Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

alvayan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by alvayan

  1. வாற வெள்ளிக்கிழமை..நம்ம தேங்காய்ப்பூக்கள் ..யூம்மா முடிந்ததும் ரோட்டில் இறங்கி சகோதரங்களை விடுவியுங்கோ..என்று ஆர்ப்பாட்டம் செய்வினம்...அரசு இதற்கு.. நடவடிக்கை எடுப்பினம்
  2. சொல்லிக்கொடுத்த பாடம்..கனகச்சிதமாக ஒப்புவிக்கிறார் அமைச்சர் சந்திரசேகரம்..... முன்புஅங்கயன் அங்கு தழைத்தோங்கியதன் காரணம்...இதுவே......சரியான இடத்தில் ...சரியான நேரத்தில்...ஆரம்பிக்கிறார் அமைச்சர்...நம்மாளுகள் ..இப்பதானே தேர்தல் முடிந்தது..ரிலாக்ஸ் .. பண்ணுகினம் ...அடுத்தபஸ் வெளிக்கிடத்தான் கூட்டணிச்சண்டை தொடங்கும்...அதுக்கிடையில் கொழும்பு பஸ்... வல்வெட்டித்துறை..உடுப்பிட்டி ,பருத்திதுறை ஆட்களையெல்லாம் ஏற்றிக்கொண்டு போய்விடும்
  3. சப்பிரியை விட மோசமான் பேர்வழி ... ரிசாத்து...இவ்ர் பார்லிமென்டில் முதல் முதல் புத்ய்சனாதிபதியை சந்திக்கும்போது ..கண்சிமிட்டி .சிரித்தது...விடைபெறும்போது..மீண்டும் அதேசெய்கை...மறக்க முடியாத காட்சி.. விசயம் என்னவென்றால்..இந்த ரிசாத்துப்பயல் ..செய்த அனியாயத்தை...இரண்டு முசுலிம்களே..இன்று..இலஞ்சத் திணைக்களத்தில் சுமக்க முடியாத கோவைக்கட்டுகளுடன் சென்று புகாரளித்திருக்கின்றனர்..அதில் விடயம் என்னவென்றால் ..2009 இல் எமது மக்கள் கம்பிவேலீௐகுள் ..அடைபட்டிருந்தநேரம் ....பணப்பறிப்புடன் ..பாலியல் லஞ்சமும் பெற்றார் .என்ப்து உட்ப்ட பல குற்ர்ச்சாட்டு..இதனை வீடியோவில் பார்க்க.....இங்கு செல்லவும்....இந்த இணைப்பை யாரவது இணைக்க முடியுமா...என்னல் இதனை இங்கு கொழுவமுடியவில்லை மதியநேரச்செய்திகள் 28.11.2024 | Lunchtime News 📰 Parithi 50.6K subscribers Subscribe
  4. இவை வந்து என்.பி.பி ..எம்பிமாரையும்,அமைச்சரையும் அடிக்கடி பெயர் சொல்லி,அவையட முகத்தையும் காட்டினால்..ஊரிலை வெள்ளம் நிற்குதோ இல்லையோ...இவைவீட்டிலை வெள்ளம் நிறைந்து ..வழியும் ..என்ன விசயம் கதைக்கிறன் என்றே விளங்காத ஆட்களுக்கு...ஊடக வெளிச்சம்...தேவையா
  5. எப்படியும் ஒரு அமைச்சர் ஆகத் துடிக்கிறார் ..சப்பிரி மகிந்த கோஸ்டிக்கு கதக்க இப்ப கதையில்லை ....ஆமியும் ..காணியும்தான் கிடக்கு..
  6. அவை சொல்லுகினமோ இல்லையோ...நம்ம யூடியூப் குஞ்சுகள் கட்டாயம் சொல்லுவினம்🤣
  7. இந்த மாபெரும் புனிதர்கள்...நாங்கள் இறக்கவில்லை ...வாழ்கின்றோம் என எண்ணியிருப்பார்கள்...
  8. நிச்சயமாக...புனிததை பேணவேண்டும்... இதில்நான் தேவையற்றதை எழுதீருந்தால் மன்னிக்கவும் புதிய திரியை திறவுங்கள்..பல திருகுதாளங்கள் வெளிவரும்...இந்த காணொளீ தமிழ் முகவர்கள் சிலர் நம்மினத்துக்கே பிடித்த கான்சர் வியாதிகள் ள இல்லை நீங்கள் இணைத்தது சரியென்றே எனக்குத் தோன்றுகிறது...சிலருடைய பித்தலாட்டம் வெளிப்படக்கூடிய இடத்தி ல் வெளிப்பட வேண்டுமே
  9. இவரு புதுப் பணக்காரருங்க..... ..அவரு புது அர்ச்சனாவாக உருவாகிறார்...அவரு ஒரு தங்கத்தை தேட...இந்த அம்மணீ.. நான்தான்..நீங்க தேடிட்டிருக்கிற தங்கமென்று ..அலப்பறை செய்யிறா🙃 விவஸ்த்தை..கெட்டவர்கள்... எங்கு எப்படி..செயல்படவேண்டும் என்ற அடிப்படை அறிவற்ற கோமாளிகள் ஏன் தயங்குகிறீர்கள்....எழுதுங்கள்... பாடமாக அமையட்டும்
  10. அறுபது வயசாயிச்செல்லோ...இனி கனடாவில் செல்லம் பொழியேலாது...இதுகிள்லை இரட்டைக் குடியுரிமை..அப்ப சிங்கன் சிறீலங்காவில் துள்ளி விளையாடலம்...அதுக்கு காசு வேணுமே..பக்கத்தி ல் வந்திருந்த சிங்களக்குட்டிக்கு கண்போட்டுவிட்டு ..அவ கண்ணயர்ந்தநேரம் ..அண்ணர் பாக்கை அமர்த்திப் போட்டார்....இப்ப அவங்கள் ஒரேயடியாய் அமத்திப் போட்டங்கள்.. இனி கனடாவுமில்லை..
  11. மக்கள் மனதில் ஆறாதவடுவாய் தேசியம் அலைபாய்கிறது....அதனை அணைக்க முயன்ற அரசியல் வியாதிகளுக்கு பாடம் புகட்டப்போய் ..சுயத்தை இழந்த தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்... கொடியமழை புயலால் கூட தடுக்க முடியாத அந்த உணர்வு ....தலைவன்...போராளிகள் .. மீதான அன்பையும் விசுவாசத்தையும் காட்டுகிறது..
  12. அந்த இடத்தில் யாருமே கதைக்க வ்ரும்புவதில்லை.நிலைமை விளங்கினாலும்...என் மனதில் எழுந்த கவலையைத்தான் எழுதினேன்.... ஊரில் நின்றபோது கனடாவில் இருந்த மகனிடம் என்ன வேண்டும் என்று கேட்டபோது...தலைவர் வீட்டு மண்ணும்...உடைபாட்டுத்துண்டும் என்பதே...இதற்காக இரண்டாவது த்டவை சென்று..அந்த புனிதமான இடத்தில் இருந்து அவற்ரை சேகரித்துவந்து ..அவரிடம் ஒப்படைத்தேன்...இது எனக்கு முழுத் திருப்தி தந்த விடையம்
  13. தாயகக் கனவுகளுடன் சாவினைத் தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!.
  14. ஏன் அமைதி என்பதுதான்..சந்தேகமாக இருக்கிறது... அண்மையில் ஊர் சென்றபோது தலைவரின் வீட்டிற்கு சென்றேன்.... ஒற்றைச்சுவர் மட்டும் மங்கிய மஞ்சள் கலர் எழுத்துடன் நின்றது..நினவுக்கு படமும் எடுத்துக் கொண்டேன்...அதேநேரம் 2004ல் போனபோதுமுழு வீடாக இருந்தது ..அப்பவும் படம் எடுத்ததேன்...இந்தமுறை போய் வரும்போது வேதனையுடன் வந்தேன்...ஏன் இந்த் ஊர் மக்கள்.. சிறந்த முறையில் பாதுகாக்கவில்லை என்பதே....பின்னர்தான் அறிந்தேன்கடும் பாதுகாப்பு நெருக்கடி..ஆனால் இன்றுபிறந்தநாள் நிகழ்வைப்பர்த்தபோது..மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்...ஏனெனில் அவர்களுக்கு மனமுண்டு...மற்றவர்கள் விடுகிறார்கள்இல்லை என்பதே..
  15. எனது வாழ்த்தும் உரித்தாகட்டும். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  16. தேசியத் தலைவருக்கும், தம்பி பையனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .........!
  17. 1) பிரபா - 63 புள்ளிகள் 2) வாதவூரான் - 60 புள்ளிகள் 3) வாலி - 58 புள்ளிகள் 4) தமிழ்சிறி - 52 புள்ளிகள் 5) அல்வாயான் - 52 புள்ளிகள் 6) ஈழப்பிரியன் - 52 புள்ளிகள் 7) வில்லவன் - 52 புள்ளிகள் தேர்தலில் பாங்குபெற ஆர்வமூட்டிய சிறியரை முந்த ஆர்வம் காட்டவில்லை...அதெநேரம் வெயிட்பண்ணி..மற்றவரை கொப்பி பண்ணினால் முதலாம் இடம் பிடிக்கலாம் என்று +++++++ அடித்த பிரியனையும் முந்த விடவில்லை ...ஆதலால் எனக்கு 5 ம் இடம் ...இதுக்கு ஆறுதல் சான்றிதழ் கிடைக்குமா/ இதில் நன்ரிக்குரியவர் கந்தப்பு...தமிழ்சிறி.....அடுத்தவர் ....கிருபன் ..தன்னுடைய வினாக்கொத்தை பிரதிபண்ண அனுமதித்தவர்...கிருபன்சார் நீங்கள் ...எந்த இடத்தில் நிற்கிறியள்😎
  18. விசுகர் உங்கள் கருத்தை ஏகமனதாக வரவேற்கின்றேன்...ஏனெனில் எப்பவோ முடிந்த விசயத்திற்கு... நீண்ட விடுமுறை விசயம் என்று விட்டு விடுங்கள் ....
  19. இது ஒரு கருத்துக்களம்...இதில் அவரவர் கருத்துகளை யாராலும் பகிரமுடியும்...முட்டையில் மயிர் புடுங்கிறவர்களல் புடுங்க முடியும் ... அதிமேதாவித்தனம் காட்டுபவர்..காட்டலாம் அதுஅவர்களின் விருப்பம் ....அது போலவே விதண்டாவாத கருத்தையும் விதைக்கலாம்..அது அவரவர் வழி...அதுக்குப்போய் மேட்டுக்குடி..மட்டக்குழி என்பதெல்லாம் ரொம்ப ஓவர்
  20. அட வந்திட்டியளா...உங்கடை பார்வை அப்படி...அது ஒரு வடிவமக்கப்பட்ட டிசைன்... அதை மாற்ற முடியாது..என்னுடைய எழுத்து வேறு டிசைன்...விரும்புபவர், விரும்பாதவர்..அது அவரவர் டிசைன்.. முதலில் இருந்து வாசிக்கவும்... கொழும்பானுக்கு வக்காலாத்து வாங்குகிறீர்களே...வல்வெட்டித்துறையிலும் விரைவில் பாங்கு ஒலிக்கும் என்றூ ..இதேகளாத்தில் எழுதியவர்தானே...அப்ப அது என்ன டிசைன்
  21. குத்தி முறிவது ...உங்கள் சார்ந்தோருக்கு..அசானி விடையத்தி நான் எழிதியதை திரும்ப பார்க்கவும்..அசானியையோ ,கில்மிசாவையோ நான் சாடவில்லை...அதில் என்னுடையகருத்து..ஒரு சினிமாக்கூத்தடிகளீன் ..சிறிய நிகழ்வை கனடாவில் நடைபெறும் பெரிய நிகழ்வில் பெரிதுபடுத்த வேண்டுமா என்பதே...காமாளை கண்ணுக்கு எல்லாமே...அதில் மனோகணேசன் வந்ததையும் குறிப்பிட்டேன்...அவர் அப்போது தமிழருக்கு குழிபறிக்கும் ரணில் அரசின் அமைச்சர்......அந்த நேரமும் இப்படி ஒரு குற்ற்ச்சாட்டை எதிர்கொண்டேன்..முதலில் கருத்தை வாசியுங்கள்.. பின் எழுதலாம்.உங்கடை பேப்பர்போல எழுதி ...துவேசம் வளர்க்க நினைக்கவில்லை.. அட சொல்லுறது ...யாரப்பா....ஓ..ஓ அவரா....போங்கப்பா அவரவர்வேலையை கனியுங்க..
  22. அவ் ஊடக சந்திப்பில் எமது உறவுகள் காணாமலாக்கப்பட்டு 15 ஆண்டுகள் கடந்துள்ளதாகவும் அவர்கள் இனி உயிருடன் திரும்பப் போவதில்லை எனவும் காணாமலாக்கப்பட்டவர்கள் காணாமலாக்கப்பட்டவர்களே என்றவாறும் கருத்து தெரிவித்திருந்தார். உண்மையாகவே அவர் ஒரு தமிழராக இருந்தும் இப்படி ஒரு கருத்தை தெரிவிப்பது எமக்கு மிகுந்த மனக்கவலையை அளிக்கின்றது. நாம் எமது உறவுகளை தேடி 2836 ஆவது நாட்களாக போராடி வருகின்றோம். எமது தொடர்போராட்டத்தில் இதுவரை 300 க்கும் மேற்பட்ட பெற்றோர்களை போராட்ட களத்திலே ஆகுதியாக்கியுள்ளோம். அவர்கள் தமது பிள்ளைகளை தேடும் போராட்டத்தில் மரணத்தை தழுவியுள்ளனர். எமது வலிகளை புரியாது ஒரு தமிழ் அமைச்சர் இவ்வாறு கருத்து கூறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. காணாமல் போன பிள்ளைகள் உயிருடன் இருக்கின்றார்கள் என்ற எண்ணத்தில் தேடிக்கொண்டிருக்கின்றோம். அதை அவர் எமக்கு கூறவேண்டிய விதமாக கூறவேண்டும். அவர் இப்படி கூறுவதை மனிதாபிமானமற்ற செயலாக தான் பார்க்க வேண்டும். அதேபோல தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலே, காணாமலாக்கப்பட்டோருக்கு தீர்வு வழங்க வேண்டும் எனவும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் உறுதி பூண்டுள்ளதாக தெரிவித்திருந்தார்கள். ஆனால் இந்த அரசு பதவிக்கு வந்து 15 நாட்கள் ஆக முன்னரேயே இப்படியான ஒரு கருத்தை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அமைச்சரவை பதவியேற்று சில நாட்களிலேயே ஒரு தமிழ் அமைச்சரால் இப்படியொரு கூற்று வெளியிடப்பட்டது எமக்கு அதிர்ச்சியளிக்கின்றது எனவும் அவர் தெரிவித்தார். தேவையானதாக...இருப்பதால் வெட்டி ஒட்டியுள்ளேன்...இதேபோல் இந்த அமைசரின் பல முகங்களை அவருடைய பேட்டிகள் அடையாளம் காணலாம்... இதில் முன்னரே நான் குறிப்பிட்டபடி ..அமைச்சரை...வர்க்க ரீதியாக குறிப்பிடவில்லை...நம்புவது நம்பாதது ஒவ்வொருவர் தன்மையை பொறுத்தது..இதில் நான் எடுத்துக்கொண்ட விடையமே தமிழ் அமைச்சர் வேசம்போட்டு தமிழரின் இருப்பைகேள்விகுறியாக்க நினைத்த ஒருவரைத்தான்...இதுதான் சிங்கள அரசின் புத்திசாலித்தனம்..இங்கு இந்த சிங்கள் அரசின் எடுபிடிகள் ... இங்கு நான் எழுதிய விடையத்தை...தூக்கிபிடித்து வெளிச்சம் காட்டுபவரும் ..அவர்களே.. இதுக்கெல்லாம் வியாக்கியானம் எழுதினால் நானும் அர்ச்சுனாதான்...ஏனெனில் டாக்டருக்கு படித்தாலும்... ..சில விடையத்தில்...
  23. இந்தியா வெல்லப்போகுது காலம் காத்தால ஒரு கடுப்பான செய்தி. கோசான் ஜீ...எனது விருபத்துக்குரிய இந்தியாக்காரன் வென்றுவிட்டான்...நித்திரை க்கு போகப் போகின்றேன்... உங்களுக்கு கடுப்பானது...எனக்கு இனிப்பானது

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.