Everything posted by alvayan
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
நம்ம கதிராமர் செய்யாததையா இவை செய்யப்போகினம்...நம்ம சூமரே தேசிய்ம் வாயில் சொல்லிக்கொண்டு...வவுத்தால எத்தனை நஞ்சை கக்கினவர்...பார்ப்பமே என்ன நடக்குதெண்டு..
-
யாழ். சுழிபுரத்தில் வாளுடன் அட்டகாசம் செய்த இளைஞனை மடக்கி பிடித்த ஊரவர்கள்!
அதேதான்..மற்றவை ..எல்லோரும் விட்டர் விசாவுக்கு அப்பிளை பண்ணியிட்டு இருக்கினமாம்..
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
நாகவிகாரை 😁 விகாராதிபதியின் காலில் விழுந்ததெல்லாம் கனவா கோபாலு..... காத்தான் குடியிலை வெடி வெடியாம்...பார்லிமென்டில் உச்சத்தில் இருக்கிறா பதவியும் (பிரதிச்சபாநாயகர்)...சிங்களவனிடம் ஒட்டி உறவாடும் (ஹேசிய ந்ல்லிணக்கம்) கிடைத்திட்டுதாமெல்லே..இனி நாம பால்சோறூம் ..கட்டா சம்பலும்தான்
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
தமிழரை விட உயர்ந்த்த பதவிக்கு முசுலிம் எம்பி ஒருவர் தெரிவுசெய்யப்பட்டார்...உப சபாநாயகர் பதவி... யாழ்முசுலிமின் தலைப்பே உபசபாநாயகரானார் .முசுலிம்.. இனி நமக்கு பிரச்சனை இல்லை...பார்லிமென்டின் ஆரம்ப உரையிலும் கக்கிம் வளைந்து நெளிந்து பேசின்னார்...இனி அவைக்கு விடிவுகாலம்
-
ஜனாதிபதிக்கும், தேசிய மக்கள் சக்திக்கும், கனேடிய தமிழ் காங்கிரஸ் அனுப்பியுள்ள செய்தி.
இதைத்தான் சொல்வது..டபிளடி..
-
கற்கோவளம் பகுதியிலிருந்து ராணுவம் வெளியேற பணிப்பு.
அந்த இடத்தில் பொங்கல் பொங்கவில்லை...பொங்கியிருந்தால் ..நம்ம ,காணிரோட்டு பொங்கல் சாப்பிடும் மன்னன்...வாழையிலை சுமந்திரன் ஆஜாராகி இருப்பாரே..
-
ஜனாதிபதிக்கும், தேசிய மக்கள் சக்திக்கும், கனேடிய தமிழ் காங்கிரஸ் அனுப்பியுள்ள செய்தி.
சுடலை பைரவர் ..மோட்கேஜ் கட்ட வேலைக்குப் போகவில்லையா...அல்லது யாழில் எழுதினதுக்கு அனுராவிடமிருந்து அப்புரோவல் கிடைத்துவிட்டதா....இனி பச்சையாய் கொட்டும்
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
இந்த ஜே.வி.பி தலைவர் ரோகணவை கைது செய்து ..சித்திரவதை செய்து சுட்ட இடத்துக்கு கிட்டதான் என்னுடைய பள்ளிப் பருவத்தில் இருந்தேன் ... அது நாரேன்பிட்டி மனிங்ரவுன் ரோட்டில் உள்ள கோல்ப் கிளப்...அதாவது மோட்டர் ரபிக் திணைக்களத்துக்குப் பக்கத்தில் ..அன்று இரவு அதிசயமாக துப்பாக்கிச் சத்ததையும் கேட்க முடிந்தது...அவரது உடலை உடனடியாகவே கனத்தையில் எரித்து விட்டதாகவும் கேள்வி
- நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
-
நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
ஆடாத ஆட்டம் ஆடின சுமந்திரனே...இப்ப ஆலாய் பறக்குதாம்...இவை எங்கை.. ஒரு கொசுறுச் செய்தி... சனாதிபதி தேர்தலில் வென்ற காலம்..நயினாத்தீவு அம்மனிடம் போயிருந்தேன்...காலையில்போய் மதியப் பூசைக்கா லைனில் நின்ற பொழுது ... கிட்டத்தட்ட 200 இளவட்ட சிங்களவர் கறுப்பு வெள்ளை ஆடையுடன் ...மேலங்கி கழட்டி இடுப்பில் (இது பெண்களுக்கு பொருந்தாது...) உள்வீதியில் லைனில் நின்று..அய்யரின் அவைக்கான விசேடபூசையில் கலந்துகொண்டு ..அம்மனுக்கு சாறீ ....பூ முதலானவற்றை தட்டில் ஏந்தி உள்வீதி அய்யரின் பின்னால் சுற்றி பூசை செய்துவிட்டு போனவை...என்னுடைய கேள்வி என்னவென்றால் ...இவை வேட்புமனு செய்யமுன் ...அய்யரிடமும் அம்மனிடமும் ஆசி பெறவந்த சிங்களவரெனின்...நம்ம வெற்றி பெற்ற எம்பிமாரும்...நாகவிகாரைக்கு நேர்த்தி போட்டிருப்பினமோ🙃
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
இந்த உண்மை இன்றைக்கு நாளக்கு தெரிந்துவிடும்...எப்படியும் வளர்ப்பு பிராணிகளுக்கு எலும்புத்துண்டு போடுவினம் ...பிரதி அமைச்சர் பதவி...அவ்வளவூக்கும்..என்ன மாதிரி கெஞ்சுகினம் ..வளையினம்..அப்பப்பா
- நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
அர்ச்சனாவிடம் ரெயினிங்கு எடுத்த ஆளாக்கும் நான்... எந்தவித அரசியல் பின்னணியும் இன்றி வந்த ஆளாக்கும் ..எப்படியும் பார்ளி மென்ற் போவேன்....அங்கு.......🤣
-
கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கொங்கிறீட் சுவர் இடிந்து வீழ்ந்தது
அட...உங்களுக்கு கொட்டன் இல்லையா...அதான் சார் கும்மியடிக்க..
-
ஜனாதிபதிக்கும், தேசிய மக்கள் சக்திக்கும், கனேடிய தமிழ் காங்கிரஸ் அனுப்பியுள்ள செய்தி.
வீட்டில் வைத்தே பொடியன் ஒருவனை கொலைசெய்த ஒருவர்...இன்றூ அரசாங்கத்துக்கு அறிவுரை சொல்வதென்றால்....ஜே.வி .பி இனி கூதல் விட்டு வந்து கொக்கரிப்பர்கள்
-
கரண்ட் வந்தது
மோகன் மற்றும் யாழிணைய நிர்வாகிகளுக்கு மிக்க நன்றி. பிரியன் சாரே.... நானும் உள்ள யுரியூப் எல்லாம் பார்த்து கடைசியில் ரகுமானின் விவாகரத்தில் போய் முடிந்தது இதேதான்..எனக்கும்...
-
கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கொங்கிறீட் சுவர் இடிந்து வீழ்ந்தது
விதண்டாவாதம்...இங்கு 6வருடம் எனக்குறிப்பிடப் படுவது....உங்களுடைய கருத்தில் அனுரவுக்கு ரிப்போட் பண்ணும்படி இருந்தபடியால்தான் வந்தது.. அனு பதவிக்கு வந்து 2மாதங்கள் ... அவரிடம்போய் ...1918ம் ஆண்டு கட்டிய வாய்க்கால் உடைந்துவிட்டது குத்தி குழறலாமா...அனுர என்ன சொல்லுவர்...போட்ட கருத்தை ஆழ வாசியுங்கள்.. அதற்கு நான் கருத்து எழுதலாமா என்ப்தை பார்த்து பார்த்து எழுதுங்கள்...இது பிழையில்லைத்தானே
-
கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கொங்கிறீட் சுவர் இடிந்து வீழ்ந்தது
பிதற்றுறது... யாரென்பது யாழ் களத்தைப் பார்த்தால் ,ரசித்தால் தெரியும்...பாவம் சார் நீங்கள்
-
யாழ்.செல்கிறார் சீனத் தூதுவர்
ரொம்ப ஓவருங்க..என்றாலும் ஒரு சின்ன ஆசை...உதயநிதி தங்கிற கோட்டல் ரூம் தெரிந்தாலே காணும்...ஒண்ணுக்கு இரண்டா பார்த்திடலாமே.. கோபுரம் கட்டினால் திறப்பு விழாவுக்கு அழைப்பு வரும்.. கூடவந்ததுகள் ஆக்கினை தாழாமல் ..தல செவனுக்குள் சாப்பிடப் போயாச்சு...நாம இருவர் சைவம்...பெரிய் கோட்டல் வித்தியாசமா சாப்பாடு வருமென்றால்..பூசனிகாயில் தேங்க்கய் பூ போட்டு பிரட்டல் ..பச்சைகீரைக்கும் அதே..எல்லாம் அதே....சாப்பாடு சாப்பிட்டது ஓகே..ராத்திரி வீட்டை வந்த ஒரு விசிட்டர் போட்ட குண்டுதான் வயித்தைக் கலக்குது...ஆமிக்காரனின்..கோட்டலில் சாப்பிட்டவைக்கு கான்சர் வருகுதாம் ..தன்னுடைய சொந்தக்க் காரனுக்கும் வந்திட்டுதாம்...ராத்திரி தொட ங்கி கலங்கின கலக்கம் இன்னும் முடியவில்லை ..இதுக்கிள்ளை நீங்கள் பாம்பு சூப் க்தை விடுகிறியள்
-
கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கொங்கிறீட் சுவர் இடிந்து வீழ்ந்தது
என்ன செய்வது பிழைப்பெல்லோ...
-
அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பம் - நேரலை
ஆமா..கொழும்பு கோட்டை மயூரா கபேயில் இருந்து எடுத்து சாப்பிடலாம்தானே..க கமக்கும் மணங்களுடன் மிகச் சுவையாக இருக்கும்.ரசோ பிரதமருக்கு மட்டும்
-
கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கொங்கிறீட் சுவர் இடிந்து வீழ்ந்தது
சிறியர் இப்பதான் கொஞ் சம்...ரிலாக்ஸ் பண்ணுகிறார்..அவரை ஏன் இழுக்கிறியள் அனுர உடன பதில்தருவார்... 2018 ம் ஆண்டெல்லோ கட்டினது...பார்த்து ..பார்த்து எழுதுங்கோ
-
அநுர அரசில் சம்பளமின்றி பணியாற்றவுள்ள அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்
மூன்று நாலுநாள் அந்த ஏரியா சுத்தினனான்...தட்டுப்படவில்லை..பார்ப்பமே வரும்காலத்தில் இந்த ரெயினிங்கு ...நான் இந்த தடவை போனவுடனே எடுத்திட்டன்...பஸ் சும் ..நடையும்தான்..
-
யாழ்.செல்கிறார் சீனத் தூதுவர்
போனமுறை போய் பருத்திதுறை காபரி ல் நின்று தமிழ்நாட்டை பார்த்தவரெல்லோ...இந்தமுறை போய் ஆறுதலாய் இருந்து பார்க்கப் போறார்....நானு ஊருக்குப்போய் ..அதேகாபரில்போய் ஆறுதாலாய் இருந்து பார்த்தனான்...இசுடாலினின் ..தலையிலை கிடக்கிற டோப்பே தெரியுது..😎
-
அநுர அரசில் சம்பளமின்றி பணியாற்றவுள்ள அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்
சிறப்பான தெரிவு புத்தரே...எழுதின நானே...யோசிக்கவில்லை..இப்படியொரு சிறப்பான அனுகூலம் இருக்குமென்று பிறகுறிப்பு...ஊருக்கு போனநேரம் பனங்கட்டிக்கு அலைந்து களைத்துவிட்டேன்...அனுர காலத்தில் போனால் கிடைக்கும் என்ற நம்பிக்கை இப்ப கிடைச்சிருக்கு..