Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உடையார்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by உடையார்

  1. அகரத்தமிழ் ஒலி முறை போற்றி முருகா முருகா ஓம் முருகா
  2. முல்லை வனம் நிற்கும் தாயே.... கர்ப்பரட்சாம்பிகை எம்மை காத்தருள்வாயே.... தீர்த்தக்கரை அழகு வாவி திகழும் சிவகாமதேவனின் மேனி அமர் தேவி... கேட்கின்ற வரம் யாவும் தருவாய்....தருவாய்... வரம் யாவும் தருவாய்.... எங்கும் பூக்கின்ற கற்பத்தைக் காத்தருள வா நீ..... போற்றுதலை ஏற்கின்ற தாயே.. தெய்வ பொருள் யாவும் காக்கின்ற ஸ்ரீ சக்ரமாயே.... ஏற்றமிகு வாழ்வை அருள்வாயே.. எங்கள் எழிலார்ந்த மங்கள மகாதிவ்ய தாயே.... அகிலம் வளர்க்கின்ற தாயே எங்கும் அனைவர்க்கும் தாயாகி தயைவு தரும் மாயே.... முகிலிலிருக்கும் ஒரு குளிராய் கருணை முழுவதும் பொழிகின்ற கருகாவூர் தாயே... சந்தன காப்பினில் கோலம் அழகு சதிராடும் பட்டினில் ஆடை அலங்காரம்.... வந்தனம் தரிசனம் யோகம் ஆடி வெள்ளியில் தாயுந்தன் அதிசய தோற்றம்.... பலம் யாவும் தருகின்ற உருவாய் புண்ணிய வாச பேயம் போன்ற வேள்வியில் எழுவாய்..... விழுகின்ற கருவிற்கு காப்பாய். அன்று வேதிகைக்கு அருள்செய்து வேண்டுதலை ஏற்றாய்.... மழலைகள் தொடுகின்ற பாதம் வேண்டும் மங்கையரின் கர்ப்பத்தைக் காக்கின்ற சீலம்.. அழகுமுகம் ஆனந்தமாகும் வானின் அமரர்க்கு உன் தாளே சரண மலர் பாதம்.... உற்சவ தேரினில் ஏறி வீதி ஊர்வலம் செல்கின்ற உலகிதன் தேவி.... பற்பல வாத்தியம் முழங்க.... அதில் பலவாறு ஆனந்தம் கொள்கின்ற தேவி.... அன்னை உன் ஸ்தோத்திரம் பாடும்.... உள்ளம் அகிலத்தில் பாக்கியம் யாவும் கொண்டாடும் சன்னதியில் வந்துன்னை தேடும் அந்த சங்கதி வளர்ந்தோங்கும் சந்தோசம் கூடும்......
  3. காந்தி தேசமென்று சொல்ல வெட்கம்கெட்ட இந்தியா, திலீபன் & மாவீரர்களின் கனவு ஒருநாள் மெய்படும், அப்போ எம் தெய்வகளை கோவில் கட்டி கூம்பிடுபோம் எந்த தடையுமின்றி. நன்றி கவிதைக்கு
  4. கிருஷ்ணா! முகு! கிருஷ்ணா முகுந்தா முராரே - ஜெய கிருஷ்ணா முகுந்தா முராரே - ஜெய கிருஷ்ணா முகுந்தா முராரே - ஜெய கிருஷ்ணா முகுந்தா முராரே கருணா சாகர கமலா நாயக கருணா சாகர கமலா நாயக கனகாம்பர தாரி கோபாலா கனகாம்பர தாரீ கோபாலா கிருஷ்ணா முகுந்தா முராரே காளிய மர்த்தன கம்சனி தூஷன காளிய மர்த்தன கம்சனி தூஷன கமலாயத நயனா கோபாலா கமலாயத நயனா கோபாலா கிருஷ்ணா முகுந்தா முராரே குடில குண்டலம் குவலய தளநீலம் மதுரமுரளீ ரவலோலம் கோடி மதன லாவண்யம் கோபி புண்யம் பஜா கோபாலம் கோபி ஜன மன மோகன வியாபக கோபி ஜன மன மோகன வியாபக கோபி ஜன மன மோகன வியாபக குவலய தள நீலா கோபாலா குவலய தள நீலா கோபாலா குவலய தள நீலா கோபாலா கிருஷ்ணா முகுந்தா முராரே - ஜெய கிருஷ்ணா முகுந்தா முராரே
  5. குதம்பாய் அண்டத்துக் கப்பால் அகன்ற சுடரினைப் பிண்டத்துள் பார்ப்பாயடி குதம்பாய் பிண்டத்துள் பார்ப்பாயடி. தீர்க்க ஆகாயம் தெரியாத தன்மைபோல் பார்க்கப் படாதானடி குதம்பாய் பார்க்கப்படா தானடி. வெட்டவெளிக்குள் வெறும்பாழாய் நின்றதை இட்டமாய்ப் பார்ப்பாயடி குதம்பாய் இட்டமாய்ப் பார்ப்பாயடி. தாவார மில்லை தனக்கொரு வீடில்லை தேவார மேதுக்கடி குதம்பாய் தேவார மேதுக்கடி. என்றும் அழியாமை எங்கும் நிறைவாகி நின்றது பிரமமடி குதம்பாய் நின்றது பிரமமடி.- குதம்பை சித்தர்.
  6. பக்தியால் யான் உனைப் பலகாலும் பற்றியே மா திருப்புகழ் பாடி முத்தனாமாறெனைப் பெரு வாழ்வின் முத்தியே சேர்வதற்கருள்வாயே உத்தமதான சற்குணர் நேயா ஒப்பிலா மாமணிக்கிரி வாசா வித்தகா ஞான சத்தினி பாதா வெற்றி வேலாயுதப் பெருமாளே
  7. விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மைகுன்றா மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள் முன்புசெய்த பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும் பயந்ததனி வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே முருகா முருகா தித்திக்கும் தமிழை எடுத்து பக்திச் சுவையே தொடுத்து நின் திருவடியில் மலரென சொரிவேன் குருநாதா சிந்தும் புகழ் ஆயிரம் பாடல் சந்தம் தனில் கானம் செய்வேன் சிவ சரவணபவ சண்முகனே வடிவேலா முருகாற்றுப்படையும் சொல்வேன் சிவபாலா மயிலினில் வருவாய் குருநாதா நீலமயிலும் கோலமாக நடனம் செய்திடுமோ பாலனே உன் பேரையே பாட ஆடிடுமோ தோகையெனும் வானமதில் மேகமெனும் வேலழகா தோகையெனும் வானமதில் மேகமெனும் வேலழகா அருளென்னும் மழையைத் தூவும் முருகென்னும் இளமை மேகம் மையனே நீ மையனே கிரிநாத புகழில் வாழும் குருநாதா சரவணபவ சண்முகனே வடிவேலா சேவற் கொடியும் வேலும் கையில் ஆடல் செய்திடுமே நாவலா உன் நாமமோ இனிமை பெய்திடுமே ஆறுமுகா பாடிடுவேன் நீ விழியின் பூ மலர்வாய் ஆறுமுகா பாடிடுவேன் நீ விழியின் பூ மலர்வாய் அருணாசலன் ஆடல் கண்டார் முருகா உன் ஆடல் காண கூடுவார் இசை பாடுவார் வயலூரில் வடிவம் காட்டிய குருநாதா வண்ணம் அருளிய சிவபாலா
  8. முற்றிலும் புதிய சுவையில் ஹெல்தி பிரேக் ஃபாஸ்ட் & ஸ்நாக்ஸ் ரெசிபி
  9. உனைப்பாடும் தொழிலின்றி வேறு இல்லை உனைப்பாடும் தொழிலின்றி வேறு இல்லை எனைக்காக்க உனையின்றி யாருமில்லை உனைப்பாடும் தொழிலின்றி வேறு இல்லை எனைக்காக்க உனையின்றி யாருமில்லை முருகா முருகா கற்பனையில் வருகின்ற சொற்பதமே அன்பு கருணையில் உருவான அற்புதமே கற்பனையில் வருகின்ற சொற்பதமே அன்பு கருணையில் உருவான அற்புதமே சிற்பச்சிலையாக நிற்பவனே சிற்பச்சிலையாக நிற்பவனே வெள்ளைத் திருநீறில் அருளான விற்பனனே முருகா முருகா உனைப்பாடும் தொழிலின்றி வேறு இல்லை எனைக்காக்க உனையின்றி யாருமில்லை முருகா முருகா அமுதம் இருக்கின்ற பொற்குடமே இயற்கை அழகு வழிகின்ற எழில்வனமே அமுதம் இருக்கின்ற பொற்குடமே இயற்கை அழகு வழிகின்ற எழில்வனமே குமுத இதழ் விரிந்த பூச்சரமே குமுத இதழ் விரிந்த பூச்சரமே உந்தன் குறுநகை தமிழுக்கு திருவரமே முருகா முருகா உனைப்பாடும் தொழிலின்றி வேறு இல்லை எனைக்காக்க உனையின்றி யாருமில்லை உனைப்பாடும் தொழிலின்றி வேறு இல்லை எனைக்காக்க உனையின்றி யாருமில்லை முருகா முருகா முருகா முருகா
  10. அழகென்ற சொல்லுக்கு முருகா முருகா... முருகா... ஆ... அழகென்ற சொல்லுக்கு முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா சுடராக வந்த வேல் முருகா கொடும் சூரரைப் போரிலே வென்ற வேல் முருகா சுடராக வந்த வேல் முருகா கொடும் சூரரைப் போரிலே வென்ற வேல் முருகா கனிக்காக மனம் நொந்த முருகா கனிக்காக மனம் நொந்த முருகா முக்கனியான தமிழ் தந்த செல்வமே முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா ஆண்டியாய் நின்ற வேல் முருகா உன்னை அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா ஆண்டியாய் நின்ற வேல் முருகா உன்னை அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா பழம் நீ அப்பனே முருகா பழம் நீ அப்பனே முருகா ஞானப்பழம் உன்னை அல்லாது பழமேது முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா குன்றாறும் குடிகொண்ட முருகா பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா குன்றாறும் குடிகொண்ட முருகா பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா சக்தி உமை பாலனே முருகா சக்தி உமை பாலனே முருகா மனித சக்திக்கு எட்டாத தத்துவமே முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா ப்ரணவப்பொருள் கண்ட திருமுருகா பரம் பொருளுக்கு குருவான தேசிகா முருகா ப்ரணவப்பொருள் கண்ட திருமுருகா பரம் பொருளுக்கு குருவான தேசிகா முருகா அர ஹரா ஷண்முகா முருகா அர ஹரா ஷண்முகா முருகா என்று பாடுவோர் எண்ணத்தில் ஆடுவாய் முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா அன்பிற்கு எல்லையோ முருகா உந்தன் அருளுக்கு எல்லை தான் இல்லையே முருகா அன்பிற்கு எல்லையோ முருகா உந்தன் அருளுக்கு எல்லை தான் இல்லையே முருகா கண்கண்ட தெய்வமே முருகா கண்கண்ட தெய்வமே முருகா எந்தன் கலியுக வரதனே அருள் தாரும் முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா முருகா... முருகா... முருகா...
  11. இன்னும் என்மேல் கருணை வரவில்லையோ
  12. என் தேடல் நீ என் தெய்வமே நீயின்றி என் வாழ்வு நிறம் மாறுதே உனை மனம் தேடுதே நீ வழிகாட்டுமே - 2 இறைவா இறைவா வருவாய் இங்கே இதயம் அருகில் அமர்வாய் இன்றே - 2 ஒரு கோடி விண்மீன்கள் தினம் தோன்றினும் நீயின்றி என் வாழ்வு இருள் சூழ்ந்திடும் பிறர் அன்பை என் பணியில் நான் ஏற்கையில் உன் அன்பு உயிர் தந்து வாழ்வாகிடும் இறைவார்த்தையில் நிறைவாகுவேன் மறைவாழ்விலே நிலையாகுவேன் வழி தேடும் எனைக் காக்க நீ வேண்டுமே -இறைவா உன்னோடு நான் காணும் உறவானது உள்ளத்தை உருமாற்றி உனதாக்கிடும் பலியான உனை நானும் தினம் ஏற்கையில் எளியேனில் உன் வாழ்வு ஒளியாகிடும் உன் மீட்டலால் எனில் மாற்றங்கள் உன் தேடலால் எனில் ஆற்றல்கள் வழி தேடும் எனைக் காக்க நீ வேண்டுமே -இறைவா
  13. விதிதாகில ஶாஸ்த்ர ஸுதா ஜலதே மஹிதோபனிஷத்-கதிதார்த னிதே | ஹ்றுதயே கலயே விமலம் சரணம் பவ ஶங்கர தேஶிக மே ஶரணம் || 1 || கருணா வருணாலய பாலய மாம் பவஸாகர துஃக விதூன ஹ்றுதம் | ரசயாகில தர்ஶன தத்த்வவிதம் பவ ஶங்கர தேஶிக மே ஶரணம் || 2 || பவதா ஜனதா ஸுஹிதா பவிதா னிஜபோத விசாரண சாருமதே | கலயேஶ்வர ஜீவ விவேக விதம் பவ ஶங்கர தேஶிக மே ஶரணம் || 3 || பவ எவ பவானிதி மெ னிதராம் ஸமஜாயத சேதஸி கௌதுகிதா | மம வாரய மோஹ மஹாஜலதிம் பவ ஶங்கர தேஶிக மே ஶரணம் || 4 || ஸுக்றுதே‌உதிக்றுதே பஹுதா பவதோ பவிதா ஸமதர்ஶன லாலஸதா | அதி தீனமிமம் பரிபாலய மாம் பவ ஶங்கர தேஶிக மே ஶரணம் || 5 || ஜகதீமவிதும் கலிதாக்றுதயோ விசரன்தி மஹாமாஹ ஸச்சலதஃ | அஹிமாம்ஶுரிவாத்ர விபாஸி குரோ பவ ஶங்கர தேஶிக மே ஶரணம் || 6 || குருபுங்கவ புங்கவகேதன தே ஸமதாமயதாம் ன ஹி கோ‌உபி ஸுதீஃ | ஶரணாகத வத்ஸல தத்த்வனிதே பவ ஶங்கர தேஶிக மே ஶரணம் || 7 || விதிதா ன மயா விஶதைக கலா ன ச கிஞ்சன காஞ்சனமஸ்தி குரோ | த்றுதமேவ விதேஹி க்றுபாம் ஸஹஜாம் பவ ஶங்கர தேஶிக மே ஶரணம் || 8 |

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.