Everything posted by alvayan
-
வெளியாகவுள்ள மதுபானசாலை அனுமதி மோசடி - சிக்கவார்களா தமிழ் அரசியல்வாதிகள்
சிறீதரன் எம்.பி இந்த வருட மாவீரர் தினநிகழ்வில் பங்குபற்ற மாட்டார் ...இப்பவே நெஞ்சு நோகுது என்றூ ஆசுப்பத்திரிய்ல் இருப்பதாக கேள்வி..
-
தாஜுதீன் கொலை சாட்சியங்களை மறைத்தவர் ஜனாதிபதியின் ஆலோசகர் முஜிபுர் எம்.பி. சுட்டிக்காட்டு; குற்றவாளிகளை கண்டுபிடிக்குமாறும் சவால்
இவைக்கு கூதல் விட்டுப்போச்சு....மாதாமாதம் அரசுடன் பேச்சுவார்த்தை தானே...
-
கருத்து படங்கள்
அதுதானே...செய்தித்தளங்கள் பம்முது என்று பார்த்தேன்....எப்புடி...பலே கில்லாடி சார் நீங்க.. இதைவிட ..இந்த செய்தியின்கீ ழ் கருத்திட்ட மூனாக்கள் ... இதற்காகத்தான் தங்கடை பெண்கள் முற்றாக மூடி மறைப்பது என்று ..திமிர் பதில் போட்டவை....இப்ப விளங்குது அவையோடை சமயத்தில்..ஒரு விதி இருக்காம்..ஆண் உடலுறவுக்கு எந்த நேரம் கேட்டாலும் பெண் படுக்கைக்கு...அந்த இடத்தில் போகவேண்டும் ..அதுதான் இந்த மூனா இந்த வெள்ளையை முசுலிம் பெண் என நினைத்து விட்டது போல இருக்கு.... என்னா சார் ...நீங்க..
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
இருக்கின்றேன் ..அய்யா
-
அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார் சிரிய ஜனாதிபதி
நல்ல பாயிண்ட்....இது நமக்கு காணும்...
-
“சவ்வு மிட்டாய்காரர் (90 கிட்ஸ்)” சிறுகதை – கு.மணி
நன்றாக இருக்கிறது ...இந்த விற்பனை கதாநாயகர்கள் ....நம்மூரில் வேறு தோற்றமும் ..அன்பு மொழியும் ...அவர்கள் நினைவை ...மீட்க வைத்ததிற்கு நன்றி
-
யாழ். பல்கலை நிர்வாகச் செயல்களில் தலையிட்டதில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி
நெருப்பில்லாமல் புகை வராது பாருங்கோ...
-
ஆவா குழுவின் தலைவன் கைது!
நீதவானுக்கு ...இலகுவாக இருக்குமல்லே ..பிணையில் விடுவதற்கு...
-
மத்திய கிழக்கில் தலைவறைவாகிய 7 இலங்கைப் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சரணடைய இணக்கம் - ஆனந்த விஜேபால
போதையுடனேயே போக்காட்டி விடுவினம் ...இந்த நாலு வருசத்தை.... அனுர அரசு
-
நிரூபணவாதி
முயற்சி பண்ணினால் கடவுள் எழுதிக்கொடுக்கும் அந்த காகிதமும் கிடைக்கும் ...வாழ்த்துக்கள் ரசோ.. இடக்கு மடக்கு எழுத்துக்கள்.... அதை எவர்மூலம் வாசித்தாலிம் சிறப்பு... நானும் எத்தனயோ விடையங்களை எழுத நினைக்கின்றேன் ...சோம்பல்தனம் டடுத்து விடுகின்றது...
-
யாழ்ப்பாணத்தில் வீதியின் குறுக்கே ஓடிய நாயுடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்து - இளைஞன் உயிரிழப்பு!
முதலில் இந்த தெரு நாய்களை ஒழிக்கணும் ..அடுத்து இந்த மோட்டர் சயிக்கிளையும் ஒழிக்கணும் ...சனத்தொகை வீழ்ச்சி நாளுக்கு 10 ஆக குறையுது..கடவுளே
-
நிரூபணவாதி
ரசோ இந்தக் கதை நீங்கள்தானே எழுதினது......கடவுள் இருக்காரு குமாரு..
-
மன்னிப்புக் கோரல் எல்லோருக்கும் பொதுவானதுதானா?
நம்மை நாமே பயமுறூத்தக்கூடாது...பார்ப்போம் ..அன்னமையிலரபுநாட்டுக்கரனின் காத்தான்குடி பள்ளீ வீடியோபார்த்தென்...அதில் அவன் பேட்டிகாணும் பள்ளி அமைப்பாளர் ..சொல்கிறார்..ஒவ்வொரு வெள்ளியும் 5000பேர் தொழுகைக்கு வருவினம் ...காத்தான்குடியில் இப்ப இந்தநிலையென்றால் ...யாழ்ப்பாணத்திற்கு இது வர ...பயப்படாதீங்க ...பயப்படுத்தாதீங்க..
-
மன்னிப்புக் கோரல் எல்லோருக்கும் பொதுவானதுதானா?
ஒத்துக்கலாம் ...என்பதில்லை ஆனால்....எம்மிடையே பதவிமோகம் அகன்று ...இலட்சியத்துக்காய் ஒன்றாகினால் அவர்களுக்கு விரைவில் இந்த சந்தர்ப்பம் கிட்டாது ...தேவை ஒற்றுமை
-
கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு; சந்தேக நபர்கள் யாழில் கைது!
போற போக்கைப் பார்த்தால் ...முதலில் கிளீன் யாழ்ப்பாணம்தான் போலைகிடக்கு..
-
21ஆம் திகதி பேரணியில் என்னால் கலந்து கொள்ள முடியாது – மஹிந்த
- 21ஆம் திகதி பேரணியில் என்னால் கலந்து கொள்ள முடியாது – மஹிந்த
இந்த இன எம்பிகளுள் ஒரு ஒப்பந்தம் இருக்கிறது ஒவ்வொரு மாதமும் அகில இலங்கை ஜமாத் நிவாகிகளும் , பிரதி அமைச்சர் முளப்பர் தலைமையில் என்.பி.பி...அமச்சர்களுடன் பேச்சு வார்த்தை நடாத்தி தங்கள் கோரிக்கைகளை வைத்து பெற்றுக் கொள்வர்கள் .. இது இவர்களூடைய இரகசிய நடவடிக்கை ...எப்படி ஊர்வலம் நடந்தாலும் ஒரு முசுலிம் எம்ப்யும் போகமாட்டார்கள் .. கக்கீம் , புல்லா ,ரிசாத்து உட்பட எல்லா எம்பிமார்டமும் ஊழல் மலிந்திருக்கு ..ஒரு நடவடிக்கையும் ஒரு வருடமாயிற்று நடந்ததா..இல்லை ..இதைவிட அண்மையில் ஞானசார தேரர் முள்ப்பர் மீது காய்ந்து துப்பியது இதற்குத்தான் ...விளங்கினால் சரி- தாவூத் இப்ராஹிம் கும்பலுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடர்பு -இந்திய புலனாய்வு அமைப்புக்கள் எச்சரிக்கை!
இலங்கை கைவிட்டு ..போகாமல் இருக்க இந்தியா எழுதும் கதைவசனத்துடன் கூடிய துப்பறியும் படம்- கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு; சந்தேக நபர்கள் யாழில் கைது!
எந்த சாயமும் போடலாம்....இப்ப நம்ம சனத்தின் நிலை அப்படி...- இலங்கையில் எல்லாமே இருக்கு - நடிகர் சரத்குமார் பாராட்டு
அவரு மகா நடிகந்தானே....- முஸ்லீம்கள் மீது இனச்சுத்திகரிப்பு இடம்பெறவில்லை; போராட்டத்தை கொச்சைப்படுத்த வேண்டாம்! - சி.சிவமோகன்
புத்தரே ....போர்க்கால சூழலில் 2,40,000 தமிழர்கள் கொல்லப்பட்டது ...இனவழிப்பல்ல....அதுவும் இறுதிக்கட்டத்தில் குஞ்சு குருமன் உட்பட...200 000 பேர் ....இதனை எங்கட தமிழ் அரசியல் வாதிகள் ... சிங்களவர் , முசுலிம் யாருமே...எம்மினம் துடிக்கப் பதைக்க கொன்றதை இனவழிப்பு என்று இன்றுவரை சொன்னதும் கிடையாது...ஏற்றுக் கொண்டதும் கிடையாது ....ஆனால் 76,000 முசுலிம் பாதுகாப்பு காரணம்காட்டி இடப்பெயர வைத்து ,பின்னர் மீண்டும் கூப்பிட்டு வாழவைத்தது அவர்களுக்கு எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை ..... இதுஇனவழிப்பாம் ...இதை தமிழர் , சிங்களவர் ,முசுலிம் இன்றுவரை தூக்கிப் பிடித்து ...கொடியசைக்கினம் ...அதுவும் ...முசுலிம் தரப்பில் ... தூண்டிக்கொண்டே இருக்கினம் ...அதுவும் புதுப்புது கரடிவிட்டபடி ...இதனை யாழிலும் ஆதரித்து கொடிபிடிப்பதில் சந்தோசம் ... அவர்களிடம் ஒரு தயவான வேண்டுகோள்... சரி ..பிழை என்பதற்கப்பால் ...முசுலிம்களை நியாயப் படுத்துவதை செய்யும் நீங்கள் ... அவர்கள் பகுதியில் இருந்து ஒரு நியாயவாதி ஒருவரின் கருத்தை இங்கு பதிவிடமுடியுமா ...முடியாது ஏனெனில்...அவர்களிடமிருந்து ...அந்த வரிகள் கிடைக்காது ...ஆனால் நம்பக்கம் இருந்து புதிது புதிதாக சாட்ட்சியங்ககள் ..இணைக்கப்படும் ...இது நம் இனத்தின் சாபக்கேடு- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இந்திய சனாதிபதி முர்முவுடனும் படம் எடுத்தவை..- நியூயோர்க் நகர மேயராக இந்திய – அமெரிக்கரான ஸோரான் மம்தானி தெரிவு!
எப்படி?- நியூயோர்க் நகர மேயராக இந்திய – அமெரிக்கரான ஸோரான் மம்தானி தெரிவு!
அது காத்தான்குடி பக்கமிருந்துதான் ..முதலில் கிளம்பும் ..அது அப்படியே உடனடுயாக யாழில்வரும்- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இந்த திரியை அணையாமல் கொழுத்திக் கொண்டிருந்த மேன்மையான உறவுகளுக்கு நன்றிகள் .....! கந்தப்புவுக்கு ம் . ........ சொல்லி வேல இல்ல ......... ரொம்ப நன்றி ........! 🙂 முதல் மூன்றில் வந்ததில் மகிழ்ச்சி. அதுவும் மழையுடன் விளையாட்டு. தொடர் நன்றாகவே போனது. போட்டியை நடாத்திய கந்தப்புவுக்கு நன்றி. என்னையும் வாழ்த்திய அனைவருக்கும் நன்றி... - 21ஆம் திகதி பேரணியில் என்னால் கலந்து கொள்ள முடியாது – மஹிந்த
Important Information
By using this site, you agree to our Terms of Use.