Everything posted by alvayan
-
அமைச்சரவையில் முஸ்லிம்கள் பிரதிநிதித்துவம் உள்வாங்கப்படாமை குறித்து டில்வினனிடம் கரிசனையை வெளிப்படுத்திய ஷுரா சபையினர்
சூரா சபை யாரிடம் போனது தெரியுமா....மாகாணசபை இல்லாதொழிப்போம் என்றுஸத்தம் போட்ட டிஸ்வின் சில்வாவிடம்...சோ (++ ++ ++)௳இய்ழ்ன் குடுமி சும்மா ஆடாது ..
-
இந்தியாவிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்குக் கோரிக்கை!
இந்த உண்மை அரசுக்கோ...அது சார்ந்த மக்களுக்கோ உணரும் தன்மை இல்லை
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
காத்திருந்து ..காத்திருந்து ..கண்ட ஏமாற்றத்தின்...விரக்தி...இனியாவது சிங்களவனை நம்புவதை விடுவோம்...காலப்போக்கில் அறிவீர்கள்... விரைவில் அரசியல் மாற்றத்தை உணர்வீர்கள்...வெறும்கை முழம்போடமுடியாது...இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே..
-
அதிதீவிர சிகிச்சை பிரிவில் முன்னாள் எம்.பி சிவாஜிலிங்கம்.
சிவாஜிலிங்கம் நலம் பெற வேண்டுகின்றேன்.
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
ஏன் ...மகிந்த...மைத்திரி ...கோத்தாகூட ஏகோபித்த அளவில்தானே தெரிவு செய்யப்பாட்டவை...சர்வதேசமும் ஏற்றுக்கொண்டதுதானே ...இறுதியில்...கண்டபலன்...இதுவும் அவ்வாறே..
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
இதேதான்...நான் நினைத்ததும் இதுதான்...அதுதான் அவர் நாடாளுமன்றத்தில் பொதுச் சுடலை கதை தைத்தவர்...மாகாணசபைதலைவராக வந்ததும் முதல் வேலை இதுதான்
-
இந்தியாவிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்குக் கோரிக்கை!
பெரிய அரிசிமில் முதலாளியே...மைத்திரியின் சகோதரன்...
-
அரிசிக்கான விலைகளை நிர்ணயித்தார் ஜனாதிபதி : பின்பற்றாதவர்களுக்கு கடும் சட்ட நடவடிக்கையாம் !
159 பேர் கை உயர்த்தினால் காணாது..கையிலை..காசில்லாட்டி கதை கந்தல்
-
அரிசிக்கான விலைகளை நிர்ணயித்தார் ஜனாதிபதி : பின்பற்றாதவர்களுக்கு கடும் சட்ட நடவடிக்கையாம் !
இதை இணை அரிசி என்றும் சொல்லலாமே....😃
-
அரிசிக்கான விலைகளை நிர்ணயித்தார் ஜனாதிபதி : பின்பற்றாதவர்களுக்கு கடும் சட்ட நடவடிக்கையாம் !
விலைப்படாமல் இருக்கிறா பிளாஸ்டிக் அரிசியையும் தட்டிவிட நல்ல சந்தர்ப்பம்..சீனாக்காரனட்டை சொல்லிவிடுங்கப்பா
-
அமெரிக்க பிரதிநிதிகள் - ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இடையே சந்திப்பு
உப்பில்லை...வெங்காயம் இல்லை...அரிசி இல்லை... ..அப்ப இவை அந்தநாட்டிலை என்னத்துக்கு பிளான் போடுகினம்
-
கல்முனை வடக்கு செயலகம் என்ற செயலகம் இல்லை-உலமா கட்சித்தலைவர்
இந்த சிவப்புத் தொப்பிக்கு சுர்ரென்று கோவம் பத்துரதப் பாருங்கோ....இதுக்கிள்ளை..ஒரு ஐஸ் வைக்கிறார்..கல்முனையில் என்.பி.பிக்கு 70 வீத முசுலிம் வாக்காம்..இனி இது தொடர் கதைதான்...இந்தமுறை இவையின் கல்முனைக் குரல் ..கரீனும் இல்லைத்தனே...அதுதான் நேரகாலத்தோடை ..இவர் .....கிறார்...
-
அனுரவின் ஆட்சியில் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்குமா ?
ஆமா...இதுக்கு இவை தூபம் போடுவினம்...
-
பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
பார் லைசன்ஸ் கிடைக்ககாது...வரியில்லா வாகனம் கிடைக்காது...கன்ரீனில் விலகுறைவா ,சாப்பாடு கிடைக்கது..வேலைவாய்ப்பு கோட்ட கிடைக்காது...கொன்ராக்ட் வேலை கிடைக்காது ..என்று முன்னமே தெரிந்திருந்தால் நம்ம நடிப்பு தேசியம் பேசும் அரசியல் வியாதிகள் ... தேர்தலில் நிற்காமலே பின் வாங்கி யிருப்பினம் .. இளம் சமுதாயம் தேர்தலில் நின்று வென்றிருப்பினம்
-
நாமல் ராஜபக்சவின் பெயரை பயன்படுத்தி யாழில் நிதி மோசடி
3% வாக்குப்பெற்ற...காசினாத்துக்கு...யாழ்ப்பாண சனம் பற்றி லிளங்கவில்லை.. என் .பி. பி வாக்கள்ளிப் போட்டு 3 சீற்றுக் கொடுத்த நம்ம சனத்தைபற்றி ...அண்மையில் யாழ்ப்பாணம் போய் வந்த எனக்குத்தானே தெரியும்😃
-
நாமல் ராஜபக்சவின் பெயரை பயன்படுத்தி யாழில் நிதி மோசடி
இந்தக் குசும்பை இப்படியும் எடுக்கல்லாமே...ஓடித்தப்ப வெளிக்கிடும் நாமல் தன்னிடம் உள்ள்வைகளை அரைவிலை கால்விலையில் தட்டிவிட..யோசிக்கலாம்....இதனை பயன்படுத்த....இலகுமணி யாழ்ப்பாணத்தார் ..சொத்துகுவிக்க யோசிப்பதில் என்ன பிழை
-
பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
இந்த திரியை........பார்...பார் ....என்று பார்த்துக் களைத்துப் போனன்..
-
நாட்டில் உப்புக்குத் தட்டுப்பாடு?
அட அண்மையில் ஊருக்கு போனபோது ஆனையிறவில் மலையாக குவிந்திருந்ததே...அது எங்கை போய்விட்டது....ஆனையிறவில் போர் சின்னம் பார்க்கவாற சிங்களவர் அள்ளிச் சென்றுவிட்டினமோ..🙃
-
கல்முனை பிரதேச செயலகம் தொடர்பான பிரச்சினையை கலந்துரையாடல் மூலம் தீர்த்துக்கொள்வோம் - ரவூப் ஹக்கீம்
பிரச்சினையை தீர்ப்பதற்கு கடைசிவரையும் விடமாட்டார்கள் ...கரீன் போக கக்கீம் வந்துவிட்டார்..இவைக்கு இப்ப பிரச்சினை தமிழரை பேச்சுவார்த்தைக்கு கூப்பிட்டதுதான்...
-
நாம் ஏற்றிய தீபங்கள் எம் மனசாட்சியின் தீபங்களாக இருக்கட்டும் - அது கூட்டு அரசியலில் சுடராக வியாபிக்கட்டும் என்கிறார் அருட்தந்தை சத்திவேல்
மாவீரர்கள் சிந்திய குருதி எம்மண்ணிலிருந்து இன்னும் காயவில்லை. அவர்களின் எழுச்சி குரலும், தாகமும் இன்னும் அடங்கவில்லை. முள்ளிவாய்க்கால் அவலக் குரலும் தினம் தினம் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.நாம் ஏற்றிய தீபங்கள் எம் மனசாட்சியின் தீபங்களாக இருக்கட்டும். இந்த உண்மையை அனவரும் உணர்ந்தால் வெற்றி நிச்சயம்..
- எல்லைப்படை முதல் பெண் மாவீரர் வீரவேங்கை ரதி அவர்களின் வரலாறு
-
வணக்கம்
வணக்கம். உங்கள் வரவு நல்வரவாகுக!...இப்பதான் அசைலம் அடித்தனீங்களோ🤣
-
பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
ஏன் சார் ரஜனி ,விஜய் படம் மாதிரி இழுத்தடிக்கிறீங்க...சட்டென்று மொழிபெயர்ப்பை போடவேண்௶இயதுதானே...சாரி தமிழ்ப் பத்திரிகைகள் போல உங்களூக்கும் சம் திங் கிடைச்சுட்டுதா😎
-
ஜனாதிபதியைச் சந்திக்க சாணக்கியனுக்கு சந்தர்ப்பம்!
இது நெசமா சார்...அனுரவைச் சந்திக்கமுன் பெர்ய குண்டொன்று ..இன்று வெடிக்கப் போகுதாமே சர்ச்சைக்குரிய மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் தொடர்பிலான அறிக்கையை இன்று மாலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாகவும் அது தொடர்பிலான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார். வடக்கில் மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் பெற்றுக்கொண்ட அமைச்சார்கள் யார் யார் என்பது பற்றி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் (R. Shanakityan) தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்க ஆட்சியில் மக்கள் பிரதிநிதிகள் பலருக்கு சட்டவிரோத மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் சாணக்கியன் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் பட்டியல் தங்களிடம் இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு தெரிவித்திருந்தது. எனினும் குறித்த விடயம் தொடர்பில் இதுவரை அரசாங்கம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை என குற்றம் சாட்டியுள்ளார். இதேவேளை கிளிநொச்சியில் வழங்கப்பட்டுள்ள மதுபானசாலை அனுமதி பத்திரங்களி்ல் ஒன்று தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரனுக்கு (C. V. Vigneswaran) வழங்கப்பட்டதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார் என சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையிலேயே மதுபானசாலை அனுமதி பத்திரம் தொடர்பிலான அறிக்கையை இன்று மாலை நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதாக நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-
ஹமாஸுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை
ரசோசார்...உங்க ரம்பின் காதில் ...நம்ம வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் விடையத்தைப்..போட்டுவிடலாமே...புண்ணியமாகப் போகும்🙃