Everything posted by alvayan
-
அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பம் - நேரலை
அறிவேன் அய்யா...அந்த பில்டப்பு...இடையிலைவாற கொமடிசீன் மாதிரி...மனசிலை போட்டுக்காதீங்க.. சரோசா -சிங்களத்தில்தான் எடுத்தார்....இந்த அமைச்சர்களின் முகமே அவர்களின் எதிர்கால நடவடிக்கையை புடம் போட்டுக் காட்டுகிறது
-
அநுர அரசில் சம்பளமின்றி பணியாற்றவுள்ள அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்
பிழைப்புக்கு என்னதான் வழி இருக்கு.. 1) அமைச்சு கந்தோர் வாசலில் உண்டியல் வைப்பது...அல்லது கனடா தமிழ் கடைவழிய உண்டியல் வைப்பது 2) ஐ.எம். எஃப்...இடம் இதற்கென்று தனியாக கடன் வாங்குவது.. இதில் எது சிறந்தது..
-
கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கொங்கிறீட் சுவர் இடிந்து வீழ்ந்தது
கட்டினவன் எல்லாம் கனடாவில் இருக்கினம்...ரூடோக்கு பெட்டிசத்தை அனுப்புங்கோ
-
அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பம் - நேரலை
அட ..உங்க வயித்திலை அடிச்ச ஆட்களா...அந்த நன்றிக்கடன்தான்...இப்ப************** அப்ப...இனி இதுதான் நாட்டிலை நடக்கப் போகுது...பரவாயில்லை நீங்கள் பழகிவிட்டியள்.. சனம்தான் பாவம்
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
அய்யா....இந்த தொப்பி போட்டாக்களுக்கு...தன் மானப் பிரச்சினை..இவ்வளவு காலமும் மார் தட்டி சொன்னவை....கிரிபத்தும் ,கட்டா சம்பலும் மாதிரி...கட்டா சம்பலை அவை வழித்தெறிந்தவுடன்...பிட்டும் தேங்காய்ப்பூவின் அருமை தெரியுது...என்றாலும் தன்மானப் பிரச்சினை வளைய இடம் கொடுக்குதில்லை..அவையடை பேப்பர் ...மெல்லவும் முடியாமல்,,,விழுங்கவும் முடியாமல் தவீக்குது... பாவமாயிருக்கு சார்...நம்ம யூடியூபர் ..தவக்களையும்,மாரித்தவக்காயும் மட்டும் விழுந்தும் மீசையில் மண்படவில்லை என்று ..புலம்புகினம் ..
-
ஜனாதிபதிக்கும், தேசிய மக்கள் சக்திக்கும், கனேடிய தமிழ் காங்கிரஸ் அனுப்பியுள்ள செய்தி.
அய்யா ...இதிலை எழுத்துபிழை ஒன்றுமே இல்லையா...🙃
-
விசேட தேவையுடைய ஒருவருக்கு தேசியப் பட்டியலில் வாய்ப்பளித்த தேசிய மக்கள் சக்தி
இதில் தெர்விக்கப் பட்டிருப்பதாவது...விசேட தேவையுள்ளோருக்கு உள்ள மதிப்பைவிட..நாட்டில் உள்ள வடக்கு கிழக்கு தமிழ் ..முசுலிமுக்கு மதிப்பு இல்லை...இதை உணராத யாழ்ப்பாணத்தான் வாயில் மண்...
-
அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பம் - நேரலை
அண்ணாத்தே..கிழக்குப் பக்கம் இருந்து ஒரே ஒப்பாரி ..அழுகை ..கெஞ்சல்...அவைக்கு மானப் பிரச்சினை..அட நாமதான் சிங்களவனின் வலது கை என்று பீத்தித் திரிந்தவைக்கு..சாணிஅடிச்சிட்டங்களே முகத்தில்...சாட்சிக்கு இராமலிங்கத்தை குறிப்பிட்டு...அவர் யாழ்ப்பாணத்தமிழரின் ..அமைச்சராம்... கேட்டியளே .....கதையை....யாழ்ப்பாணத்தானே ...ராத்திரி விழுந்த குத்தில் ..முகம் காட்ட முடியாமல் இருக்கிறான்...இதுக்கு என்.பி.பி தரப்பில் பேசவல்ல என்ன சொல்லப் போறியள்..😁
-
சத்தியலிங்கம் - சுமந்திரன் விவகாரம்! மீண்டும் நீதிமன்றத்திலா தமிழரசுக் கட்சி...
அந்த பிசினசுடன் ...முட்டை பிசினசும் தொடங்கியாச்சா...பலே ஆளப்பா...
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியின் புதிய அமைச்சரவை சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நிதி, பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சுக்களை சமகால ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்க தன்வசம் வைத்துள்ளார். பிரதமராக கலாநிதி ஹரினி அமரசூரிய பதவியேற்றுள்ளார். கல்வி, தொழிற்கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சராக பிரதமர் ஹரினி அமரசூரிய பதவியேற்றுள்ளார். வெளிவிவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலாத்துறை அமைச்சராக விஜித ஹேரத் பதவியேற்றுள்ளார். பொது நிர்வாக மாகண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சராக கலாநிதி சந்தன அபேரத்ன பதவியேற்றுள்ளார். நீதி, தேசிய ஒருமைப்பாட்டு சட்டத்தரணி ஹர்சன நாணயக்கார பதவியேற்றுள்ளார். மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராக சரோஜா சாவித்திரி போல்ராஜ் பதவியேற்றுள்ளார். விவசாயம், காணி, கால்நடை மற்றும் நீர்ப்பாசனம் அமைச்சராக லால் காந்த பதவியேற்றுள்ளார் நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சராக அநுர கருணாதிலக பதவியேற்றுள்ளார். கடற்றொழில் மற்றும் நீரியியல் கடல் வளங்கள் அமைச்சராக ராமலிங்கம் சந்திரசேகர் பதவியேற்றுள்ளார். கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு, சமூக வலுவூட்டுகை அமைச்சராக உபாலி பன்னிலகே பதவியேற்றுள்ளார். கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சராக சுனில் ஹந்துன்னெத்தி பதவியேற்றுள்ளார். பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சராக ஆனந்த விஜயபால பதவியேற்றுள்ளார். போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறைமுகம் சிவில் விமான போக்குவரத்து அமைச்சராக பிமல் ரட்நாயக்க பதவியேற்றுள்ளார். பௌத்த சாசன அமைச்சராக பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி பதவியேற்றுள்ளார். சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சராக வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ பதவியேற்றுள்ளார். பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சராக சமந்த வித்யாரத்ன பதவியேற்றுள்ளா். இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக சுனில் குமார கமகே பதவியேற்றுள்ளார் வர்த்தகம், வாணிபம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சராக வசந்த சமரசிங்க பதவியேற்றுள்ளார் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக கலாநிதி கிருஷாந்த சில்வா அபேயசேன பதவியேற்றுள்ளார் தொழில் அமைச்சராக கலாநிதி அணில் ஜயந்த பெர்னாண்டோ பதவியேற்றுள்ளார். வலுசக்தி அமைச்சராக பொறியியலாளர் குமார ஜயகொடி பதவியேற்றுள்ளார். சுற்றாடல் அமைச்சராக வைத்தியர் தம்மிக்க பட்டபெந்தி பதவியேற்றுள்ளார் அனுர புராணம் பாடிய அனைவருக்கும் இது சமர்ப்பணம்...தமிழனுக்கு முதல் தீர்வு கொடுத்தாகிவிட்டது....இதிலை டக்கியின் இடத்துக்கு ராமலிங்கம்..பவத்தசாசன அமைச்சர் பார்வையிலேயெ அவரு நடவடிக்கை விளங்குது....சரோசாவும் ..போலியோ மருந்து கொடுக்கத்தான்...யாப்பாணிஸ் போங்கடா போய் பனங்கொட்டையை சூப்புங்கடா.
-
சத்தியலிங்கம் - சுமந்திரன் விவகாரம்! மீண்டும் நீதிமன்றத்திலா தமிழரசுக் கட்சி...
இங்கு மிகப்பெரிய இராச தந்திரமே இருக்கு ..இது சுமனின் ...மாஸ்டர் மைண்ட்...அதாவது ஒரு வெள்ளோட்டம்..சத்தியலிங்கத்தை அனுப்பி ..அதில் சட்டப் பிரச்சினை வந்தால் நீதிமன்ற ம் மூலம் ..வெற்றி பெற்று...பெற்றால்....இந்த இடைளியை பய்ன் படுத்தி தான் நுழைவ்து...இது எழுதாத ஒப்பந்தம் ...மூர்த்திக்கு எப்படி காசு வந்தாலும் சரிதான்...விளங்கினால் சரி
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
மிகப்பெரிய வெற்றி ...சிங்கள வனுக்கே....அமைச்சர் பதவி ஏற்பு முடிந்தது..யாழில் வீணி வடித்ததுதான் மிச்சம்...மிகுதியை யாராவது தொடருங்கள்
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
நன்றி ஈழப்பிரியன்...குடும்ப தேவை காரணமானது...இங்கு வந்ததும் ..போனதேவை ..சோகத்தில் முடிந்துவிட்டது... அங்கு நான் நடை யாகத்தான் திரிந்தேன்..உறவுகள் வீடு வீடாகச் சென்றேன்..இதனால் .. இரண்டு தேர்தல்கள் என்னால் உன்னிப்பாகக் கவனிக்கக் கூடியதாக இருந்தது...ஒன்று மட்டும் உண்மை ..யாரிடமும் வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டவில்லை
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
அல்வாயானின் ஊர் விசிட்டு...கந்தப்புவின் தேர்தலுக்கு நல்லா உதவி சேய்யுது...மீண்டும் தேர்தல் ஆணையாளருக்கு நன்றி
-
சர்வஜன வாக்கெடுப்புடன் புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படும் - ஜே.வி.பி. பொதுச் செயலாளர் டில்வின் சில்வா
அய்யா டிஸ்வின் ..அவர்களே....ஒரே ஒரு உதவி...உங்கள் அரசின் நல்லிணக்கமாக.. முதலில் ஒரு சமிக்கை ..இந்த மாவீரர்துயிலுமில்ல காணிகளை விடுவித்து...அங்கு அவர்களீன் ..துயிலுமிடங்களை நிமாணிக்க அனுமதி கொடுக்கலாமே...இறந்தவர்களைக்கூட ..நின்மதியின்றீ அலையவிடுவ்து எந்த வழியில் நியாயம்.. ( அண்மையில் ஊர் சென்றபொழுது .இந்த துயிலுமில்லங்களை நான் பார்த்தபோது ஏற்பட்ட ஆதங்கம்...இவ்வாறே தலைவரின் வீட்டிற்கு பார்வையிடச் சென்றபோதும் ..இதே நிலைதான்....என்னைப் பொறுத்தவரை .ப்திய அரசு இதனை கண்டு கொள்ளுமா)
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
கந்தப்பு..உங்கள் பொறுமை பெருமையாக இருக்கிறது...வாழ்த்துக்கள் தேர்தல் ஆணையாளர் அவர்களே..
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
2 hours ago, ஏராளன் said: முதன் முறையாக இலங்கை நாடாளுமன்றத்தில் நிறையும் கல்விமான்கள் இவர்களின் கோரமுகத்தை விரைவில் காண்பீர்கள்....
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
இதுக்கு வேப்பிலை அடிக்கத்தான் சுமந்திரன் அவசரப் படுகிறாரோ..
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
அரசியலமைப்பு என்பது அனுரா இனவாத நிகழ்ச்சி நிரலில் தயாரித்து எல்லோருக்கும் தீத்த போகும் கிரிபத் என்றே நான் நினைக்கிறேன். இதில் சும், ஶ்ரீ யார் போனாலும் ஒரு ஹைகோர்ட்டையும் புடுங்க முடியாது.கோச்சன் கோசான்ஜி.....இதுதான் நடக்கப்போகுது...இதுதெரியாமல் யாழில் சிகரம் சப்பறம் பூட்டி திருவிழா செய்வதுதான் நடக்குது..
-
மூடிய என் முகம்
தனி ஆளுமையுடன் பிறந்த உயிர் ஒன்று ஏதோ ஓர் அங்கீகாரம் விரும்பி அல்லது அகங்காரம் கொண்டு பொது ஆளுமை ஒன்றைச் சூடி முகத்தை மறைத்து முடிகின்றதே என்று. வேதனையில் வெம்புவதைத் தவிர வேறென்ன செய்யமுடியும்...ஆழமான கருத்தாழம்...தொடருங்கள்
-
தேசியப்பட்டியலில் பாராளுமன்றம் செல்லும் நாமல்
ஊழல் பெருச்சாளியே ...துணிந்து பார்லிமென்ட் போகுது.ஊழல் ஒழிக்கப்..புறப்பட்ட சிங்கங்கள்.. அமைதி காக்கினம்...பயமோ
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
யாழில் இதுதான் சரியான கருத்தென்பேன்
-
தமிழ்த் தேசியம் தொடர்பில் அறிவுரை கூறும் யோக்கியதை அர்ச்சுனாவுக்கு இல்லை- சிவாஜிலிங்கம்
அய்யா தரம் இறங்கி..அருச்சுனாவுடன் மோத தொடங்கியுள்ளார்..அய்யா உங்கள் இலக்கு இதுவல்ல..தெருவில் இறங்கி கமராவும் கையுமாகத் திரிகிற யூடுப் பொறுக்கிகளே.... இவர்களை அடித்து திரத்துங்கள்...தமிழ் உணர்வு ..இனத்தில் தானாக ஊறும்.. ஜே.வி பி...காரன் பெரிதென சிங்களவன் கொண்டாடுகையில்...அவர்களும் போராளிகளே இனத்துக்காக மரணித்த தலைவனையும்,போராளிகளையும்..அப்பாவி பொதுசனத்தையும் மறந்து..தெருக்கோவிலில் என்.பி.பி க்காக அன்னதானம் செய்து காணொளி போடும் கேவலம் கெட்ட சமுதாயத்தில் வாழ்கின்றோம்..முதலில் இவர்களைத்திருத்துங்கள்...பின்னர் அர்ச்சனாவை பேசலாம்
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
புது அரசு இயங்கட்டும் பார்ப்போம் ஊழல்வாதியா..பொட்டி வாங்குவது ஊழல் இல்லையா...வாகனம் பெறுவது ஊழல் இல்லையா.. புதிய அரசி தேசியப் பட்டியலை..பார்த்தாலே தெரியும் ..அவர்கல் நோக்கம் .. முழுக்க பல்கல விவுரையாளாரும்,பெரும் அறிவாளிகளும்..அனைவரு ம் ஜே.வி.பி அங்கத்தினர்..இவர்களிடமிருந்து ..எமக்கான தீர்வு வரும் என்பது ..கல்லில் நார் உரிப்பதுபோலத்தான்..இதுகிள்ளை சுமருக்கு குஞ்சரம் கட்டி ..அவராகவே கட்டுவார்...பார்லிமென்ட் போய் பீலா விடுவதெல்லாம் ..முடியாதவொன்று...தேவையென்றால் ஆது சிறீயரை வெருட்டத்தான் உதவும்.. அனுரா தீர்வு என்பது..21ம்திகதி கொள்கைப் பிரகடனத்தில் வெளிச்சமாகும்.. அவரின் பவுத்த மேலாதிக்கம் மாவீரர்நாளில் வெளிக்கும் ..அரசியல் கைதிகள் முடிவில் வெட்ட வெளிச்சமாகும் யாழில் வரும் கருத்துக்களையும்,சுமந்திரன் ஆதரவையும் பார்க்கும் போது தீர்வுப்பொதி எங்கடை கையில் இருக்குது..நாங்கள்தான் பிரிக்க கஸ்டப்படுவது மாதிரி இருக்கு.. பொறுமை வேண்டும்..
-
புதிதாக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மூன்று நாள் செயலமர்வு
கொஞ்சம் வெயிட் பண்ணுங்க அனுர அவர்களே...தமிழரசுக்கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினரும் இணைய வேண்டுமல்லவா..குறிப்பு அவரு பழம் தின்று கொட்டை போட்ட ஆளு..இப்ப உருட்டல் மிரட்டலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்....வந்திடுவார்...வந்தால் உங்களுக்கே வகுப்பெடுப்பார்..அவதானம்.