Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

alvayan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by alvayan

  1. சபைகளில் ஆட்சி அமைக்கும்போது, கூட்டாக ஆட்சி அமைக்க முடியும். இது தொடர்பாக எமது கட்சித் தலைவர் தமிழ்த் தேசிய கட்சிகளுடன் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இல்லை சார்....அவருடைய ஐடியாவே வேறைசார்...தேர்தல் முடிந்ததும்...என்.பி.பி கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பது...அதை வைத்து ...மத்திய அரசுடன்...பேசிப் ப்பேசி ஐக்கியமாவது...அப்புறம் தமிழரசு போகும்...அதன் பின்னாடி செல்வம் போகும் ..படிப்படியாக தமிழனே காணாமல் போவான்..
  2. முதல்வர் நேற்றே தனி நாட்டுபிரகடனம் செய்துவிட்டு தப்பியோடிவிட்டார்
  3. நீங்கள் சொன்னமாதிரியே இருக்கு...அதிர்ஸ்டத்தை காணவில்லை...ஆனால் யாழ் களத்தில் மட்டும் ...இப்ப விளையாட்டுப் போட்டியில் ஏறுமுகமாகக் கிடக்கு😅
  4. இந்த பஸ்களுக்கென்றே தனி கதைப்புத்தகம் அடிக்கலாம்..
  5. Home > செய்திகள் > அரிசி தட்டுப்பாட்டிற்கு, நாய்களே காரணம் - ஆளும் தரப்பு Mp அரிசி தட்டுப்பாட்டிற்கு, நாய்களே காரணம் - ஆளும் தரப்பு Mp Tuesday, February 25, 2025 செய்திகள் நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசிதட்டுப்பாட்டிற்கு நாய்கள் தான் காரணம் என ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்லத் தம்பி திலகநாதன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “இலங்கையில் 10 நபர்களுக்கு ஒரு நாய் காணப்படுகின்றது. ஒரு சாதாரண மனிதன் உண்ணுகின்ற அரிசியிலும் பார்க்க கூடுதல் அளவான அரிசியைத்தான் நாய்கள் உணவாக உட்கொள்கின்றன. விமர்சனம் செய்பவர்களுக்கு நாய்கள் வளர்க்காதபடியால் அது சம்பந்தமான அறிவு இருக்க வாய்ப்பில்லை” என குறிப்பிட்டுள்ளார். ஆமா...இவருயாரு...எந்தப்பகுதிஎம்பி....கேள்விப்படவில்லையே...சிங்களஅமைச்சர்களுக்கு..நான் எந்தவிதத்திலும் சளைத்தவன் இல்லையென்று ..க்தை விடுகிறாரா..
  6. நல்லத்தான் இருக்கு...இப்படியொன்றை...மூனரும் எங்கேயோ வாசித்தது மாதிரியிருக்கு ரசோ சார்..
  7. நன்றாக எழுதியிருக்கின்றீர்கள்.. உறவுகள் பலவிதம் ......உண்மையை சொல்லி இருக்கிறீர்கள் . ...... ! 👍
  8. நன்றி பிரியன் சார்...எப்ப விழுவான் என்று காத்திட்டிருக்காப்போல..😆 மச்சம் உண்மையாக இருக்குத்தான்...அந்த இந்த்ப் போட்டிக்குத்தான் வேலை செய்கிறது...மனிசிக்கு இந்தமச்சத்தைப்பற்றி..முன்னமேபுழுகித்தள்ளீனபடியால் இன்றுவரை நக்கல்.நின்ற பாடில்லை.. இப்ப நீங்க சொன்னதை மனிசியிடம் சொன்னால்...இன்ர நெட்டே ..கட்டாயிடும் நன்றி கிருபன் ஜீ.. உங்க தலீவருக்கு அவ்வளவு..காசுத்தட்டுப்பாடா....இது அவருக்கு ..மக்டோனால்ட்..ஒரு நேர பிறேக்பஸ்ட் ..காசுதானே..
  9. ஆழ்ந்த அனுதாபங்கள் அம்மா...உங்களுக்கான நீதி ஆண்டவனால் எப்பவோ வழங்கப்படும்
  10. கிருபன் ஜீ....நான் என்னுடைய எல்லாப் புள்ளிகளையும் உங்களுக்கே உரித்து எழுதி வைத்து விடுகின்றேன்...உங்களுக்கு இல்லாததா..🙃
  11. கனடா இருக்கு சார்...ஆனால் இருக்கும்வரை சந்தோசமா இருப்பமேயென்றுதான்....😆
  12. கொஞ்சம் பொறுங்கோ ரசோசார்...இது எல்லாம் நம்ம கையில் இல்லை...அல்லா பக்தர்களுக்கு அடுத்தலோகத்தில் ..72 கன்னியரும் ..மாட மாளிகையும் கிடக்கும் என்பது அந்த சமய சட்டம் ...இதுபோல நம்ம சாமிகளும் சேர்ந்து...இந்த அரசியலமைபுச் சட்டத்தை...அடுத்தபிறவியில் கிரிக்கட்டு விளையாட்டு வீரருக்கு அழகான பொண்ணு கிடைக்குமென்று சட்டதிருத்தம் செய்யட்டும் ...அப்புறம் இதைப்பற்றி யோசிப்பம்
  13. எனக்கும் இந்த ஆசையிருக்கு...நானும் வரலாமா...நல்வழிகாட்டியினுதவி இருந்தால் சிறப்பு
  14. மிகவும் சோகமான செய்தி. மகனின் முடிவு தெரியாமலே தாயின் உயிர் பிரிகிறது. ஆழ்ந்த அஞ்சலிகள் அம்மா.
  15. தம்பியின் வாகன வேகத்தை வீடியோவில் பார்த்ததேன்...அது என்ன வேகம் சொல்லமுடியாது அப்பரின் வேலைக்கும் ஆபத்து...இது அப்பரின் உத்தியோக பூர்வ வாகனம்..அனுர அரசு சும்மா இருக்காதே...
  16. மன்னிக்கவும் குவோட்பண்ணி யபின் உங்கட பெயரை அழிக்க மறந்துவிட்டேன்...மீண்டும் மன்னிக்கவும்..உடனே சரிபண்ணி இருப்பேன் ..மரணவீட்டிற்கு போனபடியால் காலம் தாழ்த்திவிட்டது
  17. என்னை நன்நடத்தை பிணையில் விடலாம்தானே..😚
  18. நன்றி பிரியன் சார்...நாளைக்கும் சேர்த்துச் சொல்லியிருக்கலாமே...❤️
  19. இன்றைக்கும் நான் தான் முதல்வர்...அட இப்படியே தொடர்ந்து இருந்தால் ..முதல்வருக்கு மரியாதை வேணும் இசுடாலினிடம்..சொல்லி நல்ல டோப்பு எடுக்கவேணும்..நன்றி கிருபன் சார்...ரகுவரன் முதல்வர் மாதிரி ..நடப்பேன் என உறுதி எடுத்துக் கொள்கின்றேன் ரசோதரன் ரம்பிடம்...விசயத்தை சொன்னால் ...ஒரு போன் கோலுடன் பாகிஸ்தான் பைனலுக்கு போயிடுமே🤣
  20. அய்யா இதிலை என்ன சட்டமீறல் இருக்கு...நான் ஒரு பவுலிங் கோச் ...கடமயை செய்தேன்...கோச் மாணவனை அப்பு ..ராசா என்றே கூப்பிடவேணும்....இது என்பக்க நியாயம்...அன்ரவின்ரை பொலிசு பிடிக்கிற குற்றவாளிகளை போட்டுத்தள்ளுது...அதுக்காக நீங்கள் அனுரவை வெறுக்கிறியளா... அப்பிடி எடுங்கோ
  21. டெஸ்ட் அணியாக இருந்தாலும் ..அனைவரும்தைரியசாலிகள்...ஆனால் அவர்களிடையில் ஒற்றுமையின்மை காணப்படுகிறது...கீப்பர் ரிசுவான் எவ்வளவு கலகலப்பாய் நிற்பவன் ..ஏனோதானோவென்று நிற்கிறான்...பாபருக்கும் அதேநிலமைதான்...அரசியல் அழுத்தமாக இருக்கும்.. இந்தியனிடமும் ...பிரச்சினை இருக்கு...பாகிஸ்தான் என்றால் எல்லாம் மறந்து ஒன்றாகி விடுவார்கள்.... எங்கை கிருபன்சார் ..புள்ளி அடிச்சிட்டாரா.. இதனைத்தான் நானும் கேட்டனான்
  22. அங்குதான்...இரவிராக கோலிக்கு பந்து போட்டு பழக்கினதே நான் தான்...அந்த பந்த்துகளை பழகினப் பின்புதான் மைத்தனத்துக்கே வந்தவன்.. என்ரை மானத்தை காப்பாத்திப் போட்டான்.. இந்தா பின்னுறன்..பெடலெடுக்கிறன் என்று நின்றான்.. விளையாட்டு வழமையைவிட விறுவிறுப்பற்ற விளையாட்டு..எனினும் ஆதரவாளருக்கு படபடப்புத்தான்...கோலிக்கு சதி கூடத்தான் என்ன கிருபன்சார் ...இன்றைய முதல்வர் யார்... ஐயோ பாவம் ...பாகிஸ்தானைப் பார்க்க அப்படியா தெரியுது... 42.3 ஓவரில் முடித்தே விட்டாங்கள் வசீ...நடு ஓவர்களில் ஒரு தள்ளாட்டம் இருந்தது..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.