Everything posted by alvayan
-
காற்றாடி
ஓஎல் காலம்தான்...பிரக்ரிக்கலுக்கு லாப் போகவேணும்..இரசாயன வாத்தியார்..படிச்சு படிச்சு பொசுபரசு பற்றி விளங்கப் படுத்திவிட்டுத்தான் ..லாப் போக விட்டவர்..அங்கு பொசுபரசு தண்ணீரில் இருந்தால் எரியாது...வெளியில் இருந்தால் தீப்பற்றும் ..என்று உதாரணங்களுடன் விளங்கப் படுத்தியும் ...பிரக்டிக்கல் முடிய இரண்டுபாவிகள்...முடிந்தபொசுபரசை அமத்திப் போட்டங்கள்... அடுத்தபாடம் வகுப்பில்...உயிரியல்பாடம் வாத்தியார் படங்கீறி விளக்க..ஒருதனின் புத்தகத்துகீழை புசு புசு என்று நெருப்பு...பக்கத்து மேசை நான்.. நெருப்பை கண்ட மற்றவன் ..தீயணைப்பு படைவீரன் மாதிரி..பாய்ந்து சீ.ஆர் கொப்பியால் அடிக்க ..பறந்த பொசுபரசு..வலது புறங்கையில் ஆழமாக எரித்துவிட்டது...அதிபரின் காரில் காரில் ஆசுப்பத்திரிபோய் ..இரண்டுநாள் வாசம்...ஒழித்தவனும் இப்ப கனடாவில்...சூடு பட்டவனும் இப்ப கனடாவில்தான் இருக்கிறம்..இப்படி கனக்க..
-
காற்றாடி
பழைய பள்ளிக் கால நினைவுகளை ஞாபக படுத்துகிறீர்கள் நன்றி தொடருங்கோ .
-
வாடா நண்பா வாழ்ந்து பார்க்கலாம்.
தொடருங்கள், சுவி . நாங்கள் தொடர்ந்து வருகின்றோம்.
-
மாவையின் வீட்டில் பொலிஸார் விசாரணை!
அனுரவைப் பிடித்தும் ..காரியம் கைகூடவில்லை...ஆமா அந்த பதகை வைத்தது மாவைதான் என்று சொல்லிவிட்டால்...கேஸ் முடிந்தது..😆
-
போராட்டத்தில் எரிக்கப்பட்ட வீடுகளுக்காக எம்.பி.க்கள் பெற்ற இழப்பீட்டு தொகைகளை வெளியிட்ட அரசாங்கம்
ரணில் ஒரு தொகையை எடுக்கமுன் பதவி பறிபோய்விட்டது..
-
பலமான எதிரணிக்காக சஜித் தரப்பு வியூகம்! தமிழ்க் கட்சிகளும் சங்கமம்
ஊழல் செய்யமுடியாது...வருமானம் கிடைக்காது...வாகனம் கிடைக்காது....லைசென்ஸ் பெரமுடியாது..........
-
அருச்சுனா இராமநாதன் மோசடியாக சம்பளம் பெறுகிறாரா ?
தலை சுத்துதுங்க...வீட்டுச் செலவுக்கே காணமல் அண்ணன் மகன்சம்பளத்தை எடுப்பவருக்கு...வழக்குக்கு எப்படி காசு கொடுக்கமுடியும்..எங்கைய்யோ உதைக்குதே வந்தவன் ..போனவன் எல்லோரும் வெருட்டும் அளவுக்கு அருச்சுனாவின் தரம் குறைந்து விட்டதா...
-
அருச்சுனா இராமநாதன் மோசடியாக சம்பளம் பெறுகிறாரா ?
தங்கத்தின் சம்பளத்திற்கு கணக்கு காட்டவில்லையே..
-
இன்னொரு சக்கரவர்த்தி
இது நிஜமாகலாம் ....எதிர்காலம்..
-
மன்னாரில் மேய்ச்சல் தரை இன்றி உயிரிழக்கும் கால்நடைகள்!
இவையாவும் செய்திபத்திரிகையில் அடிபட்ட விடையங்கள்... வாசித்தநேரம் மனதில் பதிந்தவை..இதனையெல்லாம் ஆதாரம் சேர்த்துவைக்க நான் முழுநேர ஆய்வாளன் அல்ல..தெரிந்ததை எழுதினேன்...உண்மை த் தன்மை இல்லாவிடின் கடந்து போங்கள்..... .. ஒரு காலத்தில் இவை மிகப் பிரபல செய்தி...அவ்வளவுதான்...யாராவது யாழ் உறவு ..இதற்கான இணைப்புக்களை இணைக்கலாம்..மன்னிக்கவும்
-
14 ஏக்கர் காணியும் தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு சொந்தமானது - அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனம் யாழ். மாவட்ட செயலருக்கு கடிதம்
தெற்கிலை இப்பதான் சூடு பிடிக்குது..
-
மன்னாரில் மேய்ச்சல் தரை இன்றி உயிரிழக்கும் கால்நடைகள்!
மன்னாரில் ரிசாத்து 4000 ஏக்கர் காணிவரை அடாத்தாக பிடித்து வைத்துள்ளான்.. இதேபோல் கிசிபுல்லாவும் 2000 ஏக்கர் காணி களவாக பிடித்து வைத்துள்ளான்..
-
ஜனாதிபதி ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு விஜயம்!
பச்சைக் கலர் சேர்ட்டும்போட்டு ...ஒத்திக்கை பார்க்கிறார்
-
சந்தோஷ் ஜா - மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பு
ர இதேசனம் தமன்னா வந்திருந்தாலும் தமன்னா கொடி பிடித்திருக்கும் ...பிரியாணிக்குண்டன் இர்பான் வந்திருந்தாலும் ..கொடிபிடிக்கும்....இதுக்கென்றே அங்கு ஒரு கூட்டமிருக்கு.. .. அவர் வேறை... அனுர வேறையில்லையே..
-
70 மில்லியன் ரூபாய் முறைகேடு – நாமலுக்கு அழைப்பாணை
இரண்டு நாள்தானே..நல்ல கோட்டல் அறையில் தங்கவைப்பினம்...
-
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் இல்லை; அமைச்சரவைப் பேச்சாளர் மீண்டும் அறிவிப்பு
வாகனம் ,சம்பளத்துக்கு ..எம்.பி ,அமைச்சர்மார் ..மகிந்தவிடம் தாவினாலும் அதிசயமில்லை
-
சந்தோஷ் ஜா - மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பு
நகர கிராம சபைகளைப்..பிடியுங்கோ...அனுர ஆக வல்வெட்டித்துறை மாநகரசபையும்,சாவகச்சேரி நகர சபையையும்தான் பிடிப்பார்...அப்புறம் நாட்டைப் பிடிக்க நாம் உதவி செய்யிறம் என்றிருப்பார்..😅
-
சுதந்திரம்
சுதந்திரதினம் நாளையாம்…. தம்பி எத்தனைபேர் நாளைக்கு கொழும்பு போறியள்.. போனும் புதிசாய் வாங்கியிருப்பியள் போதாக்குறைக்கு பேசிலும் காசு நிரம்பி வழியும்.. கால்பேசுத் திடலில் கையில் போன் தக தகவென்று படம் பிடிக்க வாய் என்னவோ வர்ணஜாலம் செய்யும்.. இதுக்கென்ன உங்கடை காசா போகுது.. வருந்தி உழைக்க அண்ணன் வெளிநாட்டில்… வட்டியா குட்டியா.. வாயிலை வந்ததை சொல்லி சுதந்திர தினத்தை வாழ்த்து.. வசனங்கள்.. போட்டு வருகைதரும் பார்வையாளர் தொகை கூட்ட வார்த்தையை கவனமாகப் பாவி… வல்வெட்டித்துறைக்கு அனுரவந்ததை அடித்துத் துரத்திய இடத்தில் அனுரவந்து வெற்றி முழக்கம்…. தலைப்பு அருமைதம்பி…இங்கு தலை குனிந்தது..தமிழினம்தான்.. உன்னுடைய யூடுயூபின்பெயரோ ஈழம் ஸ் ரீட் வு லக் நிச்சயம் உனக்கு சுதந்திரம் விளையாடு… வார்த்தைக்கு வார்த்தை அனுர புகழ்பாடும் தம்பி.. மகிந்தவின் வீடு கிழப்பலுக்கு வார்த்தையாலம்தான் செய்வார் மகிந்தவுக்கு வடிவாக கடிதம் எழுத மாட்டார் ஏன் தெரியுமா தம்பி…. தென்பகுதி அரசியல்வேறு.. வடபகுதி அரசியல் வேறு… வார்த்தை ஜாலத்தால் வெட்டிவிழுத்தலாம் வடபகுதியை. ஏனெனில் எழுத்து மூலத்தில் எதையும் நீங்கள் கேட்கமாட்டியள் தலைவர்கள் முதல் தம்பிவரை பூம் பூம் மாடுகள்…இதுதான் அவருடைய சுதந்திரம் படம் கிளியர் இல்லை உடனடியாக போனுக்கு காசனுப்பு அண்ணன் உயிருக்கு பயந்தோ உழைப்புக்காகவோ வெளிநாட்டில் அசைலம் அடிக்க உதவினதும் ஈழப்போராட்டம்தான் தம்பி அந்த நன்றிக் கடனாவது உனக்கிருந்தால் உப்பிடியெல்லாம் தலைப்புப்போட்டு உசுப்பேத்த மாட்டாய் தம்பி உனக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது தம்பி.. அனுபவி ராசா அனுபவி.. பிரியாணிக்கடை பரோட்டக்கடை போயே மில்லியனில் உழைப்பவன் காசு வாங்கிவிட்டு கடை திறக்க வந்தவரை… கோயில் கட்டி கும்பிடாத குறையாக முன்னாலும் பின்னாலும் வழிந்து திரிந்தியளே அப்பவே அவன் நினைத்திருப்பான் இவங்களா ஈழத்துக்கு போராடின சனம்.. இந்த ஜன்மங்களா அவ்வளவுக்கு வழிகின்றீர்களே உங்கடை சுதந்திரதாகம் ஓசிப் பிரியாணிக்கும் ஓடி ஒடி படப்பிடிப்புக்கும்தான் சரி அவன் முன்னொரு தடவை சொன்னது சரியென நினைத்திருப்பான்... போதும்..போதும் போன் கிடைத்தால் போறடமெல்லாம் போகஸ் பண்ணி படமெடுத்து போடுவது உங்கள் சுதந்திரம் தம்பி இப்பவும் போரில் தொலைத்தவர்களை தேடும் உறவுகளை யோசியுங்கள் நிலமிழந்து அலைபவரை பாருங்கள் உறவினரை இழந்த அனாதைகளை யோசியுங்கள் அப்ப தெரியும் உங்கள் சுதந்திரத்தின் வலி அனுபவியுங்கள்...உங்கள் சுதந்திர தினத்தை
-
யாழின் பண்பாடுகளை பறைசாற்றும் வகையில் செயற்பட்ட சென்.ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவர்கள்!
அதுவம் நடந்திருக்கும் ..போட்டோ போடமாட்டினம்தானே....பிறகு புலத்துக்குப் போய் மனிசிமாரிட்டை உதையெல்லோ வாங்கவேணும்
-
கடல் வளத்தை பாதுகாக்க பொறிமுறைகளை உருவாக்குவோம் ; கடற்தொழில் அமைச்சர்
இலங்கை நாற்புறமும் கடலால் சூழப்பட்ட நாடு என்பதை இந்த கடற்தொழில் அமைச்சரிடம் சொல்லுங்கப்பா....
-
திஸ்ஸ விகாரை காணி உரிமையாளர்கள் என்னிடம் மாற்று காணி கேட்டார்கள் - வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன்
யூடியூப் காரரை வெருட்டினதுபோல...காணிக்காரரும் மாட்டிவிட்டார்போலா...ஆளுனரின் தலைமையில் ...விரைவில் அபே லங்கா...☺️
-
அமெரிக்கா வரி கட்டுப்பாடுகளை விதித்தால் அரசாங்கம் என்ன செய்யும்? - ரணில் கேள்வி
இன்னமும்....அந்த கதிரை ஆசை போகவில்லை..
-
தையிட்டி விகாரையை அகற்ற திட்டம்!
கதிராமர்....பிள்ளையானோ...
-
நாட்டில் மீண்டும் இனவாதத்துக்கு இடமில்லை; வடக்கின் அபிவிருத்திக்கு பல்வேறு திட்டங்கள் - ஜனாதிபதி
இந்த வரிசையில்...தவகர முனசிங்கே...சங்கவி பொடி மெனிக்கே...தனுச அப்புகாமி... இப்படி பல் நீண்டு வரும்.....
-
வேதனையில் நீதிபதி இளஞ்செழியன், புரியாத புதிராக நீதித்துறை வாழ்வு முடிவு
அவர்கள் நம் இனத்தை விழுங்கப் போகின்றார்கள்....இப்போ ..அமைதியாக சில விடையங்களை ..செய் கின்றனர்...அதி நீதியின் காவலன் என சகல இனத்தாலும் மதிக்கப்பட்ட நீங்களே பலியாகிவிட்டீர்கள்...உங்கள் பாதுகாவலன் குடும்பத்தையே பொறுப்பெடுத்து ஆளாக்கினீர்கள் ..அந்தப் புண்ணியம் கூட ..கை கொடுக்கவில்லை அய்யா ...எம் இன தலைவிதி அது