Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

alvayan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by alvayan

  1. பிள்ளை பிறந்தால் பிள்ளையின் பலனே வேலை செய்யும் ..இது சாஸ்திரம் ...அப்ப அனுரவின் பலன்தான்..வேலை செய்யிது..
  2. கிரிக்கட்டில் இருந்தே என்று ..பார்த்த ஞாபகம்...தெரியவில்லை
  3. உங்களூக்கு பிடித்தவர் என்பதற்காக ..ஓய்வை அறிவித்தவர் விளையாடுவாரா?
  4. சீமானே சொல்லீட்டாரில்ல....விட்டுடுங்க. இது சிறிதரன் கட்சிப் பிரச்சினையை பார்லிமென்டில் சொல்லி அழுவது போல.... இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பிரபாகரனோடு இருக்கும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாக வெளியான தகவல் குறித்த கேள்விக்கு, “அதை விடுங்கள்” என பதில் அளித்தார். மேலும், “ஈரோடு இடைத்தேர்தல் களத்தில் இருவர் தான். களம் எங்களுக்கானது. நான் ஒருவன் தான் போட்டியிடுகிறேன். ஆனால் கூட்டணி கட்சிகள் இருந்தும் திமுக பல அமைச்சர்களை அனுப்பி, வாக்குக்கு காசு கொடுப்பது ஏன்? ‘கள் விடுதலை மாநாடு’ மேடையில் ‘கள்’ அருந்தி சீமான் ஆதரவு - பரபரப்பு பேச்சு
  5. அப்ப உங்கட கமராவுக்கு வாரண்டி இருக்கா...எனக்கு தெரிந்த மிக இளவதினனும் இவ்வாறே கள்ள மண்ணேற்றிய டிப்பரால் அடித்துச் செல்லப்பட்டு ...எழுந்து நடமாட முடியாத நிலையில் படுத்த படுக்கை...மோசமானவர்கள் மண் திருடர்கள்
  6. உலகில் எல்லோருமே அழகானவர்கள்தான்....ஆனால் அழகுக்கு அழகூட்டுவது ..அறிவும் பேச்சும்..இதில் எது மிஸ்ஸிங் என்பதை நீங்களே தெரிவு செய்க
  7. கிளீன் சிறிலங்கா இலகுவான முறையில் செயல்படுத்தப்படுகிறது என்கிறியள்😄
  8. இன்னும் நம்ம யாழ்ப்பாணத்து யூ டுயுப்பர்ஸ் ...காணவில்லைப்போல் தெரிகிறது..அல்லது யாழ்ப்பாணத்துக்கு பிரியாணிக்கடை திறக்கவந்த பெரிய மிதவைக்கு பின்னால் திரியினமோ...ஒரு சாப்பாட்டுராமனின் பின்ன்னாலும் முன்னாலும் திரிந்து அவனை க்டவுள் போல சித்தரிக்க முனையும் எதிகால சந்ததியின் முன் நாம் வாழ்கின்றோம்...தமிழினம் உருப்படும் என்பது கடவுளுக்கே வெளிச்சம்
  9. இவையின் ராகெட் வடமாகாணம் என்பதிலேயே அதிகம் கவனம் செலுத்தப் படுகிறது..எல்லொரும் இங்குதான் நிற்கினம்...ஆனால் நடப்பதோ ..வேறுவிதமாக இருக்கிறது...கம்மன் பிலவின் கருத்தின்படி இவர்கள் பெரும்பான்மை பெற்ற இடத்தில்..3 மாதத்தில் 5 சங்கக்கடை தேர்தலில் தோல்வி கண்டிருக்கினம்...இது முதல்படி...அடுத்த ஆட்சிக்கு 20 வடகிழக்கு ஆசனம் காணும் என்று நினைக்கிறார்களோ..
  10. முதலில் முசுலிமிடம் கேட்க வேண்டிய கேள்வி இலங்கையில் உனது தாய்மொழி எது....அரபு எப்ப வந்தது..
  11. இதில் இருந்து தெரிவது என்னவெனில்...யாழ்ப்பாணம் ,கண்டி என்பவை இந்தியாவின் ஒருபகுதியாகிவிட்டன....
  12. நான் இன்று இணைத்த இரண்டு செய்திகளிலும் திருவள்ளுவர் ..கதாநாயகன்...விசயம் என்னவென்றால்..யாழ்ப்பாணத்தில் மண்டபப் பெயர்...மோடியின் பாராட்டுடன் மாற்றப்படுகிறது.கல்முனயில் அடித்து உடைப்போம் ..என்ற சட்ட மிரட்டலுக்குப் பின்பும் திருவள்ளுவர் நிமிர்ந்து நிற்கிறார்...இதில் எந்த மதத்தையும் இணைக்கும் நோகத்துடன் இந்த செய்திகளை இணைக்கவில்லை..இந்த சிலை, பெயர் மாற்ற துணீபு ஒரேநாளில் நடந்திருக்கிறது...அது எங்கிருந்து வந்தது என்பதுதான் கேள்வி
  13. பருத்திதுறையில் பத்து முசுலிம் இருக்கினமோ தெரியாது...அங்கும் மொஸ்க் கட்டியிருக்கினம்...
  14. கல்முனையில் நீதிமன்றத் தடையை மீறி, திருவள்ளுவர் சிலை Sunday, January 19, 2025 செய்திகள் (பாறுக் ஷிஹான்) நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்ட நிலையில் சர்ச்சைக்கு மத்தியில் 10 அடி உயரமான திருவள்ளுவர் சிலை கொட்டும் அடை மழைக்கும் மத்தியில் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கிட்டங்கி வீதியில் அமைந்துள்ள கல்முனை தமிழர் கலாசார பேரவை வளாகத்தில் குறித்த சிலை பொலிஸாரின் பாதுகாப்பிற்கும் மத்தியில் இன்று(19) மாலை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த சிலை திரை நீக்கம் செய்யும் நிகழ்வில் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் மேலாளர் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மற்றும் வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே அதிசயராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் கல்முனை தமிழர் கலாசார அபிவிருத்தி பேரவை உறுப்பினர்கள் உட்பட கல்முனை பிராந்திய இளைஞர் அமைப்புகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். அத்துடன் கல்முனை பகுதியில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலை அனுமதியற்ற கட்டுமானம் என குறிப்பிட்டு எழு நாட்களுக்குள் அகற்ற மாநகர சபை உத்தரவு பிறப்பித்துள்ளது. கல்முனை தமிழர் கலாசார அபிவிருத்தி பேரவையால் ஞயிற்றுக்கிழமை(19) கல்முனை தமிழர் கலாசார அபிவிருத்தி பேரவை வளாகத்தில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட உள்ளதாகவும் அந்த திறப்பு விழாவுக்கான அழைப்பிதழில் கல்முனை மாநகரசபை ஆணையாளர் ஏ.ரி.எம்.றாபி கௌரவ அதிதியாக கலந்து கொள்ள உள்ளதாகவும் அச்சிடப்பட்டிருந்த நிலையில் கல்முனை மாநகர சபையினால் கல்முனை தமிழர் கலாசார அபிவிருத்திப் பேரவை செயலாளருக்கு முகவரியிட்டு வெள்ளிக்கிழமை(17) "கல்முனை கல்லடிக்குளப் பிரதேசத்தில் அனுமதியற்ற கட்டுமானம் என்ற தலைப்பில் கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் எமது KMC/Eng/App/2023 ஆம் இலக்க 2023.04.25 ஆம் திகதிய மற்றும் KMC/WD/COMP/10 ஆம் இலக்க 2023.09.07 ஆம் திகதிய கடிதங்களுக்கு மேலதிகமாக, தாங்கள் மேற்படி இடத்தில் கட்டுமானம் ஒன்றை மேற்கொண்டுள்ளமையும், சிலை ஒன்றை அமைத்துள்ளமையும் அவதானிக்கப்பட்டுள்ளது. மேற்குறித்த கட்டுமானம் மற்றும் சிலை வைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உரிய சட்ட நடைமுறைகளுக்கு அமைவாக கல்முனை பிரதேச செயலகத்திலிருந்து காணி தொடர்பான அனுமதிப்பத்திரத்தினையும், கல்முனை மாநகர சபையினூடாக நிர்மாணத்தினை மேற்கொள்வதற்குரிய அனுமதியினையும் பெற்ற பின்னரே குறித்த குறித்த காணிக்குள் நிர்மாண வேலைகளை மேற்கொள்ளுமாறு ஏற்கனவே மேற்குறித்த கடிதங்கள் மூலம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது. ஆகவே இவ்வறிவுறுத்தல் கிடைக்கப்பெற்று ஏழு (7) நாட்களுக்குள் தங்களால் அனுமதியின்றி செய்யப்பட்ட நிர்மாண வேலைகளை அகற்றி ஆதனத்தினை முன்பிருந்த நிலைக்குக் கொண்டுவருமாறு வேண்டப்படுகின்றீர். தவறும் பட்சத்தில் தங்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்பதனை அறியத்தருகின்றேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலை சிலை திரை நீக்கம்- நீதிமன்ற தடையுத்தரவு கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் முறைப்பாட்டிற்கமைய கல்முனை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் அஹமட்லெப்பை நாதீர் கல்முனை கல்லடி நில குளத்தில் கல்முனை மாநகர சபையின் அனுமதியின்றி சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை திறப்புவிழா நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலிருந்து கல்முனை தமிழ் காலாச்சார பேரவை தலைவர் செயலாளர் உப தலைவர் ஆகியோருக்கு 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கை முறை சட்டக்கோவை பிரிவு 106(1) இன் கீழான தடை உத்தரவு பிறப்பித்திருந்தார். மேலும் குறித்த சட்டவிரோத கட்டுமான நடவடிக்கையால் பல்லின இனங்கள் வாழும் இப்பிரதேசத்தில் இனமுறுகல் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதாகவும் குறித்த குறித்த திறப்பு விழாவினை உடனடியாக தடை செய்து கட்டளை வழங்குமாறு விண்ணப்பம் செய்துள்ளபடியால் மேற்குறித்த விடயங்களைக் கருத்தில் கொண்டு குறித்த திறப்புவிழா நடவடிக்கைகளை இன்றிலிருந்து 14 நாட்களுக்கு தடைசெய்கின்ற விதமாக இத்தால் உமக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்கப்படுகின்றது என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் குறித்த சிலை திறப்பு விழாவுக்கு பிரதம அதிதியாக அம்பாறை அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம கலந்துகொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கல்முனை தமிழர் கலாசார அபிவிருத்தி பேரவை அமைந்துள்ள காணி குத்தகை முறையான விதத்தில் இல்லையென்றும் அங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள நிர்மாணிப்புக்கள் அனுமதியில்லாத முறையற்ற விதத்தில் அமைந்துள்ளமை தொடர்பில் விமர்சனங்கள் எழுந்து வண்ணம் இருக்கும் நிலையில் இப்போது இந்த விடயம் பேசுபொருளாக மா https://puthiyakural.lk/2025/01/19/thiruvalluvar-statue-in-kalmunai-removed-amid-controversies-pictures-450
  15. யாழ்ப்பாண கலாசார நிலையம் 'திருவள்ளுவர் கலாசார மையம்' என பெயர் சூட்டப்பட்டதற்கு மோடி வரவேற்பு Sunday, January 19, 2025 செய்திகள் யாழ்.கலாசார மத்திய நிலையத்திற்கு 'திருவள்ளுவர் கலாசார மையம்' என பெயர் சூட்டப்பட்டதை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார். இந்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்.கலாசார நிலையத்திற்கு நேற்று(18) 'திருவள்ளுவர் கலாசார மையம்' என பெயர் சூட்டப்பட்டது. இந்திய உதவியின் கீழ் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்ட தனிச்சிறப்பு மிக்க சின்னமாக திகழும் கலாசார நிலையத்திற்கு திருவள்ளுவர் கலாசார மையம் எனப் பெயர் சூட்டப்பட்டதை வரவேற்பதாக பிரதமர் நரேந்திர மோடி தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். இதன்மூலம் திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்தப்படுவதோடு இந்திய - இலங்கை மக்களிடையிலான கலாசார, மொழி, வரலாற்று, மற்றும் நாகரிக பிணைப்புகளுக்கான சான்றாகவும் இது திகழ்வதாக இந்திய பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை யாழ்ப்பாணத்தில் உள்ள கலாசார நிலையத்திற்கு தெய்வப் புலவரான திருவள்ளுவரின் பெயர் சூட்டப்பட்டமை தொடர்பில் பெருமகிழ்வடைதாக இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர், கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் கூறியுள்ளார். இந்திய - இலங்கை உறவுக்கு சான்றாக அமைந்துள்ள கலாசார மையமானது இந்திய உதவியின் கீழ் முன்னெடுக்கப்பட்ட முக்கியமான ஒரு அபிவிருத்தி திட்டமாகும் என இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். யாழ்.கலாசார மையம், திருவள்ளுவர் கலாசார மையமாக பெயர் மாற்றப்பட்டமை தமிழின் பெருமையை பரப்புவதற்கான பிரதமர் மோடியின் மற்றுமொரு மைல்கல் என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். இது இந்தியா - இலங்கை இடையிலான பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தொன்மையான கலாசாரம் மற்றும் நாகரிக தொடர்பையும் அடிக்கோடிட்டுக் காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
  16. போன தடவை டிரம்ப்...இப்படி ஒரு சட்டத்தை கயிலெடுத்த பொழுது..இங்காலை ரூடேயு...குடியேற்றவாசிகளை கட்டிப்பிடித்து வரவேற்றார்..ஆனால் ...இம்முறை ருடேயும் இல்லை...கனடிய சட்டங்களும் மாறிவிட்டன...என்ன ந்டக்குது என்று பார்ப்போம்
  17. எத்தனையோ கொலைகள் கொள்ளைகள் நடைபெற்றிருக்கு...இங்கு இப்ப பிடிபடுவதெல்லாம் கார் கொள்ளை மட்டுமே...இந்த டிசைனில் அனுராவும் விதி விலக்கல்ல..
  18. தேர்தல்கள் தமிழ்நாட்டில் வரும்போது ....இப்படி செய்திகள் வருவது சர்வசாதாரணம்..
  19. பாரில்லையேல்...அங்கு தேர்தலில் வெற்றியில்லை...அவ்வளவுக்கு குடி முத்திப்போய் விட்டது..ஊர்போனேன் அவதானத்தில் ஊர் ரோட்டு வழிய பொறுக்காமல் கிடப்பது...பனங்கொட்டைகளும் ...பார் போத்தலுகளும்தான்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.