொண்டது மொத்தத்தில் 2007 ஆம் ஆண்டில் ராஜபக்சே குடும்பத்திற்கு துணை நின்று, அத்துணை அநியாயங்களையும் செய்த ஜேவிபி, தற்போதும் தமிழ் சமூக மட்டங்களில் குழப்பங்களை 'Divide and rule' ஏற்படுத்தி அரசியல் செய்கின்றது- யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
- மகா சிவராத்திரியும், மகா பெரிய வி.வி.ஐ.பிக்களும்!
போகவேணும் என்ற எண்ணம் இருந்தது ..இப்ப இரண்டு மடங்கா வந்திட்டுது🤣- யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
நன்றி வீரப்பையா.....செய்தி போட்டாலும்...கருத்து எழுதினாலும்...காழ்ப்புணர்ச்சி ..பொறாமை என்ற பதங்களல் சாடப்படுகின்றோம்...இங்கு நான் செய்தது...வீரகேசரி, ஆதவன் போன்ற பத்திரிகைகளீல் இருந்து செய்தியை இணைப்போர் போல் நானும் இந்த காணொளியை இணைத்தேன்...இதற்கான கருத்துக்கள் வரும் என பார்ப்பதற்கே...இதனை வைத்து சம்பந்தப்பட்ட நபரின்மீது எரிச்சல் பொறமை என்றூ கருத்தே வந்தது....எனக்கு அவர்களை தனிப்பட்ட ரீதியில் தெரியவே தேரியாது...கனடாவில் 35 வருடம் இருக்கும் நான் அவரைப்பார்த்து எரிச்சல் படும் கீழ்நிலைக்கு செல்லவில்லை...இதனவிட படம்காட்டி ..பாடம்படி என்ற இழிநிலை உடையவனும் நானல்ல...இந்த விடையத்தை நீண்டநாள் பார்த்து ...நடப்பது அநியாயம் என்றுணர்ந்தபடியாலேயே இதனை இணைத்தேன்...நன்றி ..- Markham நகர இல்லத்தில் இலக்கு வைக்கப்பட்ட துப்பாக்கி பிரயோகம் – தமிழ் பெண், வளர்ப்பு நாய் மரணம்!
இருவர் கைது செய்யப்பட்டிருபதாக தகவல் ...இருவரும் தமிழர்கள்தான் என்பது வேதனையான விடையம்- யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
நன்றி வீரப்பையா...எனகு இந்த கிருஸ்னாவைநேரடியாக தெரியவே தெரியாது..அவர்மீது பொறாமை என்பதை கேட்கவே சிரிப்பாக இருக்கிறது கடந்து போவோம் அநீதியை தட்டிக்கேட்டால் கிடைப்பது அவப்பெயர்தான்...வருந்தவேண்டாம் கடந்து போவோம் யூரியூபர் கிருஷ்ணாவிற்கு பிணை மறுப்பு: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு- கண் கண்ட தெய்வம்
கிச்சனில் கிரிக்கட்டு விளையாடும் தம்பியை வேறுயாராலும் கண்டுபிடிக்கமுடியாது..- மகா சிவராத்திரியும், மகா பெரிய வி.வி.ஐ.பிக்களும்!
கிருபன் சார்...இந்த முறை சாமியின் மகளென்ற ஒருத்தி ..சாமியுடன் பின்னிப் பிணைந்து கண்ணீர் மல்க நடனமாடினாரே...அவரு பற்றி விளக்கம் கிடைக்குமா..- இலங்கையில் பள்ளி செல்லும் சிறுமிகள் கர்ப்பமடைவது அதிகரித்து வருவது ஏன்? என்ன காரணம்?
இதன் விவாதம் பார்லிமெண்டில் நடந்தபோது..வன்னிமாவட்ட மஸ்தான் எம்பி சவால் விட்டவர்..இந்த எண்ணிக்கையில் முசுலிம் பிள்ளைகள் எத்தனைபேர்....சிரிப்பு தான்ஹ்கமுடியவில்லை எனக்கு ... கிழக்கில் ,வன்னியில் 14,15 வயது பிள்ளைகளை திருமணம் செய்து பிள்ளை பெருவது எந்தக் கணக்கில் வரும் என்று தெரியாத மார்க்கப் பற்றுள்ள எம்பி..- அவசர கோரிக்கையை ஏற்று ஊசி மருந்துகளை அன்பளிப்பாக வழங்கியது இந்தியா
இந்த ஊசிக்கு மாற்று ஊசி சீனா கொடுக்குமா..- யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
பச்சை முடிந்துவிட்டது ...உண்மை ..நன்றி- கண் கண்ட தெய்வம்
இதில் எந்தவித சந்தேகமும் இருக்காது ..நீங்கள் இருவரும் சாட்சாத் அதேதான் ...அமெரிக்காவில் வந்தும்...கோபிக்கவேண்டாம் ரசோ சார்..- யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
இவருடன் இப்ப ஜெயிலில் இருப்பதில் ஒருவர்தான்..இந்த 25 லட்சகாரர் என நினைக்கின்றேன்...இவர் முன்னாள் போராளி என்கினம்..ஆனால் இவர் வன்னியில் நடாந்த அங்கவீனர்..நிறுவனமொன்றில் பணியாற்றி ஊழலுக்காக தண்டிக்கப் பட்டவராம்...நானு ம் உங்களைப்போல்தான் நுனிப்புல்மேயும்போது தட்டுபட்டவைதான்..இவை- யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
அய்யா ..மன்னிக்கவும் உத்வியொன்றுக்காக 4 பேரிடம் காசு சேர்த்துவிட்டு ...ஒருவருடைய பணத்தைமட்டும் கொடுத்துவிட்டு..அதிலும் அரைவாசியைப் புடுங்குவது ..சமூகசேவையா- தூத்துகுடி கொத்தனாரு….
பாட்டும்...பொழிப்புரையும் நல்லா இருந்தது என்று சொல்லுங்க...- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பதிவு இருந்தால்தான்...போட்டியில் நிறைய கடியிருக்கும்.....பிடிச்ச ரீமை மெயினா வச்சுக்கொண்டு சும்மா கிரிக்கிவிடுங்க...திரிகோணமலை சண்முகாவில் பிரச்சினப்பட்ட இசுலாமிய ஆசிரியை மாணவிகளிடம் ..கிரிக்கத்தான் சொல்லுவாவாம்- யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
அர்ச்சுனாவுக்கே ...கெத்துகாட்டிறமாதிரி வெளியேவருவார்..என்கிறியள்..- தூத்துகுடி கொத்தனாரு….
நல்லாத்தான் இருக்கு கடந்து போவோம்...கலி காலம்- தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
கவியர் இந்த முரண்பாட்டில் நானும் கொஞ்சம் தடுமாறிவிட்டேன்...திருப்பி திருப்பி வாசித்தேன்....கதைதானே...ஆனால் இதனை கதையென்று ..ஒதுங்கிச் செல்ல முடியவில்லை...நிஜமும்தான்...எனக்கும் பிள்ளைகள் இருக்கினம்...அவர்களுடய விருப்பிக்கு விட்டிருக்கின்றேன்..ஆனால் நூலை கட்டி ஒருவட்டமாக விட்டிருக்கின்றேன்...முக்கியமானது எம்மினமாக இருக்கவேண்டும்.. கதையும் அருமை ...சித்திரமும் அருமை தொடருங்கள்- மட்டக்களப்பில் என்.பி.பி அமைப்பாளரின் அராஜகம் : கைது செய்து பிணையில் செல்ல அனுமதி!
ஆஆ ..என்னாது..என்.பி.பி அமைப்பாளரா...அவர்கள் பத்டரை மாத்து தங்கமாச்சே...நம்பமுடியல்லியே- கண் கண்ட தெய்வம்
இதுதான் சார் ஹைலைட்...ஆணுக்கு ஒளிகொடுப்பது பெண்...ஒத்துக்கொண்டீர்கள்..நானும் ஒத்துக்கொள்கின்றேன்...சின்ன கிளூ.. கோயில் அய்யருக்கு மட்டுமில்லை..அங்கைவாற அழகான பெண்களுக்கும் நம்மைகாட்டிக் கொடுப்பது நம்ம மனைவியால் மட்டுமே முடியும்.. உங்கள் ஆக்கங்கள் ஒவ்வொன்றும் எனது பழைய நினைவுகளை கிளறுகின்றது ..அருமை தொடருங்கள்- யாழில் 17 உள்ளூராட்சி சபைகளையும் கைப்பற்றுவோம் - அமைச்சர் சந்திரசேகர்
எதற்காக வந்தாரோ அதை கனக் கச்சிதமாக முடித்து வைப்பார்.. - பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு அமைச்சரவை முடிவு - பிமல் ரத்நாயக்க
Important Information
By using this site, you agree to our Terms of Use.