Everything posted by alvayan
-
யாழ்ப்பாணத்தில் அமைச்சர்
நன்றி ..விளக்கத்துக்கு..
-
யாழ்ப்பாணத்தில் அமைச்சர்
இதுதான் உண்மை...மிகவும் நன்றி சிறியர்...கோசான்ஜி...இவ்வளவு காலமாக யாழ் களத்தில் எழுதுகின்றன்...பிரதேசாவாதமோ ,சாதி ,மதவாதம் பற்றி எழுதியதாக எனக்கு நினைவில்லை...கோபப்படுவேன்... எழுதுவேன் .. மேலுள்ளவைகளை கூடுதலாகத் தவிர்ப்பேன்..மீண்டும் நன்றி
-
யாழ்ப்பாணத்தில் அமைச்சர்
எனக்கு விருப்பமான இந்தியாக்காரனின் டெஸ்ட் மச் பார்த்துக்கொண்டு...வெய்ட் பண்ணிக்கொண்டிருக்கின்றேன்
-
யாழ்ப்பாணத்தில் அமைச்சர்
அய்யா ..இது எந்தவாதம்.....
-
யாழ்ப்பாணத்தில் அமைச்சர்
வேசம் போட்டு வந்திருக்கிறியள்...ஏவ்வளவு முகமூடி போட்டாலும் எழுத்து காட்டிக்கொடுத்துவிடுமே...ஆர் இனவாதம் பிரதேசவாதம் கக்குவது என்பது யாழில் உள்ளவர்களுக்கு நன்கு புரியும் ..முதலில் முகமூடியை கழட்டிவிட்டு வரவும் மதவாதம் ,பிரதேசவாதம் , சாதி..இப்ப புரிகிறதா அனைவருக்கும் ...எதிர்க்க துணிவற்ற ஒருவர் முகமூடி அணிந்து வந்திருக்கிறார்...அவ்வளவே..
-
யாழ்ப்பாணத்தில் அமைச்சர்
அட..அப்ப நான் சொன்னது சரி...ஆமா முதலில் சிங்களவனுக்கு +++++++ கழுவுவதை நிறுத்தவும் . அட அந்த தூய மனிதர்கள் பற்றி கதைக்க என்ன அருகதையிருக்கு உங்களுக்கு
-
யாழ்ப்பாணத்தில் அமைச்சர்
இது நல்லதொரு பகிடி...இதன் பின்பக்கத்தை உங்கள்ள்வர் பத்திரிகையில் (உங்கடை)பார்த்துவிட்டு எழுதினால்..நான் ஏற்றுக்கொள்வேன்..என்னுடைய கருத்து...தொண்டைமானைப்பொல் ஒரு மத்திய மந்திரி அவர்...வடக்கு கிழக்குதமிழ் மக்களைப் பிரதிநித்துவப் படுத்தும் மந்திரி என்பதைநாடே ஏற்றுக்கொண்டதாக நான் அறியவில்லை..உங்கள்சார்பானவர்கள்தான் நமக்கும் பங்கு வேண்டும் என்பதற்காக 2 தமிழ் மந்திரிகள்..என்று மார்பிலடித்து ஒப்பாரி வைத்தார்கள்... நாமல்ல...அதைவிட இயக்கப்பிளவுக்கு ஒப்பாரி வைக்கும் நீங்கள்..ஏவ்வளவு தமிழ் சனத்தை கொன்றீர்கள் என்பதை மறந்துவிட்டீகள்... இப்பவும் எங்கடை ஒற்றுமை பற்றி க்தைக்கும் நீங்கள் .. உங்கடைபக்க பீத்தலை மறந்துவிட்டீகள்... கிழக்கில் மலையகத்தமிழனை ஆளுனராக நியமித்தபோதூ நீங்கள் போடாத காட்டுக்கூச்சலா நான் போட்டுவிட்டேன்... உங்கள் நோக்கமே தமிழனை இருப்பழித்து ..துரத்தவேண்டுமென்றநோக்கமே உங்கள் பத்திரிகைகளின் வாயை அடக்கலாமே...ஏன் இப்பகூட அனுர இடம்தந்தால்..மடம் பிடிக்கவும் தயாராகத்தானே இருக்கின்றிர்கள்...நானொன்றும் அமைச்சர்மீது வசைபாடவிலை ..பிரித்தும் பார்க்கவில்லை அவர்பிறந்தமண்ணில் ஏகப்பட்ட பிரச்சனை இருக்கு..அதைவிட்டுவிட்டு ..இங்கு வந்தது உள்நோக்கம் என்றுதான் குறிப்பிட்டடேன்..முதலி உங்கள் இன ஊத்தையை கழுவவும் ..அப்புறம் ..பெற்றோல் செற் வேலக்கு இங்குவந்து அவையின்ரை பிரச்சினையை தீற்கலாம்... வந்தபின் தொடர்பு கொள்ளவும் நண்பர்களின் பெற்றோல் செட்டில் வேலை எடுத்துதருகின்றேன் வைரவருக்கு உரு பிடித்திருக்கு..மலையத்தில்தான் நல்ல மாந்திரீகர்கள் .. இருக்கினம்..உந்த பேயாட்டமெல்லாம் நமக்கு பழக்கம்... என்னுடைய கருத்து இதுதான் நம்மிவாக்காளித்த யாழ் / வன்னிதமிழனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கவில்லை என்பதே...அதன்பின் எந்த அமைச்சர் வந்தாலும் அது உள்நோக்கம் கொண்டதே...அதன்பின் அகதி /பெற்றோல்நிலையம் பற்றி கதப்பவரும் உள்நோக்கம் உடையவரே..துவும் ஒருவரே..
-
யாழ்ப்பாணத்தில் அமைச்சர்
இது ஒரு நியாயமான கேள்வி....தொண்டமான் முதல்...அனைவரும் யாழ் தலைமைகளிடம் மண்டியிட்ட காலம் மலையேறிவிட்டது...இனி நீங்கள் இனி என்னுடைய காலடியில் என்று..தமிழ் அமைச்சர் என்கின்ற் சந்திரசேகரன் சொல்லாமல் சொல்கின்றாரோ
-
மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க அநுர அரசு அனுமதி : அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு
எதுவோ ஓடினால் சரிதான்...பொழைச்சுப் போகாட்டும்
-
மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க அநுர அரசு அனுமதி : அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு
என்ன புத்தரே அவரின் வியாபார டிசைன் அப்ப😁டித்தான்
-
தமிழரசுக்கட்சியை வடக்கிலும் கட்டியெழுப்ப தயார்! - இரா.சாணக்கியன்
உடனடியாகப் போங்கப்பு....வீட்டின் ஓட்டுத்துண்டுகூட இனி மிஞ்சாது போல கிடக்கு...இறுதி மரியாதை செய்யும்l நேரத்தில் ..எனது ஆழ்ந்த அனுதாபங்கள்
-
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த - கனேடிய அரசாங்கத்தை வலியுறுத்தும் முன்மொழிவு
நன்றி ..அனைவருக்கும்...கனடாவில் உள்ள..சிங்கள அனுதாபிகளுக்கு இது ஒவ்வாதே... பார்ப்போம் எதிர்வை
-
யாழ்ப்பாணத்தில் அமைச்சர்
அமை ச்சரும்...எம்பியும்...சரியான இடத்தில்...சரியான நேரத்தில் அடிகொடுக்கினம் ....எங்கை தமிழ் எம்பிமார் குடைபிடிக்க ஆள் தேடிப்போட்டினமோ.. .நல்ல யுக்தி டூடிப்ப்ர்களை வளைத்துப் போட்டபடியால் இலவச விளம்பரம் ..இந்த்மழையோடை..உள்ள ஆதரவும் கரைந்துவிடும்...தமிழ் கட்சிகளுக்கு... இது ஒரு கார்த்திகை மாத அழிப்புத்தான்..
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
சிறியர்.. நீங்கள் ஒரு வரலாற்று ஆவணக்காப்பாளர்...அதுவும் விசேடமாக சும்மின்....கனடாவில் இருக்கும் சின்ன் சும்மருக்கு பொறுக்கவில்லை...அதுதான் குறுக்குக் கேள்விகள்...உண்மை உறைக்கத்தான் செய்யும்...தொடருங்கள்
- நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
-
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் சந்திரசேகர்!
நோட்டம் விடுகிறார்...பெயருக்கு தமிழ் எம்.பி தானே வந்திட்டு போட்டும்
-
நானும் மோடியும் கைச்சாத்திட்ட தொலைநோக்கு ஆவணத்தை அனுர குமார நடைமுறைப்படுத்தவேண்டும் - இந்தியாவில் ரணில்
என்ன இது அனுரவிற்கு பெரி குண்டொன்று..ரெடிபண்ணிட்டார் போல.
-
நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
உந்த கலாச்சாரம் ..தமிழக டீ. வி களால் வந்தது.. பங்கு பெறுபவர்களின் நடிப்பு ..அதிவேகமாக பரவியது எனலாம் ...கனடாவில் மிக மோசம் ..காரணம் நடன ஆசிரியைகள் என்பேன்...இதுபரவாயில்லை ..விமான நிலையத்தில் இறங்கும்..பாடகர்கள் விழவைத்தே மானத்தை வாங்குகிறார்கள்... இன்னும் எத்தனையோ விதமான கூத்துக்கள்.. இதனைப் பார்க்கும்போது..கனடாவில் பெற்றொரின் பண்பு கற்காலத்துக்கு செல்கிறதா என்று எண்ணத் தோன்றுகிறது.. நன்றி விசுகர் உங்கள் வீட்டுப்புரட்சிக்கு
-
புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் நோக்கங்களுக்கமைய ஜனாதிபதி செயற்படக்கூடாது - ஜயந்த சமரவீர
அய்யா..காணும் ..திருப்தி...சின்ன சும்மர் வாசித்து முடித்து பதில் எழுத டைம் கொடுக்கணும் சார்...நன்றி ..சிறியர்
-
கனடாவில் கொடூரம் - தந்தையைக் கத்தியால் குத்திக் கொன்ற மகன்! தமிழினப் பற்றாளர் மதி மரணம்
மதி அண்ணவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் ...
-
கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் 27 இல் மாவீரர் நினைவேந்தல்
டப்பாவிங்களா...எல்லோருமே என். பி.பி.யாக மாறிட்டீங்களா?
-
புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் நோக்கங்களுக்கமைய ஜனாதிபதி செயற்படக்கூடாது - ஜயந்த சமரவீர
சார்..இதை கனடாவில் உள்ள ஆளுக்கு அனுப்பிவிடுங்க.. அவர் உடனேயே கொடுத்திடுவார்🤣
-
இந்தியத் தூதுவரை சந்தித்தது தமிழரசின் நாடாளுமன்றக் குழு..!
ஒருதரும் சந்திக்க மாட்ட எண்டிட்டினம்...என்ன செய்வது ..இருப்பை காட்ட இதையாவது செய்ய வேணும்
-
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிடியாணை
ஒரு சந்தேகம்..இது அனுரவின் கண்துடைப்பு நாடக்மோ என்று எண்ணத்தோன்றுது.. 1...பாராளுமன்ற தொடக்க நாளில் கம்பீர நடை போட்ட நாமல்.. 2.வேலக்காரியை கொலைசெய்த குற்றம்..மன்னாரில் 2000 ஏக்கர் காணிபிடிப்பு குற்றச்சாட்டு...ரிசாத்து.. இவ்ர் தேனீர் பார்ட்டியில் அனுரவை சந்திக்கும்போதூ ..ஒருவித்தியாசமான கண்சிமிட்டல்...கைகுலுக்கியபின் வ்டைபெறும்போது ..மீண்டும் கண்சிமிட்டல் (ஆதாரம்...news21..தேனீர் விருந்து காணோளியில்.. 13.1 நிமிடத்தில்) இந்தக் கண்ணடிப்பை என்னவென்றூ வர்ணீப்பது.. 3...ஊழல் பெருச்சாளி கக்கீம் 4...வன்னி காதர் மஸ்தான் 5.கஞசா மன்னன் செல்வம் அடைக்கல்னாதன்..இப்படி பலர் இதில் ஆக அகப்பட்டது ..டக்கியும் ,பிள்ளையானும்தான் போல கிடக்கு
-
இந்தியாவுக்கு புறப்பட்டார் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
மூஞ்சியைப் பொத்தி அடிவாங்கிக் கொண்டு திரும்புற ஐடியாவோ..