Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளும் பரீட்சித்துப் பார்த்தால் என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆட மடபயன் மகனுங்களா…….தலைவர் எந்த காத்தில மக்களட்ட ஏதும் கேட்டவர். இயக்கத்துக்கு ஆள் சேக்கிற பெடியல் கேட்டத சொன்னன் அவேல் தலைவர் கேட்டதா தானே சொல்லுவினம்.

மச்சான் வன்னில இருக்கான் அவன் சொன்னான் , நீர் எங்க இருந்துகொண்டு இந்த மாதிரி மடக் கேள்வி கேக்கிறியல்? கேள்வி கேக்கமுதல்ல உம்மட 6 வது அறிவ பாவியும்.

  • தொடங்கியவர்

ஒரு இலட்சம் போராளிகளோடை தலைவர் வெளிக்கிட்டால் உலகத்திற்குத் தலைநகரம் தமிழீழம்.

உமக்கேன் வீணானஆசை

உமக்கேன் பொறுக்குதில்லை நீர் என்ன நவாப்பின் வழித்தோன்றலோ.................?

புயல் மகிழன் சொன்னதன் அர்த்தம், நாம் எமது விடுதலைக்காகவே போராடுகிறோம். நாம் மற்றவரது மண்ணைப் பறிக்கவோ மற்றவர்களை அடிமைப் படுத்தவோ அல்ல.

நாம் யுத்ததின் மீது வெறி கொண்ட வெறியர் அல்ல, நாம் எமது சமூகம் நிம்மதியோடும்,வளத்துடனும் பூரண அரசியல் சுதந்திரத்துடனும் வாழ்வதற்காகவே போராடுகிறோம்.சிங்கள மக்களினதோ அன்று மற்ற எந்த உலக மக்களினதோ உரிமைகளையோ நிலத்தையோ பறிக்க அல்ல.

நாங்கள் இங்க ஆயிரம் எழுதலாம் வீராப்பு பேசலாம்,ஈற்றில் போராடுபவர்களிற்குத் தான் தெரியும் அதன் கஸ்ட்டம்.தலைமைக்குத் தான் தெரியும் எமக்கு இருக்கும் வளப் பற்றாக் குறைகள்.ஆகவே நிதானமாக அறிவுபூர்வமாக,கரிசனையுடன் கருத்தாடுவோம்.

வன்னில இருந்து வந்த என்ர மச்சான் சொன்னான் "தலைவர் ஒரு லட்சம் பேர கேட்டவராம் யாழ்ப்பாணத்த தான் பிடிச்சுத்தாரன் என்டு" இதப்பற்றி நீங்கள் எல்லோம் என்ன நினைக்கிறியல்?

கேக்கிறவன் கேணயன் எண்டால் எருமை ஏரோப்பிளேன் ஓடுமாம்....

யாழ்ப்பாணத்தில மக்கள் தொகை 7லட்சம் இருக்கும் ....இராணுவம் 40ஆயிரம்.... பெரும் தொகையான மக்கள் புலிகளின் பயிற்ச்சி பெற்றவர்..... விசயம் இப்படி இருக்க யாழ்ப்பாணம் பிடிக்க எதுக்கு ஒருலட்சம்பேர் எண்டு சிந்தித்து எல்லாம் பாக்க மாட்டீரோ...???

ஒருலட்சம் பேர் போராட்டத்தில் முழுநேரமாக படையில் இணைந்தால் தமிழீழம் பிரகடனம் செய்கிறேன் எண்றுதலைவர் சொல்லினார் எண்று உமது மைத்துணர் சொல்லி இருந்தால் சரியானதாக இருக்கும்.... 8)

திருகோணமலையை பிடிச்ச தாய்நாட்டின் தலைநகரை மீட்ட நியாயமான விடுதலைப் போர் நகர்வு.

கொழும்பைப் பிடிச்சா அயல் நாட்டை ஆக்கிரமிக்கும் போர் நகர்வு. அதற்கு பின்னர் தமிழரின் விடுதலைப்போராட்டம் நியாயத்தன்மையை இழந்துவிடும்.

இண்றய சூழ்நிலையில் பார்த்தால் அது அவசியமாகிப்போனால்க்கூட ஆகலாம்.... இன்னுவரை ஈழத்தில் எதிர்கொள்ளாத ஒரு நிலைமை எதிர்காலத்தில் உருப்பெற்று ஆடப்போகின்னது என்பதுமட்டும் உண்மை....

அதற்கான அத்திவாரத்தை அரசாங்கம் போட ஆரம்பித்தாச்சு... தமிழீழ பிரகடனத்துக்கும் பின்னால் முஸ்லீம் ஜிகாத் குழுக்களும், தமிழ் ஒட்டுக் குழுக்களும் நாசகார நடவடிக்கைகளில் ஈடுபட வசதியாக ஈழத்தில் தொழில் நுட்ட வசதிகள் கைகொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை....

அவர்களை தடுக்க தமிழீழத்தில் மொத்த வளங்களும் பயன்படுத்த வேண்டிய தேவை உண்டு...! எல்லைகள் எப்பொதும் அமைதியாக இருக்க முடியாது.... அதை எல்லாம் தடுக்க ஒருகாலத்தில் தமிழீழமும், எரித்திரியர்கள் எதியோப்பியாவில் செய்தது போல் செய்வது சரியானது ஆகலாம்,...

கடந்த முறை நிலவரம் நிகள்ச்சியில் இளம்பருதி அண்ணா சொன்னது தலைவரின் பொறுமைக்கு காரணம் உண்டு அதை எல்லாரும் விளங்கிக்கொள்ளும் காலம்வரும் என்பது நினைவில் வருகிறது....!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓமண்ண 7 லட்சம் பேரில 3 ½ லட்சம் பேர் ஆயுதப்பயிற்சி எடுத்திட்டு கூல் குடிச்சுக்கொண்டு இருக்கினம் அதனால தான் ஒவ்வொரு நாளும் 5 , 6 பேர ஆமிக்காரன் சுட்டுத்தல்லிக்கொண்டு இருக்கிறான்…… போய் வேலயப்பாருமய்யா….. நான் மச்சான் சொன்னான் அதில உண்மை பொய் எனக்குத்தெரியாது ஆனாமச்சான் வன்னில இருக்கிறது உண்மை , ஆனா நீர் சொல்றத கேட்டா “எருமமாடு ஏரேப்பிலேன் ஓட்டாது மூச்சு திணறி செத்துப் போகும்”

  • தொடங்கியவர்

புயல் மகிழன் சொன்னதன் அர்த்தம், நாம் எமது விடுதலைக்காகவே போராடுகிறோம். நாம் மற்றவரது மண்ணைப் பறிக்கவோ மற்றவர்களை அடிமைப் படுத்தவோ அல்ல.

நாம் யுத்ததின் மீது வெறி கொண்ட வெறியர் அல்ல, நாம் எமது சமூகம் நிம்மதியோடும்,வளத்துடனும் பூரண அரசியல் சுதந்திரத்துடனும் வாழ்வதற்காகவே போராடுகிறோம்.சிங்கள மக்களினதோ அன்று மற்ற எந்த உலக மக்களினதோ உரிமைகளையோ நிலத்தையோ பறிக்க அல்ல.

நாங்கள் இங்க ஆயிரம் எழுதலாம் வீராப்பு பேசலாம்,ஈற்றில் போராடுபவர்களிற்குத் தான் தெரியும் அதன் கஸ்ட்டம்.தலைமைக்குத் தான் தெரியும் எமக்கு இருக்கும் வளப் பற்றாக் குறைகள்.ஆகவே நிதானமாக அறிவுபூர்வமாக,கரிசனையுடன் கருத்தாடுவோம்.

உங்களுடைய எண்ணத்துடன் இசைந்து போகக் கூடிய மனப்பான்மை எனக்கும் உண்டு, என் கருத்தில் தவறு இருந்தால் கள உறவுகள் மன்னிப்பார்ளாக

உமக்கேன் பொறுக்குதில்லை நீர் என்ன நவாப்பின் வழித்தோன்றலோ.................?

தம்பி உம்மை நினைத்து கவலைப்டுறதை விட வேறு வாழி தெரியவில்லை இருக்கிறாதை விட்டு பறக்கிறதை பிடிக்க நினைக்கிறிர் என்னைக்குடா .இணம் கனா முடியாத உம்மல் கருத்தை எப்படி ?????????????

  • கருத்துக்கள உறவுகள்

யாரை மச்சான் என்கின்றீர்கள்??? :roll: :roll: :roll:

ஓமண்ண 7 லட்சம் பேரில 3 ½ லட்சம் பேர் ஆயுதப்பயிற்சி எடுத்திட்டு கூல் குடிச்சுக்கொண்டு இருக்கினம் அதனால தான் ஒவ்வொரு நாளும் 5 , 6 பேர ஆமிக்காரன் சுட்டுத்தல்லிக்கொண்டு இருக்கிறான்…… போய் வேலயப்பாருமய்யா….. நான் மச்சான் சொன்னான் அதில உண்மை பொய் எனக்குத்தெரியாது ஆனாமச்சான் வன்னில இருக்கிறது உண்மை , ஆனா நீர் சொல்றத கேட்டா “எருமமாடு ஏரேப்பிலேன் ஓட்டாது மூச்சு திணறி செத்துப் போகும்”

இதை நீர் விளங்க கொஞ்சம் அதிகமாக மூளைவேணும்தான்... உம்மட்ட இல்லாததை எதிர்பார்க்க ஏலாதுதான்... :lol:

மச்சான் என்ன கிளிஞ்சவாணி வானொலில வேலைசெய்யுற நிருபரோ...??? :wink:

உமக்கேன் பொறுக்குதில்லை நீர் என்ன நவாப்பின் வழித்தோன்றலோ.................?

அது சரி புலிகளுக்கு 30 வருடவாழ்த்து ஒகே ஆனா ஒரு போராளியப்பார்த்து நவாப்பின் வழித்தோன்றலோ என்று சொலலிறிர் எய்யா குழப்பிறிர் ஒன்றும் புரியல்லை?????????

  • 3 months later...

கொழும்பை பிடித்து பின் பின்னகர்ந்தால் மகிந்தவுக்கு எப்படி இருக்கும் lol

கொழும்பை பிடித்திட்டு பின் விட்டால் மகிந்தருக்கு எப்படி இருக்கும் :D:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.